32.2 C
Chennai
Thursday, June 1, 2023

அதானி விவகாரம்..பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள்..! புத்தகத்தை வெளியிட்டது காங்கிரஸ்..!

அதானி விவகாரத்தில் பிரதமரிடம் கேட்கப்பட்ட 100 கேள்விகள் அடங்கிய...

முதலமைச்சர் ஸ்டாலினுடன் டெல்லி, பஞ்சாப் முதல்வர்கள் சந்திப்பு.!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த்...

ஜெயிலர் ஷூட்டிங் ஓவர்…கேக் வெட்டி படக்குழு உடன் கொண்டாடிய ரஜினிகாந்த்.!!

நடிகர் ரஜினிகாந்த் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில்...

பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய மர்ம கும்பல்..! 3 பேர் கைது..!

டெல்லியில் பிசிஆர் வேன் மீது தாக்குதல் நடத்திய 3 பேர் கைது.

கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதிலிருந்து நம்மை பாதுகாக்க போலீஸ் உள்ளது. ஆனால், தற்பொழுது நாட்டில் காவல்துறையினருக்கே பாதுகாப்பற்ற நிலைமை உருவாகியுள்ளது.

அந்த வகையில், நேற்று டெல்லி சாஸ்திரி பார்க் பகுதியில் மக்களின் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த காவல்துறையின் பிசிஆர் ரோந்து வேன்கள் (PCR) மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், பிசிஆர் ஊழியர்களையும் தாக்கியுள்ளனர்.

தற்பொழுது, இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்துல் காலித், எம்.டி. ஹசீன் மற்றும் பூல் பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று காவல்துறை தெரிவித்துள்ளது.