இந்தியா

நிமிஷா பிரியா வழக்கு: பணம் வாங்க மறுக்கும் குடும்பம்…காப்பாற்ற தொடரும் முயற்சிகள்!

டெல்லி :  கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, 2017இல் யேமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, 2020இல் யேமன் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். நிமிஷா, தனது பாஸ்போர்ட்டை மீட்க மயக்க மருந்து செலுத்தியபோது, அளவுக்கு அதிகமான மருந்து தலாலின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கு, 2008இல் அவர் வேலைக்காக யேமனுக்கு சென்று, தலாலுடன் கூட்டு வணிகத்தில் ஈடுபட்டபோது தொடங்கியது. அவர்களது உறவு மோசமடைந்ததால், தலால் தன்னை […]

#Kerala 8 Min Read
nimisha priya case update

சீறி பாய்ந்த ”ஆகாஷ் பிரைம்” வான் பாதுகாப்பு அமைப்பு.! லடாக்கில் சோதனை வெற்றி.!

லடாக் : லடாக்கில் 15,000 அடி உயரத்தில் இந்திய ராணுவம் உள்நாட்டு ஆகாஷ் பிரைம் வான் பாதுகாப்பு அமைப்பை வெற்றிகரமாக சோதித்துள்ளது. ஆகாஷ் பிரைம் என்பது இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) உருவாக்கிய ஒரு மேம்பட்ட வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு. இந்நிலையில், இன்றைய தினம் இந்த ஆகாஷ் பிரைம் வான் அமைப்பை உருவாக்கிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (DRDO) மூத்த அதிகாரிகளுடன் இணைந்து, ராணுவ வான் பாதுகாப்புப் பிரிவால் […]

Akash Prime 5 Min Read
Akash Prime - Indian Army

நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு 2020-ல் ஏமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில், உயிரிழந்த மஹ்தியின் சகோதரர் […]

#Kerala 6 Min Read
Abdel Fattah nimisha priya

இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும் என கர்நாடக அரசு அதிரடியான உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த டிக்கெட் விலை வரியுடன் சேர்த்து ரூ.200 ஆக தான் இருக்கவேண்டும் என திட்டவட்டமாக திரையரங்குகளுக்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சின்ன பட்ஜெட் திரைப்படங்கள் பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் அதேபோல வேறு மொழி திரைப்படங்கள் என ஒவ்வொன்றிற்கும் தனி தனியான விலையில் டிக்கெட் விலை இருந்தது.  […]

#Karnataka 4 Min Read
karnataka theatres Ticket Price

நிமிஷா பிரியா வழக்கு : “ஒரு மனித உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சி” – ஏ.பி.அபூபக்கர்!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, யேமனில் 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டவர். 2020-ல் யேமன் தலைநகர் சனாவில் உள்ள நீதிமன்றம் இவருக்கு மரண தண்டனை விதித்தது, இது 2023-ல் யேமன் உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது. இந்த தண்டனை ஜூலை 16, 2025 அன்று நிறைவேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நிமிடத்தில் இந்த மரண தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. ஏமன் […]

#Kerala 7 Min Read
nimisha priya case Sheikh Abubakr Ahmad

இந்தியாவுக்கு வந்தது டெஸ்லா ஷோரூம்.. கார் விலை என்ன தெரியுமா.?

மும்பை : நீண்டகாலக் காத்திருப்புக்கு பின், பிரபல மின்சார கார் உற்பத்தியாளர் டெஸ்லா இந்தியாவில் இன்று (ஜூலை 15) அதிகாரப்பூர்வமாக நுழைந்துள்ளது. மும்பையின் பந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் பி.கே.சி.யில் உள்ள மேக்கர் மேக்ஸிட்டி மாலில் டெஸ்லாவின் முதல் ஷோரூம் வாடிக்கையாளர் பார்வைக்கு வைக்கப்பட்டது. முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெஸ்லா ஷோரூமைத் திறந்து வைத்தார்.  இந்தியாவில் டெஸ்லாவின் முதல் மாடல் Model Y ஆகும், இது இரண்டு வேரியன்ட்களில் கிடைக்கிறது. மேலும், இந்தியாவில் டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூம் இந்த […]

#mumbai 5 Min Read
tesla new showroom mumbai

பத்திரமாக பூமிக்கு திரும்பிய சுபான்ஷூ சுக்லா.., ஆனந்த கண்ணீருடன் கேக் வெட்டி கொண்டாடிய பெற்றோர்.!

