தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…! பொதுமுடக்கம் நீட்டிப்பு…!

தமிழகத்தில், மார்ச் 31-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.  கடந்த ஒரு ஆண்டு காலமாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்தது. இதனையடுத்து, இதற்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணிகளில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியது. தற்போது, தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல இடங்களில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது பல இடங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, அதிகரித்து வரும் கொரோனா … Read more

இளநீர் வியாபாரியிடம் நலம் விசாரித்த ராகுல் காந்தி….!

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள்,  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் இருந்த இளநீர் வியாபாரியிடம் இளநீர் வாங்கி பருகினார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிற நிலையில், தமிழக அரசியல் களம் சற்று பரபரப்பாக தான் காணப்படுகிறது. அந்த வகையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி அவர்கள்,  தென்காசி மாவட்டம், ஆலங்குளம் நோக்கி சென்ற போது, சாலையோரம் … Read more

#BREAKING: இன்று இரவு அமித்ஷாவிடம் முதல்வர், துணை முதல்வர் சந்திப்பு..!

முதல்வர், துணை முதல்வர் இன்று இரவு 08.30 மணி அளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கின்றனர். புதுச்சேரி மற்றும் விழுப்புரத்தில் பிரச்சாரத்திற்காக வந்த அமித்ஷா இரவு சென்னை திரும்பயுள்ளார். இந்நிலையில், சென்னை ஐடிசி சோழா நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த தலைவர் அமித் ஷாவுடன் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று இரவு 08.30 மணி அளவில் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது, பாஜக தொகுதி பங்கீடு ஒப்பந்தம் அமித்ஷா முன்னிலையில் … Read more

அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

எனது கடைசி மூச்சு உள்ளவரை பாஜகவை நான் எதிர்ப்பேன் என்று காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ப.சிதம்பரம், பாஜக கட்சி தலைவர்கள் அதிமுகவின் தோள்களில் ஏறிக்கொண்டு தமிழகத்தில் நுழைந்து முடியும் என்று எண்ணி பார்க்கிறார்கள். அந்த ஒரு காரணத்திற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என ஆவேசமாக கூறியுள்ளார். மேலும், பாஜகவை தோளில் சுமந்துகொண்டு வருவதற்காகவே அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என … Read more

திமுக கூட்டணியில் நாளை தொகுதிகள் இறுதி செய்யப்படும் – காதர் மொய்தீன்

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் எத்தனை தொகுதி என இறுதி செய்யப்பட்டு முடிவு எடுக்கப்படும் என காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மனிதநேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த திமுக அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய இ.யூ.மு.லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன், திமுகவுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது … Read more

செம்பரப்பாக்கம் ஏரியில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த தந்தை, மகன், மகள்…!

செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க  சென்ற, தந்தை, மகன், மகள் மூவரும் பரிதாபமாக  உயிரிழந்துள்ளனர். குன்றத்தூரை அடுத்த புதுவட்டாரம் பகுதியை சேர்ந்த, உஸ்மான் என்பவர், தனது மகன் (7) மற்றும் மகளுடன் (11) செம்பரப்பாக்கம் ஏரியை சுற்றி பார்க்க  சென்றுள்ளனர். அப்போது ஏரியில் அவரது மகள் தவறுதலாக  விழுந்துள்ளார்.இதனையடுத்து, அவரை காப்பாற்ற முயன்ற அவரது தம்பியும் எதிர்பாராத விதமாக விழுந்துள்ளார். இந்நிலையில், இருவரையும் காப்பாற்ற அவர்களது தந்தை உஸ்மான் முயற்சி செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து, மூவருமே தண்ணீரில் … Read more

ராஜபாளையத்தில் பாஜக சார்பில் நடிகை கவுதமி போட்டியா?- சுதாகர் ரெட்டி

ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் முடிவெடுத்துள்ளோம் என சுதாகர் ரெட்டி அறிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தொகுதியில் பாஜக தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தலைமையில் தேர்தல் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் நடிகை கவுதமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சுதாகர் ரெட்டி, ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நடிகை கவுதமியை நாங்கள் … Read more

திமுகவில் விருப்பமனு தாக்கல் நிறைவு..!

சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்றது. திமுக சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி முதல் சென்னை அறிவாலயத்தில் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு தாக்கல் செய்ய இன்றே கடைசிநாள் என்பtதால் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று காலை சென்னை அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்ய திமுக … Read more

இடைத்தேர்தல் – நாளை முதல் காங்கிரஸில் விருப்பமனு..!

நாளை முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுவோர் நாளை முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் மார்ச் 5 வரை சத்தியமூர்த்தி பவனில் விருப்ப மனுக்கள் பெறப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமாரின் மறைவுக்குப் பிறகு கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கான இடம் … Read more

சிங்கார சென்னை தற்போது குப்பை நகரமாக மாறியிருக்கிறது – மு.க.ஸ்டாலின்

சென்னையில் எங்கு சென்றாலும் குப்பைகளாகக் காட்சியளிக்கின்றன என முக ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். சென்னை ஓஎம்ஆர் சாலையில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், எத்தனை அவதாரம் எடுத்தாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது என முதல்வர் பழனிசாமி சொல்லுகிறார். அதிமுகவை வீழ்த்த நான் எந்த அவதாரமும் எடுக்க தேவையில்லை, நான் நானாகவே இருந்தாலே போதும் என கூறியுள்ளார். குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு … Read more