#BREAKING : எடப்பாடியார் என்றும் முதல்வர்- அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ட்வீட்

எடப்பாடியார் என்றும் முதல்வர் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார் தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றது.இதனிடையே நேற்று கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளகர்ளை சந்தித்தார். அப்பொழுது அவர் பேசுகையில், அதிமுகவின் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்தலுக்கு பின்னர் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி முடிவெடுப்பார்கள்.ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தலைமையில் அதிமுக நடைபெறும்.அதில் மாற்று கருத்தே இல்லை. சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுக புயல் … Read more

அட சும்மா இருங்கப்பா..ஸ்டாலின் அண்ணாச்சிக்கு..அழகிரி என்ற பெயர் ஆகவே ஆகதப்பா..! அமைச்சர் கிண்டல்

திமுக -காங்கிரஸ் கூட்டணிக்குள் விரிசல் ..! பரவிய தகவலைத் தொடர்ந்து இரு கட்சித் தலைவர்களின் சந்திப்பு திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழகிரி என்ற பெயர் ஆகது என்று அமைச்சர் கிண்டல்   தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டிட்ட திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது.இந்நிலையில் அன்மைக்காலமாக திமுக கூட்டணியில் இருந்து வரும் கட்சி திமுக மீது தனது அதிருப்திகளை தெரிவித்து வந்தது இதனால் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் … Read more

அஜித் அரசியலுக்கு வரலாம் -ராஜேந்திர பாலாஜி

அஜித் அரசியலுக்கு வரலாம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய நடிகர்களில் அரசியலுக்கு முதலில் வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டவர் நடிகர் ரஜினிகாந்த்.ஆனால் நாட்கள் சென்ற நிலையில் தற்போது வரை அவர் தீவிர அரசியலில் களம் இறங்கவில்லை.ரஜினிக்கு பின்பு அரசியல் வேகத்தை எடுத்த கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் போட்டியிட்டார். அடுத்தபடியாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுபவர் நடிகர் விஜய்.விழா மேடைகளில் அவ்வப்போது அரசியல் குறித்த கருத்துக்களை … Read more

அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்கனும் – அமைச்சர் பரபரப்பு பேச்சு

அதிமுகவினரின் சட்டையை தொட்டா, திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் என்றுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பாக பேசியுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தேர்தல் நேரத்தில் அதிமுகவினரின் சட்டையை தொட்டால், திமுகவினரின் சட்டையை கிழிக்க வேண்டும் . மேலும் அதிமுகவினரின் வீட்டின் கதவை  திமுகவினர் தட்டினால், திமுகவினர்களின் வீடுகளில் உள்ள கதவை உடைக்க வேண்டும் என்று பேசினார்.ஜெயிப்பதற்கு என்னென்ன சித்து வேலைகள் இருக்கோ அத்தனையும் செய்வேன் என்று தெரிவித்தார்.

ரஜினி குறித்து கூறிய அழகிரி ,பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ரஜினி குறித்து அழகிரி கூறியதை பெரிதாக பொருட்படுத்த வேண்டாம் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியலில் வெற்றிடம் உள்ளது உண்மைதான் என்று தெரிவித்தார்.இவரது கருத்துக்கு அதிமுக,திமுக உள்ளிட்ட கட்சியினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.அந்த வகையில்,மு.க.அழகிரி ரஜினியின் கருத்து குறித்து  கூறுகையில்,ரஜினி கூறியதுபோல தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ளது.அரசியல் வெற்றிடத்தை  ரஜினி காந்த் நிரப்புவார் என்று தெரிவித்தார். இந்த நிலையில் இது குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில்,அழகிரி, ரஜினி கருத்துகளை பொருட்படுத்த … Read more

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படம் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தகவல்

ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருவள்ளுவரின் படத்தை அச்சடிப்பது குறித்து பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். மிக விரைவில் தமிழக முதல்வர் @CMOTamilNadu அவர்களின் ஒப்புதலை பெற்று ஆவின் பால் பாக்கெட்களில் திருக்குறள் அச்சிட்டு வினியோகிக்கப்படும்#Aavin https://t.co/Ne7gncwtIS — KT Rajenthra Bhalaji (@RajBhalajioffl) November 12, 2019 தமிழக பாஜக இணையதள தலைவர் நிர்மல் குமார் ட்விட்டர் வாயிலாக பால்வளத்துறை  அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கோரிக்கை ஒன்றை வைத்தார்.அதாவது திருக்குறளை ஆவின் பால் … Read more

உள்ளாட்சி தேர்தல் டிசம்பரில் நடத்தப்படும் – ராஜேந்திர பாலாஜி

உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் கடந்த 2016முதல் 3 வருடங்களாக நடைபெறாமல் உள்ளது.  உள்ளாட்சி வார்டுகள் வரையறை அமைக்க கால தாமதம் ஆனதால், தேர்தல் தள்ளிவைக்கப்பட்டு இருந்தது காரணம் கூறப்பட்டு வந்தது.இது தொடர்பான வழக்கு விசாரணை  உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,உறுதியாக டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் … Read more

இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினாரா அமைச்சர் ராஜேந்திர பாலாஜி? என்ன சொல்கிறார் அவர்..

இஸ்லாமியர்களுக்கு எதிராக நான் தவறாக பேசவில்லை என்று என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். நாளை மறுநாள் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது.இதற்காக அதிமுக சார்பாக முதலமைச்சர்,துணை முதலமைச்சர்,அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர்..அந்த வகையில்   பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பிரச்சாரம் மேற்கொண்டார். நாங்குநேரி தொகுதி களக்காடு பகுதியில் இடைத் தேர்தல் பணியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈடுபட்டு கொண்டிருந்தார்.அப்போது அவரிடம்  கேசவநேரி  பகுதியைச் சேர்ந்த   ஜமாத் தலைவர் முகமது ஷெரிப் உட்பட … Read more

முதல்வன் பட பாணியில் கலக்கிய அமைச்சர் ! மகிழ்ச்சியில் பொதுமக்கள்

பேருந்து வசதி இல்லை என்று கூறிய பெண்ணுக்கு உடனைடியாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு போன் செய்து அசத்தியுள்ளார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதியில் வருகின்ற 21 -ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.விக்கிரவாண்டியில் முத்தமிழ்செல்வன் , நாங்குநேரியில் ரெட்டியார்பட்டி நாராயணன் ஆகியோர் அதிமுக வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.இவர்களுக்கு வாக்கு சேகரிக்கும் விதமாக அமைச்சர்கள் செங்கோட்டையன்,செல்லூர் ராஜு,ராஜேந்திர பாலாஜி உள்ளிட்டோர் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில்  நாங்குநேரி தொகுதியில் தெற்கு காடுவெட்டி பகுதியில்  அமைச்சர் … Read more

மக்களவை தேர்தலில் தோல்வி அடைந்தவுடன், தலைவர் பதவியைவிட்டு ராகுல்காந்தி ஓடிவிட்டார்-அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி  தெரிவித்துள்ளார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் மட்டுமின்றி வருகின்ற அனைத்து தேர்தலிலும் இனி அதிமுகவே வெற்றி பெறும்.நான் பயப்படுவதும், கட்டுப்படுவதும் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மட்டும் தான். ஆங்கிலேயர்களை விரட்ட போராடிய காங்கிரஸ் கட்சியில், வெள்ளையர்கள் தலைவராவதை ஏற்க முடியாது. மக்களவை … Read more