#BREAKING:புதிய டாஸ்மாக் கடைகளை மக்களே தடுக்க சட்டத்திருத்தம் – தமிழக அரசு

புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகள் வேண்டாம் என்றால் மக்களே தடுக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வந்தது தமிழக அரசு. தமிழகத்தில் புதிய டாஸ்மாக் கடைகளை அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதை மாவட்ட ஆட்சியர்கள் கண்டிப்பாகப் பரிசீலிக்கும் வகையில் விதிகளில் திருத்தம் கொண்டு வந்தது தமிழ்நாடு அரசு. மக்கள் தெரிவிக்கக் கூடிய ஆட்சேபங்களைப் பரிசீலித்து தகுந்த உத்தரவுகளைப் பிறப்பிக்காமல், எந்த டாஸ்மாக் கடைகளையும் திறக்க அனுமதி வழங்க கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு … Read more

தமிழகத்தில் 10 வது நாளாக குறைந்துவரும் கொரோனா… அதிகரிக்கும் உயிர் பலி..புதியதாக 27,936 பேர் பாதிப்பு…. 478 பேர் உயிரிழப்பு !

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 27,936 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்! தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20,96,516 பேர் ஆக அதிகரித்துள்ளது, அதிகபட்சமாக சென்னையில் இன்று மட்டும் 2,596 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் தமிழகத்தில் இன்று மட்டும் 478 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 27,936 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது, இதுவரை கொரோனாவால் … Read more

உம்முனு…கம்முனு உள்ளாட்சியில் அசத்திய விஜய்..!!

உள்ளாட்சியில் கம்முன்னு களமிரங்கி காரியத்தை சாதித்த விஜய் மக்கள் இயக்கத்தினர். பல இடங்களில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கினர் வெற்றி வாகை சூடியுள்ளனர் நடிகர் விஜய்க்கு ரசிகர் மத்தியில் அதிக ஆதரவு உள்ளது.ரசிகப்பட்டாளம் அதிகமுள்ள நடிகர்களில் இவரும் ஒருவர்.நடிகர் ரஜினிக்கு அடுத்தப்படியாக விஜயை தான் அரசியலுக்கு வர வேண்டும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். விஜய் தனது ரசிகர் மன்றத்திற்கு பதிலாக மக்கள் இயக்கமாக நடத்தி வருகிறார் இதன் மூலம் பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.தமிழகம் முழுவதும் … Read more

1,00,00,000 ரூபாய் நிதியை தமிழக திறன் மேம்பாட்டிற்காக அளித்த உலகநாயகன்!

உலகநாயகன் கமல்ஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அன்றைய தினத்தில் கமல்ஹாசன் தனது சொந்த ஊரான பரமக்குடிக்கு சென்று அங்கு அவரது தந்தைக்கு சிலை வைத்தார். அடுத்த நாள் நவம்பர் 8ஆம் தேதி, சென்னையில் உள்ள கமல்ஹாசன் திரைப்பட தயாரிப்பு அலுவலகத்தில் மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு சிலை திறந்து வைத்தார். இந்த விழாவில் கமல்,ரஜினி, வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம் என பலர் இவ்விழாவில் கலந்துகொண்டனர். நேற்று முன்தினம் கமல்ஹாசனின் 60ஆண்டுகால திரை பயணத்தை கொண்டாடும் … Read more

இன்றைய (ஜன..,14) பெட்ரோல்,டீசல் விலை..!! நிலவரம்..!!!

இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரமானது அதிகரித்தே காணப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.79 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.78 காசுகளாகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.இந்த விலை நிலவரமானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த விலையானது நேற்றைய விலையில் இருந்து பெட்ரோல் விலையானது 40 காசுகள் அதிகரித்தும், டீசல் விலையானது 53 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.

இவருக்கு யார் கூட்டணி குறித்து பேசுவதற்கு அதிகாரம் கொடுத்தார்கள்..!தம்பிதுறை மீது பொன்னர் தாக்கு..!!

அதிமுகவிந் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் தம்பித்துரைக்கு அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்  தாக்கி விமர்சித்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசியது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் … Read more

திருவாரூர் கலைஞரின் மண்..!திமுக ஏன் பயப்படவேண்டும்? டிடிவிக்கு மு.க.ஸ்டாலின் தடாலடி..!

திருவாரூர் கருணாநிதியின் மண் என்பதால் திமுக ஏன் பயப்படவேண்டும்? – மு.க.ஸ்டாலின் என்று தடாலடியாக தாக்கியுள்ளார். இந்நிலையில் அமமுக துணைபொதுசெயலாளர் டிடிவி தினகரன் இடைத்தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறினார்.இந்நிலையில் இந்த டிடிவி தினகரனின் இந்த பேச்சுக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேர்த்திக்கடன் போன்று வாரம் தோறும் பெங்களூருசிறையில் சசிகலாவை சந்திப்பவர் டிடிவி. தேர்தலை கண்டு திமுக பயப்படுவதாக கூறுவது நகைப்புக்குரியது.ஆர்கே.நகரில் 20 ரூபாய் தினகரன் என்றுதான் அவரை அழைக்கிறார்கள்.மேலும்  திருவாரூர் கலைஞர் கருணாநிதியின் மண் … Read more

ஸ்டெர்லைட் விவகாரம்: முதலமைச்சர்க்கு மார்க்சிஸ்ட் கம்யூ.,மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம்..!!

முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சர் பழனிசாமிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் அதில்  நாளை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் தூப்பாக்கிச் சூட்டிற்கு காரணமான காவல்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது … Read more

கடத்தப்பட்ட பழம்பெரும் 6 கோடி மதிக்கதக்க முருகன் சிலை..!கப்பென்று மடக்கி பிடித்த சிலை கடத்தல் பிரிவு..!!

சென்னை ஈக்காட்டுதாங்கலில் அரக்கோணம் நெமிலி கோயிலிலிருந்து கடத்தப்பட்ட ரூ.6 கோடி மதிப்புள்ள பழமையான முருகன் சிலை கடத்திய 3 பேரை போலீஸ் கைது செய்ததுள்ளது. சென்னை அரக்கோணம் நெமிலி கோயிலிருந்து  பழமையான முருகன் சிலை கடத்தப்பட்டது.இந்நிலையில் இந்த கடத்தல் விவகாரத்தில் களமிரங்கிய ஐஜி பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பழம்பெரும் முருகன் சிலையை மீட்டது.மீட்கப்பட்ட முருகன் சிலையானது சுமார் ரூ.6 கோடி மதிப்புள்ளது என்று போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கடத்தல் … Read more

5 நாள் விடுமுறை..!முடங்கிய வங்கி சேவை..!தவிக்கும் மக்கள்..!

5 நாள் வங்கி சேவை முடங்கி உள்ளதால் மக்கள் தவித்து வருகின்றனர். கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில், வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியும், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. இதனை ஏற்று, நாடு முழுவதும் வங்கிகள் மூடப்பட்டிருந்தன. இந்த போராட்டத்தில் சுமார் மூன்றரை லட்சம் வங்கி அதிகாரிகள் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனிடையே, கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் … Read more