அத்திவரதர் வைபவம் மேலும் 48 நாட்கள் நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு!

40 ஆண்டுகளுக்கு பிறகு குளத்தில் எடுக்கப்பட்ட அத்திவரதர் சிலை  ஜூலை 1 -ம் தேதி முதல் பக்கதர்கள் தரிசனத்திற்க்காக வைக்கப்பட்டது . அன்று முதல் முதல் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்கதர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வரும் ஆகஸ்ட் 16- ம் தேதி கடைசி நாளாகவும் 17 ம் தேதி அத்திவரதர் மீண்டும் குளத்தில் இறக்கப்படுவார் என்று தகவல் வெளியானது .இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் லட்சக்கணக்கான பக்கதர்கள் காஞ்சிபுரத்தில் குவிந்து வருகின்றனர் 5 கிலோமீட்டருக்கு வரிசையில் … Read more

அத்திவரதர் : மழையில் நனைத்த குழந்தைகளை துவட்டி விட்ட போலீசார் குவியும் பாராட்டுக்கள் !

காஞ்சிபுரத்தில் உள்ள பெருமாள் கோவிலில் இருக்கும் அத்திவரதரை நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து  வருகின்றனர். முதலில் சயன  கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்று கட்சி அளித்து வருகிறார். இதுவரை 70 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் 17- ம் தேதி வரை அத்திவரதர் தரிசனம் செய்யலாம் என  அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால்,  தற்போது ஒரு நாள் முன்னதாகவே தரிசனம் நிறைவடையும் என்று மாவட்ட  ஆட்சியர்  அறிவித்தார். இந்நிலையில் இங்கு வரும் … Read more

கடைசி நாளான 17-ம் தேதி அத்திவரதர் தரிசனம் ரத்து -மாவட்ட ஆட்சியர் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம் 1-ம்  தேதி முதல் 31 தேதி வரை சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு  காட்சியளித்து வருகிறார். வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது அத்திவரதர் தரிசனம் வரும் 16-ம் தேதி இரவுடன் நிறைவுபெறும் எனவும் கடைசி நாளான 17-ம் தேதி தரிசனம் ரத்து  என  மாவட்ட ஆட்சியர் பொன்னையா … Read more

அத்திவரதர் வைபவம் – சிறப்பு எஸ்.ஐ உயிரிழப்பு!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த மாதம்  1-தேதி முதல் 31 நாள்கள் சயன  கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வந்தார். பின்னர் அத்திவரதர் கடந்த  1-தேதி முதல்  நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அலை மோதுகிறது.  பக்தர்களின் பாதுகாப்பிற்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை சிறப்பு எஸ்.ஐ  வெள்ளையன் கிரி … Read more

அத்திவரதர் தரிசன பாதை 5 மணி நேரம் ரத்து!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடந்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். 39 -வது நாளான இன்று காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. காலை 5 மணியில் இருந்து பொதுதரிசனம், விஐபி, விவிஐபி தரிசன பாதை தொடங்கப்படவில்லை. அத்திவரதர் பாதை மேம்பாட்டு காரணமாக  தரிசன பாதைகள்  காலை 5 மணியில் … Read more

அத்திவரதர் விஐபி தரிசன வரிசையில் மின்கசிவு -பக்தர்கள் காயம்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்தில் அத்திவரதர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.மேலும் அத்திவரதர் வருகின்ற 17-ம் தேதி வரை காட்சியளிப்பார். இதனால் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது.மேலும்  13, 14, 16 ஆகிய தேதிகளில் காஞ்சிபுரம் நகர பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.அத்திவரதரை தரிசனம் செய்ய இரண்டு வழிகள் உள்ளது. ஓன்று பொது தரிசனம் ,மற்றோன்று விஐபி தரிசனம்.இந்நிலையில் இன்று விஐபி தரிசனத்தின் கூடாரத்தில் மின்கசிவு … Read more

Breaking news:காஞ்சிபுரம் நகரத்திற்கு மூன்று நாள்கள் விடுமுறை !

அத்திவரதர்  கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது.இந்நிலையில் இன்று தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் … Read more

அத்திவரதர் தரிசனம் குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்!

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில்  கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார். பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். கடந்த 36 நாள்களில் 50 லட்சம் பக்தர்கள்  தரிசனம் செய்து உள்ளனர்.அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்கும் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் அத்திவரதரை … Read more

அத்திவரதர் வைபவம் குறித்த அத்திகிரி புத்தகத்தை தமிழக முதலமைச்சர் வெளியிட்டார் !

காஞ்சிபுரம் வரதராஜர் பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை எடுக்கப்பட்டு கடந்த மாதம் 1-ம் தேதி முதல் பக்தர்களுக்காக வசந்த மண்டபத்தில் காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் முதல் 31 நாள்கள் பக்தர்களுக்கு சயன கோலத்தில் காட்சியளித்தார்.பின்னர் கடத்த 1-தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார். அத்திவரதர் இன்னும் பத்து நாள்கள் மட்டுமே காட்சியளிக்க உள்ளதால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி … Read more

நாளை அனந்தசரஸ் குளத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு !

காஞ்சிபுரத்தில் வசந்த மண்டபத்தில் அத்திவரதர் 37 நாள்களாக பக்தர்களுக்கு காட்சியளித்து வருகிறார்.முதல் 31 நாள்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் தற்போது நின்ற கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சிலை வைக்கப்பட்டு இருந்ததால் குளத்தை தூர்வார முடியவில்லையென சென்னை மாம்பலத்தை  சார்ந்த அசோக் என்பவர் உயர்நிதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளார். இந்த வழக்கு விசாரணையின் போது அத்திவரதர் சிலை எடுப்பதற்கு முன்பாகவே குளத்தை தூர்வாரி … Read more