சுதந்திர தினத்தையொட்டி கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுல்

சுதந்திர தினத்தையொட்டி கூகுள் நிறுவனம் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. இந்தியாவில் 73 -வது சுதந்திர தினம்  சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இன்று காலை செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கோடியை ஏற்றினார்.இதன் பின் அவர் உரையாற்றினார்.முப்படைகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. ஒவ்வொரு சிறப்பு நிகழ்வுகளுக்கும் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடும்.அந்த வகையில் இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் நிறுவனம் டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த டூடுளில் இந்தியாவின் பாரம்பரியங்களை உணர்த்தும் வகையில் டூடுல் வெளியிட்டு … Read more

அக்டோபர் 2 வரை காத்திருங்கள் ! பிரதமர் நரேந்திர மோடி முக்கிய அறிவிப்பு

பிளாஸ்டிக்கைத் தடை செய்வது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நாட்டின் 73-வது சுதந்திர தினம் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில்,பிளாஸ்டிக் குறித்த யோசனையை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடு முழுவதும் அக்டோபர் 2-ஆம் தேதி முதல் பிளாஸ்டிக்கைத் … Read more

சுதந்திரத்திற்காக முன்னோர்கள் தேர்ந்தெடுத்த பாதை கடினமானது-கமல்ஹாசன் பதிவு

இந்தியா முழுவதும் இன்று  73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய அரசியல்  தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்  சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். We chose the hardest path to freedom but the wisest. I thank my Fathers today for giving Me this path to follow. We shall not deter from it. Long live … Read more

கருத்துரிமை, மனித உரிமை, மாநில உரிமை, ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்-மு.க.ஸ்டாலின்

இன்று நாடு முழுவதும் 73-வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதற்கு நாட்டில் உள்ள முக்கிய தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் . அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதற்காக ஆதிக்கத்தை எதிர்த்து நின்று போராடி வென்ற தியாகிகளை இந்திய சுதந்திர நாளில் போற்றுவோம். அவர்களின் வழியில் கருத்துரிமை-மனித உரிமை – மாநில உரிமை – ஜனநாயக உரிமை காக்க அறவழியில் அயராது பாடுபடுவோம்.#HappyIndependenceDay — M.K.Stalin (@mkstalin) … Read more

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5,000,000,000,000 ட்ரில்லியனாக உயர்த்துவதே எங்கள் இலக்கு -மோடி

இன்று 73 வது சுதந்திர தினத்தை நாம் நாடுமுழுவதும் வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறோம். இதனையொட்டி டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசிய கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி அப்பொழுது அவர் பேசுகையில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 மாற்று  35ஏ ,முத்தலாக் ,விவசாயிகளுக்கான வருங்கால திட்டங்கள் பற்றி பேசினார் . அப்பொழுது அவர் பொருளாதார வளர்ச்சியை பற்றி மேற்கொள்காட்டி பேசினார் . அவர் கூறுகையில் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 5டிரில்லியனாக … Read more

முப்படைகளுக்கும் ஒரே தலைவர்-பிரதமர் நரேந்திர மோடி அறிவிப்பு

இன்று கோலாகலமாக நடைபெற்று வரும் 73-வது சுதந்திர தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி கோடி ஏற்றி உரையாற்றி வருகிறார்.அதில், ஜி.எஸ்.டி உள்ளிட்டவை வணிகர்களுக்கு புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது.வேலைவாய்ப்பை பெருக்குவதில் இந்த அரசு முனைப்பு காட்டி வருகிறது கூலித் தொழிலாளர்களும் இந்த நாட்டின் சொத்துக்கள்.கூலித் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளம் கிடைக்க வழிவகை செய்தது அரசு. முப்படைகளுக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். ராணுவம், விமானப்படை, கடற்படை தற்போது தனித்தனி தலைவர்களின் கீழ் செயல்படும் நிலையில் முப்படைக்கும் ஒரே தலைவர் நியமிக்கப்படுவார். Chief … Read more

நீரின்றி அமையாது உலகு-தண்ணீரின் அவசியத்தை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி உரை

இன்று நாட்டின் 73-வது சுதந்திர தினம்  கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில்   தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.நாட்டு மக்களுக்கு 73-வது சுதந்திர தின வாழ்த்துக்களை கூறி பிரதமர் மோடி உரையாற்ற தொடங்கினார்.அவரது உரை விவரம் , தியாகிகளின் தியாகத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது சுதந்திர தினம். காஷ்மீரில் சுமூக நிலையை கொண்டுவர பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .நாட்டு மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற, ஒரு மணித்துளி நேரத்தையும் வீணாக்காமல் செயல்பட்டு … Read more

செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி

இந்திய நாட்டின் 73வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது.இதனால் பிரதமர் மோடி டெல்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.பின் டெல்லி செங்கோட்டையில் 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.இதனை அடுத்து பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள்,முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.  

விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது

விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படுகிறது. பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் ராணுவம் இவரை விடுவித்தது. இதன் பிறகு … Read more

சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் கொடியேற்றுகிறார் அமித் ஷா ?

காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசிய கொடியேற்றுவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித் ஷா அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மாநிலங்களவையில் அறிவித்தார்.அதில் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுகிறது.மேலும் காஷ்மீர் இரண்டு மாநிலமாக பிரிக்கப்படும் என்று தெரிவித்தார். இது தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து மக்களவையிலும் மசோதா நிறைவேற்றம் செய்யப்பட்டது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு-காஷ்மீரில் விதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகள் தற்போது தளர்வு செய்யப்பட்டு வருகிறது.தற்போது காஷ்மீரில் … Read more