Tag: mother

மளிகை பொருட்கள் வாங்கச்சென்ற மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சி.!

உத்தரபிரதேசத்தில் தாய்  மளிகைப்பொருட்களை வாங்கி வரும்படி மகனை கடைக்கு  அனுப்பி உள்ளார். பின்னர் மகன் புதுமனைவியுடன் வந்ததால் தாய் அதிர்ச்சியடைந்தார். உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தை சேர்ந்தவர் ஹூடு . இவர், சுவேதா என்ற பெண்ணை 2 மாதத்திற்கு முன் யாருக்கும் தெரியாமல் கோவிலில் திருமணம் செய்துகொண்டார். ஆனால், கொரோனா காரணமாக திருமணத்திற்கான சான்றிதழை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால்  சுவேதாவை டெல்லியில் ஒரு வீட்டை வாடகை வீட்டில் தங்க வைத்தார். இந்நிலையில், சுவேதா தங்கி இருந்த வீட்டின் […]

mother 4 Min Read
Default Image

இனிமேல் இந்த வேடத்தில் நடிப்பதில்லை! ரசிகர்கள் எனக்கு வயதாகிவிட்டதாக நினைக்கிறார்கள்!

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இவர் தனக்கு என்ன காதாபாத்திரத்தை கொடுத்தாலும், அத்தானை ஏற்று நடிக்க கூடிய திறமை கொண்டவர். இவர் படங்களில் அம்மாவாக, தங்கையாக பல படங்களில் நடித்துள்ளார்.  இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில், சாதிகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. அம்மா வேடத்தில் நடித்தால், பிரபல நாயகர்கள் என்னை தவிர்க்கிறார்கள். வயது அதிகமாகி விட்டதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். எனவே அம்மாவாக இனிமேல் நடிப்பதில்லை என […]

iswarya 2 Min Read
Default Image

கள்ளக்காதலனுடன் திருமணம் செய்ய குழந்தையை கடலில் வீசிய கொடூர தாய்.!

பிரணவ், சரண்யா தம்பதிக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற  ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்து உள்ளனர்.  சரண்யா கள்ளக்காதலனை திருமணம் செய்ய குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கடலில் வீசினார்.  கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சார்ந்தவர் பிரணவ்(29) இவரது மனைவி சரண்யா (22) இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற  ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து […]

#Child 4 Min Read
Default Image

4 வயது குழந்தையை மது குடிக்க வைத்த கொடூர தாய்.! கள்ளக்காதலன் கைது.!

நந்தினி என்ற பெண் கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ பெண் குழந்தையுடன் தனியாக வசித்து வருகிறார். கள்ளக்காதலனுடன் மது குடித்துக் கொண்டிருக்கும் போது குழந்தையை அழுததால் நந்தினி தனது 4 வயது குழந்தையை அடித்து மது ஊற்றிக்கொடுத்து குடிக்க வைத்து உள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூரை சார்ந்தவர் நந்தினி( 27) கூலிவேலை செய்யும் இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து  தனது 4 வயது நயினாஸ்ரீ என்ற பெண் குழந்தையுடன் […]

drinks alcohol 4 Min Read
Default Image

தகாத உறவால் 5 வயது மகனை கொன்ற கொடூர தாய்.!

 ராஜ்குமார், ஆனந்த ஜோதி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜ்குமார் உறவுக்காரரான மருதுபாண்டி என்பவருக்கும், ஆனந்த ஜோதிக்கும்  தொடர்பு இருந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை ஆனந்தஜோதி மகன் ஜீவா பார்த்ததால் கொலை செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி  அருகே உள்ள வீ.குச்சம்பட்டி பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஆனந்த ஜோதி இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜீவா(5) என்ற மகனும் , லாவண்யா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களின் […]

5-year-old son 5 Min Read
Default Image

திருமணம் செய்து கொள்ளுமாறு 10-ம் வகுப்பு மாணவியை சூடு வைத்து துன்புறுத்திய தாய்.!

