தனிப்படையால் அதிரடி கைது..!நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவு..!!

கொடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சயன் மற்றும் மனோஜ் இருவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் மத்திய குற்ற பிரிவு போலீசார் போதிய ஆதாரம் தாக்கல் செய்யாததால் நீதிபதி சரிதா இருவரையும் விடுவித்து உத்தரவிட்ட நிலையி காவல்துறையின் வழக்குப்பதிவு மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியிருந்தார். எழும்பூர் நீதிமன்றத்தில் நீதிபதியின் கேள்விகளுக்கு காவல்துறை உரிய விளக்கமளிக்காததால் கைது செய்யப்பட்ட இருவரையும் சிறையில் அடைக்க நீதிபதி சரிதா மறுத்து விடவிட்டார்.இந்நிலையில் மீண்டும் … Read more

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தர் நியமனம்..!!!

கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக டாக்டர் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோவை அமைந்திருக்கும் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த உத்தரவை பல்கலக்கழக வேந்தரும், தமிழக ஆளுனருமான பன்வாரிலால் ரோகித் உத்தரவை பிறப்பித்துள்ளார். துணைவேந்தராக நியமிக்கப்பட்ட குமார் என்பவர் தோட்டக்கலை கல்லூரியின் முதல்வராக  பணியாற்றி வந்துள்ளர். மேலும் 22 ஆண்டுகாலம் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் மிக்கவர். நியமிக்கப்பட்ட இவர் 3 ஆண்டு காலம் துணை வேந்தராக பதவி இதில் … Read more

360 டிகிரி வரை பந்தை பவ்வியமாக சுழற்றும் வீரர்…அடேங்கப்பா…ஆச்சரியத்தில் உறைந்த ரசிகர்கள்..!!!

360 டிகிரி கோணத்தில் பந்தை சும்மா சுழற்றி எடுத்த வீரர் நடுவரையும், ரசிகர்களையும்,கிரிக்கெட் வட்டாரத்தையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளார் இந்த வீரர். இந்த 360 டிகிரிக்கு சொந்தமானவர் உத்தரப்பிரதேச அணியின் இடது கை சுழற்பந்துவீச்சாளர் ஷிவா சிங் இவருடைய பந்து வீச்சு 360 டிகிரி வரை சுழன்று வித்தியாசமான முறையில் பந்துவீசிய சம்பவம் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது .சி.கே.நாயுடு கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டிகள் ,23 வயதுக்குட்பட்டோருக்கான நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் குரூப் – … Read more

மத்திய அமைச்சருடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு…!!!

மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடந்துள்ளது. தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி மற்றும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் சந்துப்பு நடந்துள்ளது இந்த சந்திப்பு எதற்கு என்றால் அனல் மின் திட்டத்துக்கு தேவையான நிலக்கரியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அமைச்சரை அமைச்சர் தங்கமணி நேரில் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் 2020-21ம் ஆண்டிற்க்கான வட சென்னை, உப்பூர், உடன்குடி, எண்ணூர் … Read more

அறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா……அரோஹரா கோஷத்துடன் பக்தர்கள் உற்சாகம்..!!!

ஆறுபடை வீடுகளிலும் இன்று தொடங்குகிறது கந்த சஷ்டி திருவிழா இன்று கோடியோற்றத்துடன் தொடங்கி 6 நாட்கள் நடைபெற்றும் இந்த விழாவனது சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாணத்துடன் நிறைவு பெறுகிறது. ஏறுமயில் ஏறுவிளையாடு முகம் ஒன்று ஈசனோடு ஞானமொழி பேசுமுகம் ஒன்று குன்றுருவ வேல் வாங்கி நின்று ஒன்று சூரனை வதைத்த முகம் ஒன்று வள்ளியை மணபுறிய வந்த முகம் ஒன்று ஆறுமுகமான பொருள் நீயருள வேண்டும் ஆதி அருணாச்சல மூர்த்தி அமர்ந்த பெருமானே…!!! என்று உணர்ச்சி பொங்க அப்பன் … Read more

பாஜகவின் அசைக்கமுடியாத கோட்டையை கைபற்றி…..காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி அமோக வெற்றி..!!

கர்நாடகத்தில் இடைதேர்தல் 5 தொகுதிகளில் நடைபெற்றது இதில் காங்கிரஸ் கூட்டணி 4 தொகுதிகளிலும், பாஜக 1 தொகுதியையும் கைப்பற்றி காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. கர்நாடக மாநிலத்தில்  பல்லாரி, ஷிவமோகா, மாண்டியா ஆகிய 3 மக்களவைத் தொகுதிகளுக்கும், ராமநகரா, ஜமகண்டி ஆகிய 2 சட்டமன்ற தொகுதிகளுக்கும் கடந்த 3ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய தொடர்ந்து நடைபெற்றது.ராம்நகரா சட்டப்பேரவை தொகுதியில்  மதச்சார்பற்ற ஜனதா … Read more