தோனியின் எதிர்காலத்தை பற்றி கேட்டபோது நகைச்சுவையாக பதிலளித்த கோலி ..!

இந்தியா ,தென்னாபிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் இறங்கிய இந்திய அணி 497 ரன்கள் எடுத்தது.இதை தொடர்ந்து இறங்கிய தென்னாபிரிக்கா தனது முதல் இன்னிங்சில் 162 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்ததால் ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்டது.இதை அடுத்து இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கிய தென்னாபிரிக்கா அணி 133 ரன்னில் விக்கெட் அனைத்தையும் இழந்தது.இதனால் இந்திய அணி 202 ரன்கள் மற்றும் இன்னிங்ஸை கைப்பற்றியது. … Read more

3-வது டெஸ்ட்டிலும் வெற்றி..!தென்னாப்பிரிக்கா அணியை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி ..!

இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நடைபெற்றது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழந்து 497 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரோகித்சர்மா 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தென்னாபிரிக்க அணி 162 ரன்னிற்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது இதனால் இந்திய அணி 335 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதை தொடர்ந்துதென் ஆப்பிரிக்க … Read more

காலில் விழுந்த ரசிகர்..!செருப்பை எடுத்து வீசிய குவின்டன் டி காக் ..!

ராஞ்சியில் இந்தியா , தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தியாவில் நடைபெறும் போட்டியில் பாதுகாப்பு தடைகளை மீறி மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்களை சென்று கைகொடுப்பது  போன்ற செயல்களில் ரசிகர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போது இந்திய ரசிகர் ஒருவர் பாதுகாப்பு தடையை மீறி மைதானத்துக்குள் நுழைந்து தென்னாபிரிக்க அணியின் விக்கெட் கீப்பர் குவின்டன் டி காக் … Read more

162 ரன்னில் சுருண்ட தென்னாப்பிரிக்கா..! ஃபாலோ ஆன் கொடுத்த இந்தியா ..! 5 விக்கெட்டை இழந்து தடுமாறும் தென்னாப்பிரிக்கா..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையே 3-வது டெஸ்ட் போட்டி ராஞ்சியில்  நடைபெற்று வருகிறது. போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டை இழந்து 497 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. இதில் அதிகபட்சமாக ரோகித் சர்மா என் 212 ரன்களும் , ரஹானே 115 ரன்களும் எடுத்தனர். தென்னாபிரிக்கா அணி சார்பில் ஜார்ஜ் லிண்டே 4 விக்கெட்டுகளையும் , ரபாடா 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து களமிறங்கிய … Read more

INDvsSA: அதிரடி காட்டிய ரோஹித் ,ரஹானே ..!இந்திய அணி 497 ரன்னில் டிக்ளேர்..!

இந்தியா, தென்னாப்பிரிக்கா மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது . முதலில் களமிறங்கிய இந்திய அணி ஆட்டம் தொடக்கத்தில் முதல் முக்கிய 3 விக்கட்டுகள் இழந்து இந்திய அணி தடுமாறியது. இதைத்தொடர்ந்து ரஹானே மற்றும் ரோஹித் இருவரும் நிதானமாக விளையாடிய அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழந்து 224 ரன்கள் எடுத்தது. இதில் ரோகித் சர்மா 117 ரன்களுடனும் , ரஹானே 83 ரன்களுடனும் … Read more

கோலி விக்கெட்டை பறித்து..! நான்காவது வீரர் என்ற சாதனை படைத்த அன்ரிச் நார்ட்ஜ்..!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதை தொடர்ந்து இந்திய அணி முதலில் களமிறங்கியது. நேற்று ஆட்ட முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டை இழந்து 224 ரன்கள் எடுத்து உள்ளனர். இதில் ரோஹித் சர்மா 117 ,ரஹானே 83 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இப்போட்டியில் விராட் கோலி 12 ரன்களுடன் வெளியேறினார். … Read more

INDvsSA:மழையால் போட்டி தற்காலிகமாக நிறுத்தம்…!

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய புஜாரா டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி  12 ரன்களுடன் வெளியேறினார்.முக்கிய மூன்று விக்கெட்டை இழந்து … Read more

IND vs SA: 3-வது டெஸ்டில் அரைசதம் விளாசிய ரோஹித் சர்மா..!

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு  இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று  ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன் எடுத்து வெளியேற அடுத்து இறங்கிய புஜாரா டக் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய கேப்டன் விராட் கோலி  12 ரன்களுடன் வெளியேறினார்.இதனால் ரசிகர்களுக்கு … Read more

3 விக்கெட்டுகளை பறிகொடுத்து இந்திய அணி திணறல்..!

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு  இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெறுகிறது. இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது.இப்போட்டியில் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் , ரோகித் சர்மா இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே மயங்க் அகர்வால் 12 ரன்கள் எடுத்து வெளியேறினர்.  பின்னர் களமிறங்கிய புஜாரா ரன் எடுக்காமல் டக் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து அணியின் கேப்டன் விராட் கோலி … Read more

IND vs SA: டாஸ் வென்ற இந்தியா ..! பேட்டிங் தேர்வு ..!

இந்தியா ,தென்னாபிரிக்கா அணிகளுக்கு  இடையே  மூன்று டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது.இப்போட்டி ராஞ்சியில் உள்ள ஜே.எஸ்.சி.ஏ சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து உள்ளது. இந்திய அணி வீரர்கள்: மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா, … Read more