சேலத்தில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது உறவினரான தினேஷ் ரூபன் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தார். அந்த மாணவியும், தந்தையும், எதிர்ப்பு தெரிவித்தனர், ஆனால் அவரது தாய் மாணவியை சூடு வைத்து  துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. சேலத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மகள் தனியார் பள்ளி ஒன்றில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்திருந்த அவரது உறவினரான தினேஷ் ரூபன் என்பவர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விருப்பம் […]

#student 3 Min Read
Default Image

மருத்துவர்கள் அலட்சியம் தாய் – பிறந்த குழந்தை மரணம்.!

நாமநாதபுரத்தில் குழந்தை பிறந்த சிறிது நேரத்திலேயே தாயும்  ,அவரது குழந்தையும் உயிரிழந்தனர். பிரசவத்தில் மருத்துவர்கள் அலட்சியத்தால் தான் தாய் -குழந்தை இறந்ததாக உறவினர்கள் குற்றசாட்டு . நாமநாதபுரத்தில் உள்ள ராஜசூரியமடை சேர்ந்தவர் முருகேசன்.இவருக்கும் அரியக்குடியை சார்ந்த ராமசந்திரன் மகள் கீர்த்திகாகவும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.முருகேசன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.இந்நிலையில் கர்ப்பிணியான கீர்த்திகாவுக்கு நேற்று திடீர்ரென பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. இதனால் கீர்த்திகா உறவினர்கள் அவரை நாமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.நேற்று […]

dead 4 Min Read
Default Image

தனது தாயை பலமுறை பலாத்காரம் செய்த காம கொடூர மகன்..!

கடந்த மூன்று மாதங்களில் தனது மகன் பல முறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். இது குறித்து யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக அவர் மிரட்டியதாக அப்பெண்  போலீசாரிடம் புகார் கொடுத்து உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத் சார்ந்த ஒரு பெண் ஒருவர்  கடந்த புதன்கிழமை அதிகாலை சிட்கோ காவல் நிலையத்தில் ஒரு புகார் ஒன்றை கொடுத்து உள்ளார். அந்த புகாரில் தனது 20 வயது மகன் கடந்த மூன்று மாதங்களாக பல […]

india 4 Min Read
Default Image

காதலுக்கு எதிர்ப்பு..! மகளை கொளுத்தி தற்கொலை முயற்சி செய்த தாய் ..!

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்துள்ள வாழ்மங்கலம் பகுதியை சார்ந்தவர் உமா மகேஸ்வரி. இவருக்கு 17 வயதில் அனிதா (பெயர் மாற்றப்பட்டு உள்ளது)என்ற மகள் உள்ளார்.அனிதா அதே பகுதியை சார்ந்த ராஜ்குமார் என்பவரை காதலித்து வந்தாக கூறப்படுகிறது. இந்நிலையில் அனிதாவின் காதலுக்கு தாய் உமா மகேஸ்வரி எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணெய் ஊற்றி அனிதாவை கொளுத்தி உள்ளார்.மேலும் உமா மகேஸ்வரியும் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்து உள்ளார். இதை தொடர்ந்து அனிதாவையும் ,அவரது தாய் உமா மகேஸ்வரி ஆகிய இருவரையும் […]

#suicide 2 Min Read
Default Image

பிறந்த குழந்தையை பிளாஸ்டிக் பையில் வைத்து புதரில் வீசிய தாய்..! கடித்து குதறிய தெரு நாய் ..!

