வேலூரில் 7 மணி முதல் வாக்கு பதிவு தொடங்கியது மக்கள் ஆர்வம்

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்றது இதில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியை  தவிர 39 தொகுதிகளுக்கு நடத்தப்பட்டது .இந்த 39 தொகுதிகளில் திமுக 38 அதிமுக தேனி தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது .இதில் ஒபிஎஸ் மகன் ரவிந்திரநாத் தேர்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்திவைக்கப்பட்ட வேலூர் மக்களவை தொகுதிக்கான தேர்தல் மீண்டும் அதற்கான தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம் .அதன் பின்னர் வேலூரில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது … Read more

வெற்றி பெற்றார் தொல்.திருமாவளவன்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க கூட்டணி கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சந்திரசேகரை 3186 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.இதன் மூலம் சிதம்பரம் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக நாடாளுமன்றத்திற்கு செல்கிறார்

மோடிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்த காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது : நாடாளுமன்ற தேர்தலில் முக சிறப்பான வெற்றியை பெற்ற நரேந்திர … Read more

தலைவணக்கம் தமிழகமே ஸ்டாலின் நெகிழ்ச்சியான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறைய 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அனால் தமிழகத்தை பொறுத்த அளவில் அதற்கு நேர்மாறாக 38 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுஉள்ளார் : தலை வணக்கம் தமிழகமே! நாடாளுமன்றத் தேர்தலில் … Read more

தேர்தல் நிலவரம் ராகுல் காந்தி உருக்கமான பேட்டி..!

இந்தியாவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாஜக ஏறக்குறை 344 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், பிரதமர் மோடியின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பல முக்கிய பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது : மோடிக்கும் பாஜகவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் நாட்டு மக்கள் … Read more

இன்று கூடுகிறது பாஜகவின் குழு கூட்டம்..!

இந்தியாவில் மொத்தம் 7 -கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள 543 மக்களவை தொகுதிகளில் வேலூர் தொகுதி தவிர உள்ள மீதம் உள்ள 542 நாடாளுமன்ற தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது . இந்நிலையில் மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08 மணி முதல் நடைபெற்று வருகிறது.இதில் 542 தொகுதிகளில் பாஜக 340 இடங்களிலும் ,காங்கிரஸ்  90இடங்களிலும்,மற்றவை 111 முன்னிலையிலும் மற்றவை உள்ளது இந்நிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பாஜக தலைமை … Read more

ஒடிசாவில் 5 வது முறையாக ஆட்சி அமைக்கிறார் நவீன் பட்நாயக் ? 94 இடங்களில் முன்னிலை..!

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. இந்த தேர்தலில் வாக்குகள் எண்ணும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஃபானி புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. மாநில ஆளும் கட்சியான பிஜு ஜனதா தள் 94 சீட்டுக்களை பெற்று முன்னிலை வகிக்கிறது. இரண்டாவது 24 சீட்டுகளை பெற்று பாஜகவும், 10 சீட்டுகளை பெற்று காங்கிரஸ் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

ஆட்சி மாறுகிறதா ஆந்திராவில்? 142 இடங்களில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் முன்னிலை ..!

இந்தியா முழுவது நடைபெற்ற மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்நிலையில், ஆந்திர சட்டப்பேரவை தொகுதியில், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 142 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஆளு தெலுங்கு தேசம் கட்சி 28 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. தொடர்ந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர்

Breaking News: தேர்தல் முன்னிலை நிலவரம் ரஜினி சென்னையில் ஆலோசனை

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் ரஜினி சென்னையில் ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜூ மஹாலிங்கத்தோடு ஆலோசனை நடத்தி வருகிறார்

Breaking News: மோடியை விட 1,50,000 வாக்கு வித்தியாசத்தில் அமித்ஷா முன்னிலை..!

மக்களவை தேர்தல் உடன் தமிழகத்தில் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது.இந்நிலையில் நாடு முழுவதும் காலை 8 மணிக்கு தொடங்கிய இந்த வாக்கு எண்ணிக்கையானது தொடர்ந்து எண்ணப்பட்டு வரும் நிலையில் பாஜக இந்திய அளவில் மாநிலம் முழுவதும் முன்னிலை பெற்று வருகிறது இந்நிலையில் வாரணாசி  தொகுதியில் பாஜக  சார்பில் போட்டியிட்ட பிரதமர் மோடி  முதல் சுற்று முடிவில் 1,62,877 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார் ஆனால் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மோடியை விட 2,80,515 வாக்குகள் … Read more