காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று […]
முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் இந்தி இருக்கட்டும்; தமிழகத்தில் தமிழ் மட்டுமே இருக்க முடியும். நாடுமுழுவதும் குழந்தைகளுக்கு தமிழ் கற்றுக்கொடுக்க கூறியுள்ளார் பிரதமர் மோடி. அரசு பள்ளிகள் குறித்து வெள்ளை அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டும் . நாடு முழுவதும் உள்ள நதிநீர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண நதிநீர் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு உள்ளது என்று பேசினார்.
மேற்குவங்கம், கேரளா உட்பட 12 மாநில ஆளுநர்களின் பதவி காலம் இந்த ஆண்டு இறுதியில் முடிய இருக்கும் புதிதாக ஆளுநர் பதவிக்கு பாஜக காட்சியைச் சார்ந்த மூத்த தலைவர்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனும் தேர்வு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மூத்த தலைவர்களுள் ஒருவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்னன். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் […]
நடிகை குஷ்பு கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நடிகை குஷ்பு தற்போது அரசியலில் குதித்து காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தி தொடர்பாளர் பொறுப்பில் இருந்து வருகிறார்.இந்நிலையில் குஷ்பு கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது கூட்டத்தில் தொண்டர் ஒருவர் குஷ்புவை தவறான இடத்தில் தொட்டு இருக்கிறார். உடனே குஷ்பு அவரை பளார் பளார் என அறைந்தார். இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி […]
கன்னியாகுமரியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்துமாறு தொடர்ந்து பாஜக-வினர் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தனர் என்று தினகரன் கூறியுள்ளார். தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 18ஆம் தேதி மக்களவை தேர்தலும்,இடைத்தேர்தலும் நடைபெற உள்ளது.காலியாக உள்ள 21 சட்டமன்றத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து உள்ளது. பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. மக்களவை தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40-மக்களவை தொகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர்களின் பட்டியலை […]
நாகர்கோவில் அருகே வாகனச் சோதனையில் தாமரை சின்னம் மற்றும் கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் புகைப்படம் இடம் பெற்றிருந்த 10000-க்கும் மேற்பட்ட கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற உள்ளது.இரண்டாம் கட்டமாக தமிழகத்தில் தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தல் பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. கடந்த சில நாட்களுக்கு முன் திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது […]
பா.சிதம்பரம் கருத்து வேதனைக்குரியது என்று பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அதேபோல் வேட்பாளர்கள் கடந்த சிலநாட்களாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.பின்னர் வேட்புமனு மீதான பரிசீலனையும் செய்யப்பட்டது.ஆனால் இது ஒருபுறம் மறுபுறம் தங்களது கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் […]
அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் பின் பாஜகவுக்கு 5 தொகுதிகளை ஒதுக்கியது அதிமுக. அதிமுக கூட்டணியில் கன்னியாகுமரி தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்கினால் மீண்டும் நான் போட்டியிடுவேன் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தலில் கூட்டணி அமைப்பது தொடர்பாக சென்னையில் நடந்த அதிமுக-பாமக பேச்சுவார்த்தையில் இருகட்சிகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.அதேபோல் அதிமுக- பாமக இடையேயான கூட்டணியில் பாமகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும் அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.இதன் பின் பாஜகவுக்கு […]
தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையை கிளப்பிய கோடநாடு வீடியோ விவகாரம் தொடர்பாக முதல்வர் மீது குற்றசாட்டுகளை கூறிய குற்றம்சாட்டப்பட்டவர்கள் இந்த கொலை, கொள்ளைக்கு முக்கிய மூலக்காரணமே முதல்வர் தான் அவருடைய கூற்றால் தான் இந்த கொல்லை நடந்தது என்று கார் விபத்தில் இறந்த கனகராஜ் கூறியதாக டெல்லியில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் வாக்குமூலம் அளித்தனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பொன்.ராதகிருஷ்ணன் எதை வைத்து கோடநாடு விவகார வீடியோ ஆதாரப்பூர்வமானது என்று […]
அதிமுகவிந் கூட்டணி குறித்து பேசுவதற்கு யார் தம்பித்துரைக்கு அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கி விமர்சித்துள்ளார். இது குறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசியது கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக மட்டுமே என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் […]
கேரள அரசு சபரிமலை ஐயப்பன் கோவில் விவகாரத்தில் தங்கள் பொறுப்புகளை தேவசம் போர்டிடம் ஒப்படைத்துவிட்டு தட்டிக் கழிக்கக்கூடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சபரிமலையில் நடைபெறும் பிரச்சினைக்கு அடிப்படை காரணம் கேரள மாநில அரசு தான் என்றும், ஐய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும், சமூக செயல்பாட்டாளர்களுக்கும், ஆர்வலர்களுக்கும் அங்கு இடம் கிடையாது என்று காட்டமாக தெரிவித்தார். DINASUVADU
இன்று காலை 11/12/2017,சற்றுமுன் ஒக்கி புயலின் போது மீன் பிடிக்கச் சென்று புயலில் பாதிப்புள்ளாகி இறந்து போன குளச்சல் பகுதியைச் சேர்ந்த மீனவ சகோதரர்களான ஜஸ்டின் பாபு மற்றும் ஜான் டேவிட்சன் ஆகியோரின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது அப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். அதனை அவர் உரிய கவனம் செலுத்துவதாக அம்மக்களிடம் தெரிவித்துள்ளார்.