நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன்-ஸ்டாலின்

நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிக்களுக்கு அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது .விக்கிரவாண்டி தொகுதியில் திமுக போட்டியிடும் என்றும்  நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறது.அதேபோல் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,அக்டோபர் 9, 10 மற்றும் 15,16 தேதிகளில் நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் மேற்கொள்வேன். காங்கிரஸ் சார்பாக நாளை (அதாவது … Read more

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் மற்றும்  காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் இன்று தனது 87-வது பிறந்தநாளை  கொண்டாடுகிறார்.இந்த நிலையில்  மன்மோகன் சிங்கிற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். I wish former Prime Minister Dr Manmohan Singh a very happy birthday. Our country continues to benefit from Dr Singh’s leadership in Parliament and … Read more

டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது-ஸ்டாலின்

டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்று   தெரிவித்துள்ளார். டெங்குவைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கத் தவறிய தமிழக அரசின் அலட்சியத்தால் ரோகித், மகாலட்சுமி என்ற இரு பச்சிளங்குழந்தைகளின் உயிர் பறிபோயிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது!#Dengue வைத் தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/AT0rEFiCyO — M.K.Stalin (@mkstalin) September 24, 2019 திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில்,டெங்கு பாதிப்புகளால் 2 குழந்தைகளின் உயிர் பறிபோயுள்ளது … Read more

கீழடியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்! திமுக சார்பில் மத்திய அரசிடம் கோரிக்கை மனு!

மதுரையில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடி எனும் இடத்தில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு நாகரீகம் தோன்றியதற்கான  ஆதாரங்கள் கிடைத்துள்ளன.  2500 ஆண்டுகளுக்கு முன்னரே இங்கு கால்நடைகளை கொண்டு விவசாயம் செய்யப்பட்டு உள்ளது. ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டுகளும் இங்கு நடைபெற்றுள்ளது. அதற்கான ஆதாரங்கள்  கிடைக்கப்பெற்றுள்ளன. இவ்வாறு தொல்லியல் துறை ஆராய்ச்சிகளின் முடிவு வெளியாகியுள்ளது. இந்த கீழடி ஆராய்ச்சியானது 2011 … Read more

இந்தியை திணித்து விடவேண்டும் என பாஜகவினர் முயற்சித்து வருகின்றனர் – மு.க.ஸ்டாலின்!

இந்தி தினமான இன்று மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா பேசுகையில்,  இந்தியா பன்முகம் கொண்ட நாடுதான். இருந்தாலும், இந்தியாவில் ஒரே நாடு ஒரே மொழி இருக்க வேண்டும். இந்தியாவை ஒருங்கிணைக்க ஹிந்தியால் மட்டுமே முடியும். அப்போதுதான் இந்தியாவிற்கு ஒரே அடையாளமாக ஹிந்தி இருக்கும். என குறிப்பிட்டார். இதற்கு தமிழகத்தில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பி வருகிறது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘ எப்படியாவது ஹிந்தியை இந்தியா முழுவதும் திணித்துவிட வேண்டும் என முயல்கின்றனர்.’ என … Read more

ஸ்டாலினின் பெயரை முதலில்  மாற்ற வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலினின் பெயரை முதலில்  மாற்ற வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிமுக ஆட்சியில் தமிழ் வளர்க்கப்படுகிறது,  தமிழுக்கு பேராபத்தே திமுக தான் குறிப்பாக ஸ்டாலின். முதலில் இவருடைய பெயரை மாற்ற வேண்டும்.ஸ்டாலின் என்பது தமிழ் பெயரா ? என்று கேள்வி எழுப்பினார். சீத்தலை சாத்தனர் போன்ற தமிழ் புலவர்கள் பெயரை அவர் மாற்றிக்கொள்ளலாம். முதலில் உங்கள் பள்ளியில் இந்தி கற்றுக்கொடுபதை நிறுத்துங்கள்.மலேசிய நாட்டில் வேலைக்காக சென்று சிக்கியுள்ள … Read more

நம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும்-மு.க.ஸ்டாலின்

திமுக பிரமுகர் இல்ல திருமண விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.அவர் பேசுகையில்,தமிழ் இனத்திற்கு சோதனை காலம் நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே நம் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். திமுக குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தலைவர் கருணாநிதி, தமிழ் பெயரை தான் வைத்துள்ளார். ஸ்டாலின் என்று பெயர் வைத்த காரணத்தால் நான் பல சங்கடங்களை அனுபவித்து உள்ளேன்.ரஷ்யா உள்ளிட்ட வெளிநாட்டிற்கு சென்ற போது விமான நிலைய அதிகாரிகள் என் பெயரை கேட்டதும் என்னை உற்று பார்த்தனர். … Read more

ஸ்டாலின் அரசியல்வாதியாக பேச பழகிக்கொள்ள வேண்டும்-அமைச்சர் ஜெயக்குமார்

ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக்கொள்ள வேண்டும் இல்லையெனில் இரத்த அழுத்தம் அதிகரித்து அவரின் உடல்நிலை பாதிக்கும் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திமுக தலைவர் ஸ்டாலின் பக்குவப்பட்ட அரசியல்வாதியாக பேச பழகிக் கொள்ள வேண்டும், இல்லையெனில் அவருக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி உடல்நிலை பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். முதலமைச்சரின் வெளிநாடு பயணத்தை விமர்சிக்க திமுகவிற்கு தகுதி இல்லை என்றும், முதலமைச்சரின் வெளிநாடு பயணம் … Read more

அம்பேத்கர் சிலைஉடைக்கப்பட்ட விவகாரம்! மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

வேதாரண்யத்தில் நேற்று பேருந்து நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அம்பேத்கர் சிலை சில விஷமிகளால் உடைக்கப்பட்டது. இந்த சம்பவம் அந்த பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியது. இதனை தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இது குறித்து விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ‘ அம்பேத்கார் சிலையை உடைத்தவர்கள் மீது, குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். எனவும்,  தமிழகம் சாதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்து மீட்க அனைவரும் இதற்காக குரல் கொடுக்க வேண்டும்.’ … Read more

மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்-ஸ்டாலின்

மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்  ஆகும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தெரிவித்துள்ளார். சென்னையில் நடந்த திருமண விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணியில் இருந்து பின்வாங்க மாட்டோம்.மக்கள் பணியாற்றுவதே திமுகவின் நோக்கம்  ஆகும். முதல்வரின் சுற்றுப்பயத்தால் தமிழகத்திற்கு முதலீடா? அல்லது அவருக்கு முதலீடா? என தெரியவில்லை  என்று கேள்வி எழுப்பினார்.மேலும்  சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது தவறு என டெல்லியில் போராடவில்லை என்றும்  கையாண்ட விதம் தவறு, … Read more