இளையராஜா- பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் : வழக்கு சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி வைப்பு
இளையராஜா தொடர்ந்த வழக்கை சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா தனது இசைப்பயணத்தை ஆரம்பித்த காலகட்டத்தில் இருந்து சுமார் 41 ...