இந்த மாவட்டத்தில் நாளை பேருந்துகள் இயங்காது.! ஆட்சியர் அதிரடி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் நாளை பேருந்து இயங்காது. பேருந்து இயக்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 5 ஆம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் ஜூன் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழக மாவட்டங்கள் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய  மற்ற இரு மண்டலங்களை தவிர்த்து, மற்ற மண்டலங்களில் நாளை முதல் பொதுப்போக்குவரத்து சேவை 50 சதவீத பயணிகளுடன் மண்டலங்களுக்குளேயே இயங்க அனுமதி … Read more

பீச்சில் மல்லாந்து படுத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .! மிரட்டலான மூன்றாவது லுக் போஸ்ட்ர் இதோ.!

துருவா, பாலா சரவணன் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட்ர் நடிகர் அருண் விஜய் அவர்களால் வெளியிடப்பட்டது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். … Read more

டெல்லியில் ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் அதிகபட்சமாக ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் ஒரே நாளில் 1295 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அம்மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 19,844 ஆக உயர்ந்துள்ளது. மேலும், ஒரே நாளில் 57 பேர் உயிரிழந்ததால், அம்மாநிலத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 403 பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 8478 ஆக உயர்ந்துள்ள … Read more

GOOD NEWS-12,757 பேர் கொரோனாவிலிருந்து போராடி வீடு திரும்பினார்கள்.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 757  பேர் கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். மொத்தமாக 12,757 பேர் வீடுதிரும்பியதாக சுகாதார துறை அமைச்சகம்  தெரிவித்துள்ளது. தமிழகத்தில் என்றும் இல்லாத அளவிற்கு இன்று 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து, கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,333  ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு 13  பேர் உயிரிழந்த நிலையில், மொத்தமாக கொரோனா தோற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே … Read more

கேரளாவில் இன்று 61 பேருக்கு கொரோனா – பினராயி விஜயன்

இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 1,260 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இன்று மேலும் 61 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வந்த 20 பேர், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 37 பேர், அவர்களுடன் தொடர்பில்இருந்த 4 உட்பட 61 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது 670 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று … Read more

தமிழகத்தில் கொரோனாவால் இன்று அதிகபட்சமாக 13 பேர் உயிரிழப்பு!

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனவால் ஒரே நாளில் 13 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. மேலும், சென்னையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14,802 ஆக அதிகரித்து. மேலும், தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே … Read more

#Breaking: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா.! 13 பேர் உயிரிழப்பு.!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதல்முறையாக இன்று ஒரே நாளில் 1,149 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 22,333 ஆக அதிகரித்துள்ளது. இன்று சென்னையில் மட்டும் 804 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 14,802 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று கொரோனாவுக்கு … Read more

#Breaking: சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா!

சென்னையில் மேலும் 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 14 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று புதிதாய் 1,149 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 22,333 ஆக உயர்ந்துள்ளது. இன்று 13 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்தது. மேலும், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 12,757 ஆக அதிகரித்தது. இந்நிலையில், சென்னையில் இன்று ஒரே நாளில் 616 பேருக்கு … Read more

சூரரை போற்று திரைப்படம் வெளியான திரையரங்கில் தான்.! மாற்றமே இல்லை.!

சூரரை போற்று திரைப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று சூர்யா கூறியுள்ளார். சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை சுதா கோங்குரா இயக்குகிறார். மேலும் இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மேலும் சம்பத் ராஜ், கருணாஸ், ஜாக்கி ஷ்ரூஃப் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீசரும், டிரைலரும் ரசிகர்கள் … Read more

கொரோனா தடுப்பில் ஈடுபடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு திறனை கண்டறிக – ஐ.சி.எம்.ஆர்

நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தல். கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட நேரடி தொடர்பில் இருக்கும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு திறனை பரிசோதனை செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பாதித்தவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருக்கும் மருத்துவர்கள் போன்ற நபர்களிடம் இத்தைகையை நோய் எதிர்ப்பு திறன் தானாகவே … Read more