தூத்துக்குடி மாவட்டம் முக்காணியில் நடந்த அறிவியல் கண்காட்சி

Authoor News:தூத்துக்குடி மாவட்டம்   முக்காணி அரசு மேல்நிலைப்பள்ளிளயில் இன்று  அறிவியல் கண்காட்சி நடைபெற்றது இதில் தூத்துக்குடி மாவட்ட்டதை  சார்ந்த  16 பள்ளி மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்,இந்த அறிவயல் கண்காட்சி மூலமாக தங்களுக்கு அறிவியல் சார்ந்த விசியங்களில் கவனம் செலுத்த உதுவதுவாக மாணவர்கள் தெரிவித்தனர் .. Label: #Authoor ,#Thoothukudi ,

ஓ என் ஜி சி நிறுவன லாபம் கணித்ததை விட அதிகம் : பங்கு விலையிலும் ஏற்றம்

நடப்பு நிதியாண்டில் தற்போது இரண்டாவது காலாண்டு வரை எண்ணெய் மற்றும் எரிவாயு கார்ப்ரேஷன் (ONGC) நிறுவன நிகர லாபம் 3.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே நடப்புநிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.5,131 கோடியாக இருக்கிறது. கடந்த  நிதியாண்டில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் நிகர லாபமானது ரூ.4,975 கோடியாக இருந்தது. வெளிநாட்டு சந்தை கணிப்பு நிறுவனமான நொமுரா, ஓஎன்ஜிசி நிறுவனம் இரண்டாவது காலாண்டில் ரூ.4,070 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என்று கணித்திருந்தது. ஆனால் கணிதத்தை விட  … Read more

இந்தியா இத்தாலி இடையே 6 முக்கிய துறைகளுக்கான ஒப்பந்தம் கையெழுத்து

இத்தாலி பிரதமர் பாலோ ஜென்டிலோனி மற்றும் அவரது மனைவியுடன், அரசு முறை பயணமாக இந்தியா வந்தார். அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து,பின் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இரு நாடுகளுக்கு இடையில் வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் வர்த்தகம், எரிசக்தி, தொழில் மேம்பாடு போன்ற துறைகளில் ஒப்பந்தங்கள் அமைய உள்ளன. இருநாடுகளுக்கும் இடையேயான அரசியல் மற்றும் பொருளாதார உறவை மேம்படுத்துவது குறித்து … Read more

சூர்யாவுடன் மோதவுள்ள சியான் விக்ரம் : பொங்கல் ரேஸ் ஸ்டார்ட்ஸ்

சியான் விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஸ்கெட்ச். இத்திரைபடத்தை வாலு பட இயக்குனர் விஜய் சந்தர் இயகுகிறார். இதன் படபிடிப்பு பெரும்பாலும் முடிவடிந்து விட்டது. இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதில் வடசென்னை வாலிபராக விக்ரம் நடிக்கிறார். இதில் கதாநாயகியாக தமன்னா நடிக்கிறார், இதில் காமெடி கதாபாத்திரத்தில் சூரி நடிக்கிறார். இதன் படபிடிப்பு நவம்பர் முதல் வாரத்துடன் முடிவடைகிறது. இப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

தூத்துக்குடியில் மீனவர்கள் போராட்டம் !சீன இன்சின்களை பயன்படுவதற்கு எதிப்பு!

