#BREAKING : சம்மன் கொடுக்க சென்ற சிபிசிஐடி…! தப்பியோடிய சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியர்கள்..!
சிபிசிஐடி சம்மன் கொடுக்க சென்ற போது, சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளி ஆசிரியைகள் 5 பேர் தப்பியோட்டம். மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரில் சிவசங்கர் பாபா கைதான நிலையில், சிவசங்கர் பாபா பள்ளி ஆசிரியைகள் மாணவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க உடந்தையாக இருந்த ஆசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. அதன்படி, வரும் திங்கள்கிழமை முதல் பள்ளி ஆசிரியர்களை நேரில் வரவழைத்து விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் முதற்கட்டமாக சிவசங்கர் பாபா பள்ளியில் … Read more