டெலிவரி செய்யும் நபரிடம் திருட்டு ! திருந்திய திருடர்கள் ..காரணம் என்ன ?
பாகிஸ்தானில் டெலிவரி செய்யும் நபர் ஒருவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்த திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் கண்ணீர் விட்டு அழுததும் மனம் திறந்து பொருட்களைத் திருப்பிக் கொடுத்துவிட்டு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்துள்ள திருடர்கள். பாகிஸ்தானில் கராச்சி என்ற இடத்தில் டெலிவரி செய்யும் நபர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு ஒரு வீட்டில் டெலிவரி செய்து விட்டு திரும்பும் பொழுது இரு சக்கரவாகனத்தில் 2 திருடர்கள் டெலிவரி செய்யும் நபர் பக்கத்தில் வந்து தனது … Read more