நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர் தனது தாய்..பிரதமருக்கு பிரியங்கா காந்தி காட்டமான பதில்.!

priyanka gandhi modi

Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இதனிடையே வேட்பாளர்கள் புயலாய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சமீபத்திய பிரச்சாரத்தில் … Read more

உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? – டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி

seeman

Seeman: சசிகலாவை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா? என டிடிவி தினகரனுக்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலையொட்டி அனைத்து பிரதான அரசியல் கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், தேனியில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் மதன் ஜெயபாலனுக்கு ஆதரவாக அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது சீமான் கூறியதாவது, சசிகலாவை நான்கரை ஆண்டுகள் சிறையில் வைத்தவர்கள் யார்? என கேள்வி உங்களை சிறையில் வைத்தவர்களுடன் கூட்டணியா என்றார்.  … Read more

நாளை மோடியின் ‘ரோடு ஷோ’…போலீசார் கட்டுப்பாட்டில் கோவை!

pm modi

PM Modi: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பாஜக பேரணி கோவையில் நாளை மாலை நடைபெற உள்ளது. இதற்காக நாளை மாலை 5.30 மணியளவில் பிரதமர் மோடி கோவை வருகிறார். READ MORE – துடைப்பம் எங்ககிட்ட தான் இருக்கு..! பிரதமர் மோடி விமர்சனத்துக்கு பதிலடி நாளை மாலை 5:45 மணியளவில் கோவை சாய்பாபா காலனியில் பிரதமர் மோடியின் ‘ரோடு ஷோ’ தொடங்கி, மாலை 6.45 மணியளவில் ஆர்.எஸ்.புரத்தில் நிறைவு பெறுகிறது. பேரணியில் பங்கேற்ற பின், நாளை … Read more

300 யூனிட் மின்சாரம் இலவசம்..! சூரிய மின்சக்தி திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Solar plan: மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வகை செய்யும் பிரதமரின் சூரிய மின்சக்தி இல்லத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டிருந்த நிலையில் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி,வீடுகளின் கூரையில் சூரியசக்தி மின் அமைப்பை உருவாக்க நிதி உதவி அளிக்கும் திட்டத்திற்கு 75,000 கோடி ரூபாய் வரை நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. Read More – ஏர் இந்தியா விமான … Read more

தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..!

pm modi

தமிழக பாஜக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் யாத்திரையின் நிறைவு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாட்கள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தடைந்தார். ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை நிறைவு விழாவில் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடிக்கு 65 கிலோ எடை கொண்ட மஞ்சள் மாலை அணிவிக்கப்பட்டது. READ MORE- பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.! பிரதமர் … Read more

ககன்யான் திட்டம்.. இந்திய வீரர்களை அறிமுகப்படுத்திய பிரதமர்..!

Gaganyaan

தமிழகத்திற்கு பிரதமர் மோடி இன்று பயணம் மேற்கொள்ளவுள்ள உள்ளார். அதற்கு முன்னதாக இன்று காலை கேரளா பயணம் மேற்கொண்ட பிரதமர் திருவனந்தபுரத்தில் உள்ள  விக்ரம் சாராபாய்  விண்வெளி ஆய்வு நிலையத்தை  பார்வையிட்டார்.  அப்போது விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் ரூ.1,800 கோடி மதிப்பிலான 3 முக்கிய விண்வெளி திட்டங்களைத் தொடங்கி வைத்தார். READ MORE- பலதுறை பிரதிநிதிகளுடன்.. திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு ஆலோசனை..! அப்போது அடுத்த ஆண்டு ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்ல உள்ள நான்கு … Read more

வாரணாசியில் 13,000 கோடியில் வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்..!

PMModi

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்றத் தொகுதியான வாரணாசிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று  பிரதமர், பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். இதன் போது, ​​விவசாயிகள் முன்னிலையில், 13 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான 36 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி, துவக்கி வைக்கிறார். அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் கலந்து கொள்கிறார். இன்று திறந்து வைக்கப்படும் திட்டங்களில் அமுலின் பனாஸ் பால் பண்ணை முக்கியமானது. பனாஸ் பால் ஆலை திறப்பு விழாவுக்குப் பிறகு, பிரதமர் கார்க்கியான்வில் … Read more

இன்று பிரதமர் குஜராத்தில் ரூ.48,000 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்..!

modi

நாடாளுமன்ற தேர்தல் தேதி இன்னும் சில வாரங்களில் அறிவிக்க உள்ள நிலையில் இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தல் பணிகள் மும்பரமாக க ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளை பல மாநிலங்களில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தும் அடிக்கல் நாட்டியும் வருகிறார். பிரதமர் மோடி அந்த மாத இறுதியில் 28-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குலசேகரப்பட்டினத்தில் அமையுள்ள ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்ட வருகிறார். நேற்று முன்தினம் பிரதமர் … Read more

கரும்பு கொள்முதல் விலையை 8% உயர்த்திய மத்திய அரசு ..!

modi

மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று இரவு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மத்திய இணை அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கரும்புக்கான குறைந்தபட்ச ஆதார விலையை குவிண்டாலுக்கு 8% உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதன்படி கரும்பு குவிண்டாலுக்கு ரூ. 315-லிருந்து 340 ஆக உயர்த்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறினார். இதனால் சர்க்கரை ஆலைகள் மூலம் விவசாயிகளுக்கு … Read more

சுவிட்சர்லாந்து செல்வதை மக்கள் மறக்கும் வகையில் காஷ்மீர் வளர்ச்சி அடையும்- பிரதமர் மோடி

modi

பிரதமர் மோடி நேற்று ஜம்முவிற்கு பயணம் மேற்கொண்டு ரூ. 32,000 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டினார். அங்குள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற உரையாற்றிய பிரதமர், “கடந்த ஆண்டு ஸ்ரீநகரில் நடந்த ஜி20 நிகழ்வின் போது காஷ்மீரின் அழகு, பாரம்பரியங்கள் மற்றும் கலாச்சாரம் ஆகியவை மக்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது, மேலும் அனைவரும் அந்த இடத்தைப் பார்வையிட விரும்புகிறார்கள். இப்போது அனைவரும் காஷ்மீருக்கு வர விரும்புகிறார்கள். மாதா … Read more