Thoothukudi News:தமிழகத்தை பொறுத்தவரை மீனவர்களின் பிரச்சினைகள் மிகவும் கொடுமையாக உள்ளது .ஆனால் அது ஒரு பக்கம் இருந்தாலும் இஞ்சின்களை  பயன்படுத்துவதில் முறைகேடு நடந்து வருகிறது. அதாவது விசைப்படகுகளில்  சீன இன்சின்களை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கூறிவருகின்றனர் .இந்நிலையில் இதை கண்டித்து தூத்துக்குடியில்  நாட்டு படகு மீனவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.   Thoothukudi யில்  விசைப்படகுகளை ஆய்வு செய்து சீன இன்ஜின்களை அகற்ற வேண்டும் என நாட்டுப்படகு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்ட நாட்டுப் படகு மீனவர் சமுதாய … Read more

பிக் பாஸ்-க்கு துரோகம் செய்த ஜூலி

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்தவர்கள் ஏராளம், அதில் இருக்கும் புகழை கெடுத்து கொண்டவர் ஜுலி. இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தார் அனால் அதில் கிடைத்த பேரை பிக் பாஸ் மூலம் கெடுத்து கொண்டார். இவரை இதன் பிக் பாஸ்  மூலம் மிகவும்  பிரபலமடைந்தார்.இதன் மூலம் தமிழகத்தில் பெரும்பாலானோருக்கு இவர் முகம் தெரியவந்துள்ளது  இதனை வைத்து இப்போது கலைஞர் டிவியில் தொகுப்பாளினியாக சேர்ந்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் கலா மாஸ்டர் மற்றும் நடிகர் கோகுல் நடுவர்களாக … Read more

ஜுங்கா படபிடிப்பில் உறைந்த படக்குழு !

விஜய் சேதுபதி மற்றும்  சயிஷா இணைந்து நடிந்த வரும் படம் ஜுங்கா.இந்த படத்தின் படபிடிப்பு ஆஸ்திரியா நடை பெற்று வந்தது . இந்நிலையில் இந்த படத்தின் பட பிடிப்பு தற்போது பிரான்சில் நடை பெற்றுவருகிறது. அந்த படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதி மற்றும் சயிஷா  தங்களது படத்தை வெளிட்டுள்ளனர்.அது மிகவும் வைரலாக பரவி வருகிறது.அங்கு மிகவும் குளிராக இருந்ததால் மிகவும் சிரமபட்டனர். 

மருத்துவர் பற்றாக்குறையை கண்டித்து போராட்டம்!மார்க்சிஸ்ட் ,வாலிபர் சங்கம் போராட்டம் ..

தமிழகத்தில் அரசு மருத்துவமனை என்றால் கண்டிப்பாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருக்கும். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அரசு மருத்துவமனையில்  மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாகுறை உள்ளது . இந்நிலையில் அதை கண்டித்து அகில இந்திய விவசாய சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.அதை அந்த சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.கே.தங்கபாண்டியன் உட்பட அந்த சங்கத்தை சார்தவர்கள் பங்கேற்றனர் 

முதலில் ‘காலா’வா? 2.O-வா ? எது முதலில் ரிலீஸ் : ரஜினி பதில்

சூப்பர் ஸ்டார் ரஜினி நிக்கும் 2.O மற்றும் காலா படபிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் சங்கர் இயக்கத்தில் 2.O இரண்டு வருடங்களாக பிரமாண்டமாக எடுத்து வருகிறார். இந்நிலையில் 2.O ஜனவரி 25ஆம் தேதி வெளியாகாமல் தள்ளிபோகலாம் என தெரிகிறது. இந்நிலையில் காலா படம் பொங்கலுக்கு வெளியாகும் என ஒரு செய்தி கோலிவுட்டில் வளம் வந்தது. இதனை அப்பட தயாரிப்பு நிறுவனமான நடிகர் தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் இதை மறுத்துள்ளது. காலா படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை … Read more

இந்தியாவின் இரும்பு மனிதரின் பிறந்த நாள் !பிரதமர் மோடி உரை !

இன்று மிகவும் முக்கியமான நாள் ஆகும் .இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள் ஆகும்  இன்றைய  ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கியதில் முக்கிய பங்காற்றிய, இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த தினம் நாடு முழுவதும் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து டெல்லியில் அமைந்துள்ள சர்தார் பட்டேல் சவுக்கில், வல்லபாய் பட்டேலின் சிலைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கைய நாயுடு த்திய … Read more