மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளியால் 27 பேர் உயிரிழப்பு..!

மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையைத் தாக்கிய மிக வலிமையான புயல்களில் ஒன்றான ஓடிஸ் புயல் தாக்கியதில் 27 பேர் உயிரிழந்துள்ளனர். பசிபிக் பெருங்கடல் கடற்கரையில் அமைந்துள்ள மெக்சிகோவில் ஓடிஸ் சூறாவளி மணிக்கு 230 கி.மீ வேகத்தில் அதன் கரையை தாக்கியது. பலத்த காற்று மற்றும் மழை ஆகியவற்றால் அகாபுல்கோ  பகுதிகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. இந்த புயலால் மக்களின் வீடுகள், வெளியில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள், மின்கம்பங்கள், மரங்கள், மொபைல் டவர்கள் என ஏராளமான சேதங்கள் ஏற்பட்டன. ஓடிஸ் கடற்கரையைத் தாக்கிய … Read more

Shocking: மெக்சிகோவில் கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றிலிருந்து 8 மாதக்குழந்தையை திருடிய பெண் கைது !

மெக்சிகோவில் கர்ப்பிணி பெண் கொலை செய்யப்பட்டு அவரது 8 மாதக் குழந்தை வயிற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெக்சிகோவை சேர்ந்த ரோசா இசெலா என்ற 20 வயதான எட்டு மாத கர்ப்பிணி பெண் கொலைசெய்யப்பட்டு, அவரது வயிற்றை வெட்டி கருவில் இருந்த குழந்தையை திருடியுள்ளனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், ஆன்லைனில் ஒரு பெண் இவரது குழந்தைக்கு உடைகள் தருவதாக கூறி கிழக்கு மாநிலமான வெராக்ரூஸில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு மருந்தகத்தில் … Read more

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ஒருவர் பலி !

மெக்சிகோவில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் அளவில் நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. மிக பெரிய அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடர்பாடுகளில் சிக்கி ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மெக்சிகோ சிட்டியில் இருந்து 400 கிமீ தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், பசிபிக் கடலில் இந்த நிலநடுக்கத்தின் மையப்பகுதி பதிவாகியுள்ளதாகவும், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மெக்சிகோவில் கோலிமா என்ற … Read more

மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் சிலை!!

சுவாமி விவேகானந்தரின் சிலை மெக்சிகோவில் நிறுவப்பட்டது. மெக்சிகோவில் சுவாமி விவேகானந்தரின் முதல் சிலையை மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று(செப் 3) திறந்து வைத்தார். “இந்தச் சிலை மக்களுக்கு உத்வேகமாக இருக்கும், குறிப்பாக இப்பகுதியின் இளைஞர்கள் தங்கள் நாட்டை புதிய தலைமைக்கு கொண்டு செல்லும் மாற்றத்தை கொண்டு வருவதற்கு உத்வேகத்தை அளிக்கும்” என்று ஓம் பிர்லா ட்வீட் செய்துள்ளார். மேலும் “மனிதகுலத்திற்கான சுவாமி விவேகானந்தரின் செய்தி மற்றும் போதனைகள் மிக முக்கியமான ஒன்று. மெக்சிகோவில் அவரது சிலையை … Read more

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து..14 பேர் உயிரிழப்பு! சந்தேகிக்கும் காவல்துறை?

மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழப்பு. வடமேற்கு மெக்சிகோவில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 14 பேர் உயிரிழந்தனர். 15 பேருடன் பயணித்த பிளாக் ஹாக் என்ற ராணுவ ஹெலிகாப்டர் சினாலோவாவின் லாஸ் மோச்சிஸ் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாகவும், இதில் உயிர் தப்பிய ஒருவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த விபத்துக்கான காரணம் தற்போதுவரை தெரியவில்லை என்றும் விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் நடந்த அன்று … Read more

மெக்சிகோ காட்டுத்தீ – 2 பேர் பலி ; 200 வீடுகள் சேதம்..!

மெக்சிகோவில் உள்ள சியாரா பிளாங்கா எனும் மலைத்தொடரில் உள்ள காட்டுப்பகுதியில் 5,000 ஏக்கருக்கும் அதிகமாக காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத்தீ காரணமாக இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், உயிரிழந்தவர்கள் வயதான தம்பதிகள் எனவும், அவர்கள் வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தீ விபத்தால் 200 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சை மூலம் தலைமுடிக்கு பதிலாக தங்க சங்கிலிகள்..!-பிரபல ராப் பாடகர்..!

தங்க செயினை தலைமுடியாக மாற்றிய மெக்சிகோவின் பிரபல ராப் பாடகர் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மெக்சிகோவை சேர்ந்த பிரபல ராப் பாடகர் டன் சூர் அனைவரையும் கவரும் வண்ணம் அவரது தலைமுடியை நீக்கி அதற்கு பதிலாக தங்க சங்கிலியை தலைமுடி போல் வைத்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இந்த தங்க சங்கிலிகளை அறுவை சிகிச்சை மூலமாக தலையில் வைத்துள்ளார். மேலும், இதனை யாரும் முயற்சி செய்து பார்க்க … Read more

மெக்சிகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு!

மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோவில் அருகே 7.0 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் பசிபிக் ரிசார்ட் நகரமான அகாபுல்கோ அருகே செவ்வாய்க்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் மெக்சிகோ நகரத்தில் கிட்டத்தட்ட 200 மைல் தொலைவில் கட்டிடங்கள் குலுங்கின. 7.0 ரிக்டர் அளவிலான பதிவான இந்த நிலநடுக்கம் அகாபுல்கோவின் வடகிழக்கில் 17 கிலோமீட்டர் (சுமார் 10 மைல்) தொலைவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மெக்சிகோ நகரத்தில், தலைநகரின் சில பகுதிகளில் கிட்டத்தட்ட … Read more

மெக்சிகோவில் கிரேன் விபத்து..!-5 பேர் பலி..!

வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கிரேன் விழுந்து 5 கட்டட பணியாளர்கள் உயிரிழந்துள்ளனர். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் உள்ள மெக்சிகன் நகரில் சான்டா லூசியா ராணுவ தளத்தில் எகாடெபெக் டி மொரிலோஸ் நகராட்சியில் பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த பாலம் அப்பகுதியில் பெலிப் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்வதற்கு வசதியாக இருக்கும் காரணத்தால் இந்த பாலம் நடைபெறும் பணி உள்ளது. இந்த பாலத்தின் வலுவிற்காக இதில் ஸ்டீல் பார்கள் வைக்கும் பணி நடைபெற்று … Read more

மெக்சிகோவை புரட்டிப்போட்ட கிரேஸ் புயல்: 8 பேர் பலி..!

மெக்சிகோ நாட்டை கிரேஸ் புயல் பலமாக தாக்கியதில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று மெக்சிகோவில் கிரேஸ் என்ற சூறாவளி புயல் தாக்கியுள்ளது. இந்த புயல் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் அடித்துள்ளது. புயலோடு சேர்ந்து கனமழையும் வெளுத்து வாங்கியுள்ளது. இந்த மழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் புகுந்து தண்ணீரில் மிதந்துள்ளது. இதனிடையே புயல் காற்றால் பல்வேறு வீடுகளின் மேற்கூரை அடித்து செல்லப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இந்த புயலில் அந்நாட்டில் உள்ள … Read more