ஒரே நாளில் ஆட்சியை கலைத்து விடுவோம்..!வீரவசனம் வீசப்பட்ட நிலையிலும்..! 18வது மாதத்தில் அதிமுக அரசு..!!அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக கூறியதாவது…! ஓரிரு நாட்களில் ஆட்சியை கலைத்து விடுவோம் என்று வீரவசனம் பேசியவர்களுக்கு நடுவே, 17 மாதங்கள் முடிந்து 18வது மாதத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் ஆட்சியை மன்னாதி மன்னனாலும் அசைக்க முடியாது  என வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவேசமாக தெரிவித்துள்ளார்.மேலும் அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பது மக்களின் விருப்பம் என்று கூறினார். DINASUVADU