முன்னாள் ஆந்திர முதல்வர் என்.டி.ஆர் மகள் திடீர் தற்கொலை.! சோகத்தில் தெலுங்கு திரையுலகம்.!

மறைந்த முன்னாள் ஆந்திர முதலமைச்சர் என்.டி.ஆர் மகள் உமா மகேஸ்வரி ஹைதிராபாத் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். முன்னாள் ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு உலகின் எம்.ஜி.ஆருமான என்.டி.ராமராவ் அவர்களுக்கு மொத்தம் 12 குழந்தைகள். அதில் ஒரு பெண் குழந்தை தான் உமா மஹேஸ்வரி. இவர் ஹைதிராபாத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் நீண்ட நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இவரது மறைவு என்.டி.ஆர் … Read more

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் கைதான சீனியம்மாள் மற்றும் கணவர் திமுகவிலிருந்து நீக்கம்

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள  சீனியம்மாள், அவரது கணவர் சன்னாசி இருவரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூலை 23 -ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மூவரின்  கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர்.ஆனால்  இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை … Read more

நெல்லை முன்னாள் மேயர் படுகொலை வழக்கு! பணிப்பெண்ணை எதற்காக கொன்றேன்?! – வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மற்றும் அவர் வீட்டு பணிப்பெண் ஆகியோர் ஜூலை 23ஆம் தேதி உமா மகேஸ்வரி அவர்களின் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக பலகட்ட விசாரணை, தடையங்கள், சிசிடிவி காட்சிகள் போன்றவற்றை ஆராய்ந்து திமுக பெண் பிரமுகர் சீனியம்மாள் மகனான கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இவர் கொடுத்த வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக இருந்ததாலும், நீங்க பொலிஸ்தானே முடிந்தால் கண்டுபிடியுங்கள் என கூறியதும் போலீஸ்காரர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. … Read more

மேயர் உட்பட மூவர் கொல்லப்பட்ட வழக்கு : திமுக பிரமுகர் மகன் கைது

திமுக முன்னாள் மேயர் உட்பட மூவர் கொல்லப்பட்ட வழக்கில் திமுக பிரமுகர் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். மூவரின்  கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.ஆனால்  இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி திரிபாதி  சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவு … Read more

நெல்லை கொலை வழக்கு !சிபிசிஐடிக்கு மாற்றம்

திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் கொலை செய்யப்பட்ட  வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.வழக்கின் முக்கியத்துவம் கருதி காவல்த்துறை டிஜிபி உத்தரவு ஒன்றை  பிறப்பித்துள்ளார்.அவரது உத்தரவில் மேயர்  … Read more

நெல்லை முன்னாள் மேயர் கொலை வழக்கில் திடுக்கிடும் திருப்பம்! திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை!

நெல்லையில் சில நாட்கள் முன்பு முன்னாள் ஆளுநர் உமா மஹேஸ்வரி, அவரது கணவர் மற்றும் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண் ஆகியோர் அவர்கள் வீட்டிலேயே கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணை செய்து வருகிறது. இதில், முக்கிய தகவலாக கொலை நடந்த நேரத்தில் சென்ற வாகனங்களை ஆய்வு செய்தது தொடர்பாக திமுக பெண் பிரமுகரின் மகனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், கொலை செய்தவர்கள் தங்கள் ஆயுதங்களை … Read more

முன்னாள் மேயர் கொலை விவகாரம் :எனக்கு எந்த தொடர்பும் இல்லை-திமுக பிரமுகர் விளக்கம்

கடந்த  ஜூலை  23-ஆம் தேதி  நெல்லையில் திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி அவரது கணவர் மட்டும் வீட்டில் பணிபுரியும் பணிப்பெண் ஆகியோர் மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டனர்.  ஆனால் கொலை நடந்து மூன்று நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் எந்த ஒரு தகவலும் முழுமையாக பெறமுடியாத நிலை உள்ளது. இந்த கொலைக்கு மதுரையை சேர்ந்த திமுக பிரமுகரான சீனியம்மாள் தான் முக்கிய காரணம் என்று தகவல் அதிகம் வெளியாகிவந்தது.மேலும் உமா மகேஸ்வரியை அரசியல் காரணத்திற்காக கொலை செய்ததாகவும் தகவல் … Read more

நெல்லை மேயர் கொலை வழக்கு !சிபிசிஐடி போலீசார் விசாரணை

நெல்லையில்  கொலை சம்பவம் நடந்த உமா மகேஷ்வரி வீட்டில் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர் . ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். கொலை  சம்பவம் குறித்து காவல்துறையினர் 3 தனிப்படைகள் அமைத்து பல்வேறு கோணத்தில் விசாரணை நடத்தி வந்தனர். இவர்கள் நகைக்காக கொலை செய்யப்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் விவகாரம் என்று குற்றவாளிகளை தேடி … Read more

நெல்லை மேயர் கொலை வழக்கு!வெளியான திடுக்கிடும் தகவல்

உமா மகேஸ்வரியின் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நெல்லை மாநகராட்சியின்  முதல் பெண் மேயராக கடந்த 1996 -ஆம் ஆண்டு முதல் 2001-ஆம்ஆண்டு வரை திமுக சார்பில் பதவி வகித்தவர் உமா மகேஸ்வரி. ஜூலை 23 ஆம் தேதி நெல்லையில் உள்ள ரெட்டியார்பட்டியில் திமுக முன்னாள் மேயர்  உமா மகேஸ்வரி,அவரது கணவர் மற்றும் பணிப்பெண் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.நெல்லை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர … Read more