இனிமே சிக்கன் எடுத்தா இந்த மாதிரி செய்து பாருங்க… பார்த்தாலே நாவில் சுவை ஊறும்…

chicken gravy

உலக அளவில் அசைவ விரும்பிகளில் கண் முதலிடம் என்றே கூறலாம் அந்த அளவுக்கு அதில் சுவை இருப்பதால்தான் அனைவரையும் ஈர்க்கிறது. சிக்கன் குழம்பு சிக்கன் 65 சிக்கன் கிரேவி சிக்கன் சுக்கா என பல வகையில் சமைத்து சாப்பிட்டிருப்போம் ஆனால் இன்று சிக்கன் கிரேவியை ஒரு புதுமையான சுவையில் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: சிக்கன் 250 கிராம் சீரகம்= ஒரு ஸ்பூன் மிளகு= ஒரு ஸ்பூன் பட்டை= இரண்டு மல்லி =ஒரு ஸ்பூன் … Read more

Chicken Donut : சிக்கனில் அசத்தலான வடை செய்வது எப்படி…?

Chicken donut

நம் அனைவருக்குமே சிக்கன் என்றாலே மிகவும் பிடித்தமான உணவு தான். சிக்கனை வைத்து  சாலட்கள், சூப்கள், பொரியல்கள், ஸ்டூக்கள் மற்றும் பிற உணவுகளை செய்வதுண்டு. அந்த வகையில் சிக்கனை வைத்தே, வித்தியாசமான முறையில் குழந்தைகளுக்கு பிடித்த சிக்கன் டோனட் செய்வது எப்படி என்று பார்ப்போம். தேவையானவை  சிக்கன் சதைகள் – அரை கிலோ பிரட் – 3 மல்லி தழை – 3 கொத்து வெங்காயம் – 1 நறுக்கியது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 … Read more

KFC ஸ்டைல் மொறு மொறு சிக்கனின் ரெசிபி இதோ..!

சிக்கன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் உணவுகளில் ஒன்று. அதிலும் KFC பிரைட் சிக்கன் என்றால் சொல்லவே வேண்டாம், குழந்தைகள் முதல் பெரியவர் வை அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் உணவாகும். இதனை உண்பதற்காக உணவகங்களுக்கோ அல்லது ஆர்டெர் செய்யவோ இனி தேவையில்லை. சுவையான மொறு மொறு KFC ஸ்டைல் சிக்கனை வீட்டிலையே எளிதாக எவ்வாறு செய்யலாம் என்பதை பற்றி இதுல பார்ப்போம். KFC ஸ்டைல் சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்: 500 கிராம் சிக்கன் 2 டேபிள் … Read more

அதிர்ச்சி.. தந்தூரி சிக்கன் சாப்பிட்டதால் 17 வயது மாணவன் உயிரிழப்பு!

12-ஆம் வகுப்பு இறுதித்தேர்வு முடித்துவிட்டு சக நண்பர்களுடன் அசைவ உணவகத்தில் தந்தூரி சிக்கன் சாப்பிட்ட மாணவன் உயிரிழப்பு. கடந்த மாதம் கேரளாவின் காசர்கோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள IDEAL என்ற ஒரு உணவகத்தில் சிக்கன் சவர்மா சாப்பிட்ட 15 பள்ளி மாணவர்கள் உட்பட 30 -க்கும் மேற்பட்டோருக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி மட்டும் சிகிச்சை … Read more

#Breaking:மீண்டும் அதிர்ச்சி…310 கிலோ கெட்டுப்போன சிக்கன் – அதிகாரிகள் எச்சரிக்கை!

கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே ஐடியல் என்ற உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி கடந்த சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில்,தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்,மதுரையில்,அண்மையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், இந்த … Read more

5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல்…! உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்..!

மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்ட நிலையில், 5 ஷவர்மா கடைகளில் கெட்டுப்போன சிக்கன் பறிமுதல். கேரளாவின் காசர்கோட்டில் உள்ள பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட ஷவர்மாவை வாங்கி சாப்பிட்ட, கரிவள்ளூரில் வசிக்கும் தேவானந்தா என்ற 16 வயது பள்ளி மாணவி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரையில், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உணவகங்களில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், 5 … Read more

கோழி வளர்ப்பில் தமிழ்நாடு முதலிடம்! – கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்!

கோழி வளர்ப்பில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல். தமிழக சட்டப்பேரவையில் இன்று கால்நடை, வேளாண்மை, பால்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான விவாதம் நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு துறைகளின் கொள்கை விளக்கக் குறிப்புகளை துறை சார்ந்த அமைச்சர்கள் தாக்கல் செய்து வருகின்றன. அந்தவகையில், கால்நடை பராமரிப்புத் துறை கொள்கை விளக்கக் குறிப்பு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தேசிய அளவில் தமிழ்நாடு கோழியின எண்ணிக்கையில் முதலிடத்திலும், செம்மறியாட்டின் … Read more

பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படும் ரசாயனம் உள்ளதா…!

பிரபல உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படும் பீட்சா மற்றும் சிக்கனில் பிளாஸ்டிக்கை உருக்க பயன்படுத்தப்படும் ரசாயனமாகிய பித்தலேட்டுகள் உள்ளது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய நவீன காலகட்டத்தில் பெரும்பாலும் வீடுகளில் சமைத்து உண்பவர்களை விட, உணவகங்களில் வாங்கி உண்ணக் கூடிய நபர்கள் அதிகரித்து விட்டனர் என்றே கூறலாம். அதிலும் ஹோட்டல்களிலும், பெரிய பெரிய உணவகங்களிலும் துரித உணவுகளை வாங்கி உண்ண கூடியவர்கள் அதிகரித்து விட்டனர். இவ்வாறு துரித உணவுகளை வாங்கி உண்பது பாதுகாப்பானது தானா என்பது பலரும் யோசிக்க கூடிய … Read more

அரை மணி நேரத்தில் அருமையான சிக்கன் டிக்கா மசாலா செய்வது எப்படி?

சிக்கன் என்றாலே பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். ஆனால் சிக்கன் வைத்து சாதாரணமாக கிரேவி செய்து தான் வீட்டில் எல்லாம் சாப்பிடுவோம். இன்று உங்கள் வீட்டில் சிக்கன் எடுத்திருந்தால், எப்படி அருமையான சிக்கன் டிக்கா மசாலா அரை மணி நேரத்தில் செய்வது என்பது குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள். தேவையான பொருட்கள் வெங்காயம் தக்காளி முந்திரி சீரகப் பொடி மல்லி தூள் கிராம்பு பட்டை தூள் ஏலக்காய் பொடி வெண்ணெய் எண்ணெய் உப்பு தயிர் இஞ்சி பூண்டு … Read more

போதையில் தாயைக் கொன்று சடலத்தை எரித்து, அந்த நெருப்பிலேயே கோழி சமைத்து உண்ட கொடூரன்!

குடிபோதையில் தனது சொந்தத் தாயை அடித்துக் கொன்று அவரை நெருப்பிட்டு கொளுத்தி அதில் கோழியை சமைத்து உட்கொண்ட கொடூர செயல் ஜார்கண்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் விலங்குகளை அடிப்பதற்கு கூட அச்சப்பட்ட மனிதர்கள் இருந்தனர். ஆனால், தற்போது பெற்ற தாயை கொலை செய்து குற்ற உணர்ச்சி என்பதே இல்லாமல் வாழக்கூடிய கொடூர மிருகங்களும் இருக்கின்றனர். இதற்கு காரணம் 75% போதை என்று தான் கூறவேண்டும், போதையில் தனது தாயை கொன்று ஓடிய சிலர் இருக்கையில் ஜார்க்கண்டில் தனது … Read more