தைவானை சார்ந்த சியாவோ மெய் (19) வயது இளம்பெண் ஆன்லைன் மூலம் 28 வயது மதிப்புதக்க இளைஞரை காதலித்து வந்து உள்ளார்.சியாவோ மெய் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் வாடகை வீட்டில் வசித்து வந்து உள்ளனர்.பணம் இல்லாமல் சிரமப்பட்ட இவர்களுக்கு கடந்த 08-ம் தேதி ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்து உள்ளது.குழந்தை பிறந்ததும் இருவரும் மத்திய தைவானுக்கு தப்பி ஓடியுள்ளனர். இவர்களை சில நாள்களாக பார்க்கமுடியததால் சியாவோ […]

dog 3 Min Read
Default Image

36 வருடங்களுக்கு பிறகு தாயை கண்டுபிடித்த மகள்! ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த ராஸ் கைமாஹ் பகுதியை சேர்ந்த பெண் மரியம். இவருடைய மிக சிறிய வயதிலேயே அவரது அம்மாவும், அப்பாவும் விவாகரத்து செய்துள்ளனர். இதனையடுத்து, அப்பாவிடம் மரியத்தை விட்டுவிட்டு, அவரது தாயார் இந்தியா சென்று விட்டார். இவர் இந்தியாவிற்கு செல்லும் போது 8 மாத கர்ப்பமாக இருந்துள்ளார். தனது தந்தையுடம், தாயுடன் நினைவுகளுடன் வாழ்ந்த இவர், தனது தாயை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையோடு வாழ்ந்துள்ளார். எப்படியாவது தாயை, கண்டு பிடித்து விடலாம் […]

Daughter 3 Min Read
Default Image

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! மகள், மாமியார் இருவரையும் திருமணம் செய்து கொண்ட 20 வயது இளைஞருக்கு நேர்ந்த சிக்கல்

கன்னியாகுமரியை சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞர், மகள் மற்றும் மாமியாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சில ஆண்டுகளுக்கு முன், தனது 15 வயது மகளான ப்ரீத்தியை ரமேஷுக்கு திருமணம் செய்து வைக்க, ப்ரீத்தியின் தாய் முடிவு செய்தார். ஆனால் ப்ரீத்திக்கு திருமண வயதை எட்டாததால், ப்ரீத்தியின் தாயாய் மணமகள் பெயராக பதிவு செய்துள்ளார், ரமேஷ்.     ரமேஷ்க்கும் ஸ்ருதிக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், வேலை […]

#Kanniyakumari 3 Min Read
Default Image

குழைந்தைகளை கொலை செய்துவிட்டு, தற்கொலைக்கு முயன்ற தாய்..!

வவுனியா-நெடுங்கேணி, பட்டி குடியிருப்பு பகுதியில் கணவர் விபத்தில் இறந்த சோகத்தில் தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் வீசி, தானும் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அதில் அவரின் இரண்டு வயது மகனான பவித்ரன் இறந்தான். நெடுங்கேணி பட்டி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் உதயன். இவர் அண்மையில் ஒரு விபத்தில் காலமானார். இந்நிலையில் இவரது மனைவி இன்று மதியம் தனது 4 வயது பெண் பிள்ளையையும், 2 வயது மகனையும் கிணற்றுக்குள் போட்டுவிட்டு தானும் கிணற்றில் […]

#Death 3 Min Read
Default Image

தந்தை இறந்த இரண்டு வாரத்தில் மகனால் தாய்க்கு நடந்த கொடுமை..!

சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சேர்ந்தவர் சரஸ்வதி இவரது கணவர் பாலகிருஷ்ணன். இரண்டு வாரங்களுக்கு பாலகிருஷ்ணன் முன் இறந்துள்ளார். இதனால் சரஸ்வதி தன்னுடைய மகனான எத்திராஜ் உடன் வசித்து வந்தார். எத்திராஜ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இதனால் அவருடைய மனைவி எத்திராஜை விட்டு பிரிந்து சென்று விட்டார். கணவர் இறந்த நிலையில் சரஸ்வதிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த எத்திராஜ் நாம் இருவரும் வாழ வேண்டாம் என தற்கொலை செய்து கொள்ளலாம் என தாயிடம் கூறியுள்ளார். […]

