biggboss 3: சமாதான புறாவுக்கு இன்னொரு பெயர் வனிதா! வத்திக்குச்சி வனிதா அக்காவை வச்சி செய்யும் சாண்டி!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது  எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில் 4 போட்டியாளர்கள் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், கலந்து பிக்பாஸ் வீட்டில் அதிகமாக பிரச்னைகளை   வனிதா விஜயகுமார் தான். வனிதா விஜய குமார், மற்றவர்களின் பிரச்சனையில் மிகவும் எளிதாக உள்நுழைந்து மிகப்பெரிய அளவிலான பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையுயில், சாண்டி  அவர்கள், வனிதா பிக்பாஸ் டைட்டிலை பெற்றுக் கொண்டால் எப்படி நடந்து கொள்வார்கள் என நடித்துக்காட்டுகிறார்.   View this … Read more

கவலைப்படாதீங்க! உற்சாகமாக கொண்டாடுங்க! ரசிகர்களை உற்சாகப்படுத்தும் உலகநாயகன்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து கிட்டத்தட்ட இறுதி நாட்களுக்குள் வந்துவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அதில், சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் ஆகிய 4 பேரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியை மிகவும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள், தற்போது ஜெயிக்க போவது யாரு என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். இதனையடுத்து, உலகநாயகன் கமலஹாசன் அவர்கள், எதிர்பார்ப்போடு காத்திருக்கும் … Read more

biggboss 3: மீண்டும் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம்! சாண்டியுடன் லாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நமது சாண்டி மாஸ்டரும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 பேரில் சாண்டியும் உள்ளார். சாந்தியை பொறுத்தவரையில், இவர் தனது காமெடியான பேச்சால் அனைவரையும் தன வசம் கட்டி போட்டுவிடுவார். தன்னை சுற்றி உள்ள அனைவருமே எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் சாண்டி. அந்த வகையில், அவர் எல்லாரையும் சந்தோசமாக வைத்திருந்தாலும், அவருடைய மிகப் பெரிய பலவீனமே … Read more

biggboss 3: மீண்டும் கதறி அழுது தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்கும் லொஸ்லியா! காரணம் என்ன?

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், 4 பேர் மட்டும் இறுதி சுற்றுக்கு சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈழத்துப்பெண் லொஸ்லியாவும் இந்த இறுதி சுற்றில் முன்னேறியுள்ளவர்களில் ஒருவர் ஆவார். இவர் தனது தந்தையை 10 வருடங்களுக்கு பின், இந்த நிகழ்ச்சியின் மூலம் பார்த்துள்ளார். இந்நிலையில், இவர் அவரது தந்தையிடம் மீண்டும் வீடியோ கால் … Read more

biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த கவின் மற்றும் தர்சன்! துள்ளி குதிக்கும் போட்டியாளர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் முகன், சாண்டி, லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது இன்னும் ஒருசில நாட்களில் தெரிந்துவிடும். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் கவின் மற்றும் தர்சனை தவிர்த்து, ஏற்கனவே எலிமினேட் செய்யப்பட்ட அனைத்து போட்டியாளர்களும் வந்திருந்தனர். இந்நிலையில், தற்போது கவின் மற்றும் தர்சன் இருவரும் … Read more

biggboss 3: உங்கள பத்தி தெரிஞ்சிக்கணும்னா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வரலாம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16  போட்டியாளர்கள் கலந்து  கொண்ட  நிலையில், தற்போது இந்த 16 பேரில் 4 பேர் மட்டுமே இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இந்த நிகழ்ச்சியில், சண்டைகள், மோதல்கள்,  சந்தோசமான தருணங்கள் என பல சுவாரஸ்யமான தருணங்கள் இடம் பெற்று வருகிற நிலையில், தற்போது பிக்பாஸ் இதை இல்லத்தை மேலும் சந்தோசமாக்க சிறப்பு விருந்தினர்களும் வருகை தந்துள்ளனர். அவர்கள் மத்தியில் சாண்டி … Read more

biggboss 3: புரியாத விஷியத்திற்கு எனக்கு எப்பிடி கோபம் வரும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், சாண்டி, ஷெரின், லொஸ்லியா மற்றும் முகன் நாகு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். இன்னும் சில நாட்களில், இந்த நிகழ்ச்சியின் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள், தாடி பாலாஜி, பிரியங்கா, ரியோ ஆகியோர் சிறப்பு விருந்தினராக வந்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் மத்தியில் பேசுகிறார். அவர் … Read more

biggboss 3: வேற மாறி நம்ம போய்ட்டு இருக்கோம்! பிக்பாஸ் வீட்டுக்குள்ள யாரு வந்திருக்காங்கனு பாருங்களேன்!

பிகாபஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியின் இறுதி சுற்றுக்கு சாண்டி, முகன், லொஸ்லியா மற்றும் ஷெரின் ஆகியோர் முன்னேன்றியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்கள் மீண்டும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் இல்லமானது கடந்த சில நாட்களாக கலை கட்டி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், தொடர்ந்து சில நாட்களாக சிறப்பு விருந்தினர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், … Read more

biggboss 3: என்னை பொறுத்தவரைக்கும் ஜாலியா இருக்கணும்! செம்மையா இருக்கணும்!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது வெற்றிகரமாக 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றுக்கு லொஸ்லியா, சாண்டி, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் முன்னேறியுள்ளனர். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ள நடுவர்கள் சாண்டியிடம், என்னதான் நீங்க ஃபீல் பண்ணி அழுதாலும், கொஞ்சம் game-அ சேஃப்பா விளையாடுறிங்களோ? என கேள்வி கேட்கிறார். அதற்கு பதிலளித்த சாண்டி, என்ன பொறுத்தவரைக்கும் நான் உள்ள வந்து ஜாலியா … Read more

biggboss 3: நீ போய் லவ் லெட்டர் எழுதுவியா? ஷெரீனை வச்சி செய்யும் வனிதா!

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிற நிலையில், இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ள வனிதா, தனது ஆட்டத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரீன் தான் என்றும், நீ கற்பனை உலகத்தில் இருந்தாய் என்று சொல்ல முடியாது. … Read more