கலிபோர்னியா : விண்வெளி பயணத்தை வெற்றிகரமான முடித்துக்கொண்டு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள் பயணித்த டிராகன் விண்கலம் அமெரிக்காவின் கலிபோர்னியா கடல் பகுதியில் வெற்றிகரமான கடலில் இறக்கப்பட்டது. சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து கிளம்பிய டிராகன் விண்கலத்தின் வேகம் படிப்படியாக குறைக்கப்பட்டு இறுதியாக பாராசூட் மூலம் கடலில் பாதுகாப்பாக இறக்கப்பட்டது. இதை தொடர்ந்து விண்கலத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா உள்பட 4 விண்வெளி வீரர்களையும், மீட்பு குழுவினர் மீட்டு மருத்துவ பரிசோதனைகளுக்காக […]

Ax4 4 Min Read

நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைப்பு?

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, கடந்த 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. இருப்பினும், ஏமன் ஷரியா சட்டப்படி, பாதிக்கப்பட்டவரின் குடும்பம் ‘தியா’ (இழப்பீட்டு பணம்) ஏற்க முன்வந்தால் மரண தண்டனையை ரத்து செய்ய […]

#Kerala 5 Min Read
nimisha priya case

ஏமனில் மரண தண்டனை…நிமிஷா பிரியாவை காப்பாற்ற கேரள இஸ்லாமிய தலைவர் முயற்சி!

டெல்லி : கேரளாவைச் சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியா, கடந்த 2017-ஆம் ஆண்டு ஏமன் குடிமகன் தலால் அப்தோ மஹ்தியை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு, 2020-ஆம் ஆண்டு ஏமன் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது இறுதி மேல்முறையீடு 2023-ல் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜூலை 16, 2025 அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், இந்தியாவின் முக்கிய முஸ்லிம் தலைவரும், கேரள இஸ்லாமிய தலைவருமான கந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் தலையீட்டால், நிமிஷாவை காப்பாற்றுவதற்கான பேச்சுவார்த்தைகள் […]

#Kerala 7 Min Read
A. P. Abubakar Musliyar Nimisha Priya

மதுரையில் மாநாடு.., தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு.!

சென்னை : கீழ்ப்பாக்கத்தில் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்தக் கூட்டம் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த  ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு, ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்குவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெளிவாகக் கூறியுள்ளார். ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், ”MGR, ஜெயலலிதா வழியில் அதே பாதையில் ஓபிஎஸ் வழிநடத்துவார் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், செப்.,4-ல் மதுரையில் […]

#BJP 5 Min Read
Panneerselvam - vijay

சரோஜா தேவி மறைவு – கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா இரங்கல்!

கர்நாடகா : பழம்பெரும் நடிகை சரோஜா தேவி இன்று காலமானார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட படங்களில் அவர் நடித்துள்ளார். அவருக்கு வயது 87. “அபிநய சரஸ்வதி” என்று அழைக்கப்படும் பி சரோஜா தேவி 1955 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான மகாகவி காளிதாசா மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். சரோஜா தேவி 1969 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும், 1992 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருதையும் பெற்றார். தற்பொழுது, மறைந்த […]

#Karnataka 5 Min Read
saroja devi - siddaramaiah

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை காப்பாற்ற, கடைசி நேர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நிமிஷாவுக்கு ஜூலை 16, 2025 அன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இந்திய அரசு ஏமன் அரசை வலியுறுத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு (ரத்தப் பணம்) வழங்குவதன் மூலம் தண்டனையை ரத்து செய்ய முயற்சிக்க வேண்டும் என்று கோரி, ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் […]

#Kerala 7 Min Read
Nimisha Priya

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர சாலை விபத்தில், மாம்பழ லாரி ஒன்று கவிழ்ந்து 9 விவசாயத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். ரயில்வே கோடூரில் இருந்து மாம்பழங்களை ஏற்றிக்கொண்டு ராஜம்பேட்டை நோக்கி சென்று கொண்டிருந்த இந்த லாரியில், மாம்பழ அறுவடைக்காக பணியமர்த்தப்பட்டிருந்த சுமார் 17 தொழிலாளர்கள் பயணித்தனர். இந்த விபத்தில் 8 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து முதற்கட்ட விசாரணையில், லாரி […]

#AndhraPradesh 4 Min Read
annamayya district accident

டெல்லியில் குடி போதையில் கார் ஏற்றி 5 பேரை கொலை செய்த நபர் கைது.!

டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு பயங்கரமான விபத்து நிகழ்ந்தது. வேகமாக சென்ற ஒரு ஆடி கார், சிவா கேம்ப் அருகே உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பம்ப் முன்பு நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேரை மோதியது. பாதிக்கப்பட்டவர்கள் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்களான லதி (40), அவரது எட்டு வயது மகள் பிம்லா, கணவர் சபாமி என்ற சிர்மா (45), ராம் சந்தர் […]

#Delhi 4 Min Read
Drunk Audi Driver Runs

மாநிலங்களவையின் நியமன எம்.பி.க்களாக 4 பேரை நியமித்தார் குடியரசுத் தலைவர்.!

டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த நியமனங்கள் இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(a) மற்றும் பிரிவு 80(3) இன் கீழ், கலை, இலக்கியம், அறிவியல் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் முக்கிய பங்களிப்பு செய்தவர்களை அங்கீகரிக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளன. உஜ்வால் நிகம் (பாஜக), மூத்த வழக்கறிஞர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா, வெளியுறவுத்துறை முன்னாள் செயலாளர் சதானந்தன் மாஸ்டர் (பாஜக), ஆசிரியர் மீனாக்‌ஷி […]

Droupadi Murmu 6 Min Read
Presidential Nominations

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கான காரணம் என்ன? வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட சில வினாடிகளில், சர்தார் வல்லபாய் படேல் பன்னாட்டு விமான நிலையத்திற்கு அருகிலுள்ள மேகானி பகுதியில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி வளாகத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த கோர விபத்தில், விமானத்தில் பயணித்த 242 பயணிகள் மற்றும் பணியாளர்களில் 241 பேர் உட்பட, தரையில் இருந்த 19 பேர் என மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர். […]

#AIRINDIA 8 Min Read
ahmedabad plane crash update

குஜராத் பாலம் விபத்து : காரணம் என்ன? வெளிவந்த முக்கிய தகவல்!

குஜராத் : மாநிலம் வதோதரா மாவட்டத்தில், மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த 40 ஆண்டுகள் பழமையான கம்பீரா-முஜ்பூர் பாலம் 2025 ஜூலை 9 காலை 7:30 மணியளவில் திடீரென இடிந்து விழுந்ததால் பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த பாலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பாலமாகும். விபத்தின்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த இரண்டு லாரிகள், இரண்டு வேன்கள், ஒரு ஆட்டோ ரிக்ஷா, ஒரு கார் மற்றும் ஒரு இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் […]

#Gujarat 7 Min Read
gambhira bridge accident

’75 வயதானால் வழி விடுங்கள்” …யாரை சொல்கிறார் மோகன் பகவத்?

மகாராஷ்டிரா : மாநிலம் நாக்பூரில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில், ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்) தலைவர் மோகன் பகவத், “75 வயதாகிவிட்டால், மற்றவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும். வயதாகிவிட்டீர்கள், இப்போது ஒதுங்கி, இளையவர்களை முன்னேற அனுமதிக்க வேண்டும்” என்று பேசினார். இந்தப் பேச்சு, அரசியல் தலைவர்கள் 75 வயதை எட்டிய பிறகு பதவியில் இருந்து விலகி, இளையவர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடுவதாக இருந்தது. வரும் 2025 செப்டம்பரில் பிரதமர் நரேந்திர மோடிக்கு 75 […]

#BJP 5 Min Read
mohan bhagwat

குஜராத் பால விபத்து- பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

குஜராத் : மாநிலத்தில் ஆனந்த் மற்றும் வதோதரா மாவட்டங்களை இணைக்கும் மஹிசாகர் ஆற்றின் மீது அமைந்த காம்பிரா-முக்பூர் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில், இரண்டு லாரிகள், ஒரு எஸ்யூவி கார், ஒரு வேன், ஒரு ஆட்டோரிக்ஷா, மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆற்றில் விழுந்தன. மேலும், நான்கு பேர் மாயமாகியுள்ளனர், அவர்களை கண்டறிய தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள் (NDRF […]

#Gujarat 5 Min Read
gujarat bridge accident

கோவாவில் ராட்வீலர், பிட்புல்ஸ் நாய் இனங்களுக்கு தடை – அமைச்சரவை ஒப்புதல்!

கோவா : ஜூலை 9 அன்று, கோவா அமைச்சரவை, ராட்வீலர் மற்றும் பிட்புல்ஸ் உள்ளிட்ட “கொடூரமான” நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை, மற்றும் வளர்ப்புக்கு தடை விதிக்கும் “கோவா விலங்கு வளர்ப்பு, பராமரிப்பு ஒழுங்குமுறை மற்றும் இழப்பீட்டு மசோதா 2025”ஐ ஒப்புதல் அளித்தது. முதலமைச்சர் பிரமோத் சாவந்த், இந்த மசோதா ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் கோவா சட்டமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த முடிவு, கோவாவில் […]

#Goa 5 Min Read
Pitbull Rottweiler