முதல் முறையாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக இந்தியா பொறுப்பேற்பு..!
ஆகஸ்ட் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக இந்தியா பொறுப்பேற்றுக்கொண்டது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக தலைவராக முதல் முறையாக இன்று இந்தியா பொறுப்பேற்றுக் கொண்டது.ஆங்கில எழுத்துக்களின் வரிசைப்படி, பாதுகாப்பு கவுன்சிலின் தலைவராக, மாதம் ஒரு நாடு இருக்கும்.அதன்படி,தற்போது இந்தியா பொறுப்பேற்றுள்ளது. இதுவரை பாதுகாப்பு கவுன்சிலில் இருந்தபோது இந்தியாவுக்கு பிரான்ஸ் அளித்த அனைத்து உதவிகளுக்கும் இந்தியாவின் ஐநா தூதர் டிஎஸ் திருமூர்த்தி நன்றி தெரிவித்துள்ளார். நெருங்கிய உறவு: மேலும்,ஆகஸ்ட் மாதத்திற்கான திட்டங்களை முன்னிலைப்படுத்தி, திருமூர்த்தி … Read more