இந்து சமய அறநிலையத்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு…!!!
யானைகள் புத்துணர்வு முகாம் என்பது தமிழ்நாட்டில் உள்ள கோவில் யானைகளின் உடல் மற்றும் மனம் சார்ந்த உளைச்சலைப் போக்கி அவைகளை ஓய்வெடுக்கவும் புதிய புத்துணர்வு பெறவும் மருத்துவ கவனம் பெறவும் வாய்ப்பளிக்கின்ற ஒரு ஏற்பாடு ஆகும். இதில் யானைகளுக்குப் புத்துணர்வு வழங்குதல் மற்றும் உணவு ஊட்டுதல், உடற்பிடிப்பு அளித்தல் மற்றும் நடைபயிற்சி கொடுத்தல் போன்றவை நடைபெறும் மேலும் யானைகளின் உடல் நலன் தினமும் சிறப்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்யப்படும். இதனால் யானைகளுக்கு மதம் பிடித்தல் போன்ற இருக்கமான நிலை அகற்றப்பட்டு … Read more