FIFA WC 22: உலகக் கோப்பை மைதானத்திற்கு வெளியே ரசிகர் ஒருவரை தாக்கும் பார்சிலோனா முன்னாள் வீரர்

கேமரூன் கால்பந்து சம்மேளனத்தின் தலைவரும், பார்சிலோனா அணியின் முன்னாள் முன்கள வீரர் சாமுவேல் எட்டோவும் ஒருவரை தாக்குவது கேமராவில் பதிவாகியுள்ளது. திங்கள் இரவு 2022 FIFA உலகக் கோப்பையில் தென் கொரியாவை 4-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் வென்றதைத் தொடர்ந்து ஸ்டேடியத்திற்கு வெளியே அவரிடம் புகைப்படம் எடுக்க சில ரசிகர்கள் முற்படுகிறார்கள்.இதனை கடந்து செல்லும் சாமுவேல்  ஒரு நபரை தாக்க முற்படுகிறார் அப்பொழுது  எட்டோவைச் சுற்றியுள்ளவர்கள் அவரைத் தடுக்க முயற்சிப்பதைக் காணலாம். ஆனால் எட்டோ ஏன் … Read more

8 வயது மகனை மின்விசிறியில் தூக்கிலிட்ட கொடூர தந்தை ….!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது 8 வயது மகனை மின்விசிறியில் தூக்கிலிட்டுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் முறையாக வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதற்காக அவரது தந்தை செய்துள்ள செயல் பலரையும் பதைபதைக்க வைத்துள்ளது. சிறுவன் பள்ளி வீட்டு பாடத்தை முடிக்கவில்லை என்பதற்காக, தனது மகனின் கைகளையும் கால்களையும் கட்டி மின்விசிறியில் சிறுவனை தூக்கிலிட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்பும் அவர் குழந்தையை தடியால் அடிக்க முயன்றுள்ளார். ஆனால் அவரது மனைவி தடுத்துள்ளார். … Read more

திடீரென கீழே விழுந்த மின் விசிறி, நூலிழையில் உயிர் தப்பிய குழந்தை – வைரல் வீடியோ உள்ளே…!

வியட்நாமில் இரவு உணவு அருந்தி கொண்டிருந்த குடும்பத்தினர் மீது மின் விசிறி விழுந்துள்ளது; அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயங்கள் இன்றி தப்பியுள்ளனர். சில வீடுகளில் மின் விசிறி சரியாக பொருத்தப்படாமல் இருப்பதால் அல்லது மின் விசிறி பொருத்தி நாட்கள் சென்று விட்டால் சில சமயங்களில் கீழே விழுந்து விடுகிறது. எனவே, நாம் மின்விசிறியை மாதம் ஒரு முறையாவது சரியாக உள்ளதா என சோதிப்பது மிகவும் நல்லது. மின்விசிறி கீழே விழுந்தால் நிச்சயம் யாராவது காயம் அடைய கூடிய அளவிற்கு … Read more

உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா? வெயில் காலங்களில் குழந்தைகளை எப்படி பராமரிப்பது தெரியுமா?

நம் அனைவரின் வீட்டிலுமே குழந்தைகள் இருப்பதுண்டு. குழந்தைகளை கவனமாக கவனித்துக் கொள்வது ஒவ்வொரு பெற்றோரின் கடமை. குழந்தைகளுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பது குறித்து அவர்களால் சொல்ல இயலாது. எனவே, அவர்களை அனைத்து விதத்திலும் கவனித்துக் கொள்வது நமது கடமை தான். தற்போது வெயில் காலம் துவங்கியுள்ள நிலையில், குழந்தைகளை எவ்வாறு பராமரிப்பது என்பது குறித்து இந்த பதிவில் பார்ப்போம். கட்டில் குழந்தைகள் நாம் பொதுவாக கட்டிலில் அல்லது தொட்டிலில் தான் படுக்க வைப்பதுண்டு. அவ்வாறு … Read more