#Chennai 4 Min Read
Default Image

தனது தாயை திட்டும் முகன்! வைரலாகும் வீடியோ!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் மலேசியாவை சேர்ந்த முகனும் ஒருவர். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம், இவரை குறித்த உண்மையான குணங்கள் மக்களுக்கு தெரிந்துள்ளது. இவரது, அமைதியான குணமும், மற்றவர்களை மதிக்கும் பண்பும் ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் இவருக்கு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், முகன் அவரது குடும்பம் குறித்து கூறுகையில், அவரது தந்தையும், தாயும் பிரிந்திருப்பதாக […]

#BiggBoss 3 Min Read
Default Image

முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை இரண்டே நாளில் கொன்ற கொடூர தாய் ..!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி குமார். இவரின் மனைவி சோலையம்மாள். இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர். இந் நிலையில் கடந்த 14-ம் தேதி ஆரணி அரசு மருத்துவமனையில் ஐந்தாவது குழந்தையாக சோலையம்மாளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் 16-ம் தேதி மருத்துவமனையில் இருந்து சோலையம்மாள் காணாமல் போய்விட்டார். இதனால் மருத்துவர் ஆனந்தன் ஆரணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீசார் சென்னையில் சோலையம்மாளையும் , அவரது காதலரான குமாரின் அண்ணன் […]

Baby 2 Min Read
Default Image

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கவின்! சிறையில் இருந்த தனது தாயை மீட்டெடுத்தார்!

நடிகர் கவின் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர் அவர். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாது, தொலைக்காட்சி நடிகரும், தொகுப்பாளரும் ஆவார். இவர் தமிழில் பீட்சா என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். மேலும் இவர், கனா காணும் காலங்கள், தாயுமானவன், சரவணன் மீனாட்சி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் கவின், உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர், […]

#TamilCinema 3 Min Read
Default Image

மகனுடன் ஆற்றில் குதித்த தந்தை..! காப்பாற்ற முயன்ற தாய்..!பிறகு நடந்த பரிதாபம் ..!

கனடாவை சேர்ந்த 28 வயதான ஜோஷாவா , அமண்டா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஜோஷாவா தன்னுடைய ஐந்து வயது மகனை தூக்கி கொண்டு நயாகரா ஆற்றில் தற்கொலை செய்ய சென்றுள்ளார். அப்போது அவரது மகன் கூச்சலிட்டு கத்தினார். மகனை காப்பாற்ற ஒரு புறம்  தாய் அமண்டா ஓடி வந்தார்.  நயாகரா நெருங்கியதும் ஜோசப் தனது மகனுடன் ஆற்றில் குதித்தார். மகனை காப்பாற்றுவதற்காக […]

#suicide 3 Min Read
Default Image

தாயை போல பிள்ளை! நூலை போல சேலைன்னு சும்மாவா சொன்னாங்க!

நடிகை மாளவிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் தனது தாயாருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தில் ஹேர்ஸ்டைலில் இருந்து அனைத்துமே அப்படியே அவரது தாயார் போலவே வைத்துள்ளார். இதோ அந்த புகைப்படம், View […]

cinema 2 Min Read
Default Image

biggboss 3: பிக்பாஸ் வீட்டில் பிறந்தநாள் கொண்டாடும் தர்சனின் தாயார்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கிறது.  இந்நிலையில்,பிக்பாஸ் வீட்டிற்குள் புதிய புதிய டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் freeze என்ற டாஸ்க் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் லொஸ்லியாவின் குடும்பத்தினர் வானத்தை தொடர்ந்து, தற்போது தர்சனின் தாயார் மற்றும் அவரது சகோதரி இருவரும் freeze டாஸ்க்கிற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், தர்சனின் தாயார் தனது பிறந்தநாளை, பிக்பாஸ் வீட்டிற்குள்ளேயே கேக் […]

#Kamalahasan 2 Min Read
Default Image