இந்திய கிரிகெட் வீரருக்கு 3 மாதம் தடை…!கோபத்தில் பிசிசிஐ

பிசிசிஐயின் கடுங்கோபத்திற்கு ஆளாகியுள்ள இந்திய ஏ  அணி வீரர் ரிங்கு சிங்க்  போட்டிகளில் விளையாட மூன்று மாதம் தடை விதித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரிங்கு சிங் இந்திய ஏ அணியில் விளையாடி வருபவர்.இவர் அண்மையில் அபுதாபியில் நடந்த அங்கீகரிக்கபடாத 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பிசிசிஐயின் அனுமதியின்றி  விளையாட பங்கேற்றார். இதனால் அனுமதி பெறாமல் விளையாடிய ரிங்கின் மீது கடுங்கோபம் கொண்ட பிசிசிஐ 3 மாத காலத்திற்கு அவருக்கு தடைவித்துள்ளது.இந்த தடை ஜுன் 1 தேதி முதல் … Read more

உலகக்கோப்பையில் மீண்டும் சச்சின்..!

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டின் சகாப்தம் என்றால் ஒருவரியில் சொல்லி விடுவார்கள் சச்சின் என்று இவருடைய ஆட்டத்தை பார்க்கவே கிரிக்கெட் உலகில் தனி ரசிகர் படை உண்டு கிரிக்கெட்டையும் சச்சினையும்  பிரித்தே பார்க்க முடியாது. கிரிக்கெட்டோடு வாழ்ந்த சகாப்தம்   விருதுகளே வியக்கும் வண்ணம் தனது விடா முயற்சியால் கடின உழைப்பால் விருதுகளை தன் முன் மண்டியிட … Read more

கோகினூர் வைரத்தை மீட்டு வாருங்கள் கோலி..!கொக்கரிக்கும் ரசிகர்கள்

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர். இந்த சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி பங்கு கொண்டு இருந்தார்.இங்கிலாந்து  இளவரசர் ஹேரி மற்றும் இங்கிலாந்தின் ராணி  எலிபெத் ,கோலி ஆகியோர்களுக்கு இடையே  சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் … Read more

புதிய கல்வி வரைவுகள் வெளியீடு! ஜூன் 30 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்!

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது. இந்த புதிய வரைவு கொள்கை பற்றி பொதுமக்கள் கருத்து கூறலாம். இந்த கருத்துக்களை [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேப்டனை கடுபேத்திய இங்கிலாந்து அரச குடும்பம்..!உலகக்கோப்பை சுவாரஷ்சியம்..!

உலக்கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக தொடங்கி உள்ளது.இதில் அணிகள் போட்டியில் ஒன்றோடு ஒன்று எதிர்கொண்டு வருகின்றது.இந்நிலையில் இந்த போட்டியானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அணி கேப்டன்கள் எல்லாம் நேற்று முன்தினம் இங்கிலாந்து அரச குடும்பத்தினரை சந்தித்து உரையாற்றினர். அந்த உரையடாலின் போது இளவரசர் ஹேரி ஆஸ்திரேலியா கேப்டனை தனது கேள்விகளால் சீண்டி கடுப்பேத்தி உள்ளார் அந்த தகவல் தற்போது தான் கசிந்து உள்ளது. அப்படி என்ன கடுப்பேத்தினார் என்றால் அனைத்து கேப்டனை சந்தித்து உரையாடிய ஹேரி … Read more

ஜூன் மாதம் மக்களவைக்கு புதிய சபாநாயகர் தேர்வு!

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றுள்ளார். மத்திய அமைச்சரவை குழுவும் நேற்று பதவியேற்றுள்ளது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது. வருகிற ஜூன் மாதம் 19ஆம் தேதி மக்களவைக்கான புதிய சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளார். இந்த தகவல் தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது.

ஹெல்மெட் அணிந்து வந்தால் பெட்ரோல் இலவசம் – காவல்துறை வியூகம் !

திருச்செந்தூரில் வாகன விபத்துகளை குறைக்கும் வகையிலும்,இருசக்கர வாகனங்களில் செல்வோர்  ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தியும் காவல் துறை மற்றும் பெட்ரோல் அசோசியேஷன் இணைந்து ஜூன்-1 முதல் பெட்ரோல் போட வருவோர் நிச்சயம் ஹெல்மெட் உடன் வரவேண்டும் என்று புதிய முயற்சியை தொடங்கவுள்ளனர். இதன் ஒரு முன்னோட்டமாக இன்றைய தினம் “மகிழ்ச்சி நேரம்” என்ற தலைப்பில் காலை 9 மணி முதல் 12 மணி வரை ஹெல்மெட் அணிந்து கொண்டு பெட்ரோல் போடா வருவோர்க்கு இலவசமாக 1 லிட்டர் … Read more

மோடி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் : ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது

நடந்து முடிந்த 17-வது மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.இதனையடுத்து  நேற்று இரண்டாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்றார்.அதில் மோடி தலைமையிலான அமைச்சரவையில் 58 அமைச்சர்கள் பதவியேற்றனர். இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்நிலையில்  17வது மக்களவையின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் 17ஆம் தேதி தொடங்குகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 17ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஜூலை 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்றும் … Read more

இந்திய கடற்படையின் புதிய தளபதியாக பதவியேற்றார் கரம்பீர் சிங் !

இந்திய கடற்படையின் தளபதியாக இருந்த சுனில் லன்பாவின் பதிவிக்கலாம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, 24-வது புதிய கடற்படைத் தளபதியாக கரம்பீர் சிங் அவர்கள் இன்று காலை பதவியேற்றார். இந்திய கடற்படையை அபார வளர்ச்சிக்கு கொண்டு சென்ற இதற்கு முன் இருந்த கடற்படை தளபதிகள் போன்று என்னுடைய பங்கும் இன்றியமையாததாய் இருக்கும் என்று கரம்பீர் சிங் தெரிவித்துள்ளார்.  இவருக்கு பணி மூப்பு அடிப்படையில் பதவி வழங்கப்படவில்லை என்று வைஸ் அட்மிரல் பிமல் வர்மா தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில் … Read more

பிரதமர் மோடியின் இலங்கை வருகை முக்கியத்துவம் வாய்ந்தது இலங்கை அதிபர் பேட்டி

மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்துள்ளது. நரேந்திர மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக நேற்று பதவியேற்றுக் கொண்டார். அந்தப் பதவி ஏற்பு விழாவில் பல கட்சித் தலைவர்களும் கலந்து கொண்டனர். இதில் இலங்கை அதிபர் சிறிசேனாவும் கலந்துகொண்டார். பின்னர் டில்லியில் பிரதமரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதனை அடுத்து பேசிய இலங்கை அதிபர் சிறிசேனா, ‘இலங்கைக்கு நரேந்திர மோடி வருகை புரிய உள்ளது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவரின் வருகைக்காக ஆவலுடன் … Read more