பயிற்சியின் போது தோனி காலில் விழுந்த ரசிகர்…

கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  ,துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன்சிங் ,அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு எந்தவித  சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை இதனால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் … Read more

இவர்தான் என்னோட கடவுள்.! 6 அடிக்கு சிலை அமைத்து பால் அபிஷேகமும் பூஜையும் செய்யும் ட்ரம்பின் தீவிர ரசிகர்.!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டிரம்ப்பின் தீவிர ரசிகர், இவர் டிரம்ப்பிற்க்காக சுமார் 6 அடி உயரமுள்ள சிலை ஒன்று அமைத்து அதற்கு தினமும் பால் அபிஷேகம், பூஜை என பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகின்றார். அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 2 நாள் பயணமாக வரும் 24-ம் தேதி இந்தியாவுக்கு வருகிறார். அவர் நேரடியாக அகமதாபாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தை  அதிபர் டெனால்ட் டிரம்ப் திறந்து வைக்க உள்ளார். இந்தியா வரவுள்ள டிரம்பிற்காக மத்திய அரசு … Read more

ஓய்வோ, விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும்.! முன்னாள் தேர்வுக்குழு தலைவர் பேச்சு.!

இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் பேட்டி ஒன்றில் ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் தெரிவித்தார். இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் சமீபத்தில் நடைபெற்ற ஸ்டார் ஸ்போர்ட்க்கு பேட்டி ஒன்று அளித்த அவர் பல்வேறு விசயங்களை பகிர்ந்துகொண்டார். குறிப்பாக தோனியின் ஓய்வு பற்றியும் கூறினார். அதாவது, அது குறித்து பேசிய அவர், ஓய்வோ அல்லது விளையாடுவதோ அந்த முடிவை தோனிதான் எடுக்க வேண்டும் … Read more

அடப் பாவிகளா! நான் சொன்னது ஒரு தத்துவம்! ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள்!

ஓவியாவுக்கு ஆறுதல் கூறிய ரசிகர்கள். அடப் பாவிக.ளா! நான் சொன்னது ஒரு தத்துவம் நடிகை ஓவியா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த நிகழ்ச்சிக்கு பின் அவருக்கென்று தனியாக ஆர்மி குழுக்களும் ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இவர் தனது இணையபக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில், இவர் சமீபத்தில் தனது இணைய பக்கத்தில் ‘வாழ்க்கைக்கு அர்த்தமில்லை’ என ஆங்கிலத்தில் பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாக, கவலை … Read more

விராட் கோலி சம்பந்தப்பட்ட16 உருவங்களை உடம்பில் பச்சை குத்திய தீவிர வெறியன்.!

ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். பெஹேரா தனது உடலில்  கோலியின் ஜெர்சியின் எண் ,  விராட் என்ற பெயரின் ஆங்கில எழுத்துகளையும்,  பி.சி.சி.ஐ. மற்றும் உலக கோப்பை 2019 உள்ளிட்டவற்றையும் அவர் உடம்பில் பச்சை குத்தியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நாடு முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அதில் ஒடிசாவை சார்ந்த பெஹேரா என்பவர் விராட் கோலியின் தீவிர ரசிகர். பெஹேரா தனது உடலில் விராட் கோலியுடன் … Read more

நடிகர் விஜய்க்காக உருவாக்கப்பட உள்ள மெழுகு சிலை!

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது இயக்குனர் அட்லீ இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் நேற்று வெளியாகியுள்ளது. இப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், திண்டுக்கல் சின்னாளம்பட்டி லட்சுமி திரையரங்கில் நடிகர் விஜய்க்கு இரண்டரை அடி உயரத்திற்கு மெழுகு சிலை வைக்க ரசிகர் லட்சுமணன் என்பவர் நீதிமன்றத்தில் அனுமதி கோரியுள்ளார். தியேட்டர் வளாகத்தில் சிலை வைப்பதால் சட்டம் ஒழுங்கு … Read more