தமிழ்மொழியை வளர்க்க நடவடிக்கை தேவை.! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மதுரையில் அமையவுள்ள மதுரை உலக தமிழ்ச்சங்க நூலகத்தில் அதிகளவு தமிழ் நூல்களை வைக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றதில் மனு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதனை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி, தமிழ் மொழியை வளர்க்க கூடுதல் நடவடிக்கை தேவை எனவும், சங்க கால மற்றும் நவீன கால தமிழ் இலக்கியங்களை பிரபலப்படுத்த நடவடிக்கை … Read more