பிக்பாஸின் விதிகளை மீறினாரா….ரித்விகா…!!!!

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தொடங்கி முடிய உள்ள நிலையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல விறுவிறுப்பான சம்பவங்கள் நடைபெறுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பிக்பாசில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் அதிக ஓட்டுக்களை வாங்கிய ரித்விகா ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்று வருகிறார்.

இந்நிலையில் வைஷ்ணவி ரித்திகாவிடம் ” ரித்திகா மக்கள் மனதில் நீங்கள் தான் உள்ளீர்கள் ” என்று கூறியுள்ளார். பிக்பாஸ் விதிப்படி வெளியில் நடக்கிற எதையும் உள்ளே சொல்ல கூடாது என்பதாகும்.

இவ்வாறு சொல்லியிருப்பது, ரித்திகாவின் வெற்றிக்கு தடையாக இருக்குமோ என்று பயப்படுகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்