திருப்தி தேசாயுடன் வந்த பிந்து மீது மிளகாய் பொடி தாக்குதல்..!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள ...
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய கடந்த ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதைத் தொடர்ந்து பல போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் கேரள ...
சபரிமலையில் ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயதுள்ள பெண்கள் செல்ல பல ஆண்டுகளாக தடை இருந்து வருகிறது. இதை எதிர்த்து கடந்த ஆண்டு உச்சநீதிமன்றத்தில் ...
சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக ஆண்டு தோறும் 60 நாள்கள் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும்.இந்த ஆண்டு ஐயப்பன் கோவிலின் நடை ...
சபரிமலை செல்லும் ஐயப்பன் பக்தர்கள் நிலக்கல் வரை வாகனங்களில் செல்லலாம்.அதன் பின் கேரளா அரசு பேருந்தில் இருந்து பாம்பை வரை செல்ல வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கேரளா ...
சபரிமலையில் நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. இங்கு பாதுகாப்புக்காக 5 கட்டமாக 23,000 போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ...
சபரிமலையில் ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டதால் ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டு இருக்கின்றனர். பம்பை மற்றும் நிலக்கல் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பெண் பக்தர்களின் வயது சான்றிதழை சரிபார்த்தபின் ...
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு 5 நீதிபதிகள் கொண்ட அமர்விலிருந்து 7 நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வுக்கு மாற்றப்பட்டதால், இந்த ...
சபரிமலையில் ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக ஹெலிகாப்டர் வசதியை கேரள தேவசம் போர்டு அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வசதி வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்க ...
சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கு பிப்ரவரி 6ஆம் தேதி விசாரணைக்கு வருகின்றது. சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் ...
ஹாஜி அலி தர்கா எனும் முஸ்லீம் ஆன்மீக தலத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பையொட்டி பெண்கள் அனுமதிக்கப்பட்டனர் என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவனந்தபுரத்தில் ...
© 2019 Dinasuvadu.