சென்னையில் வலம் வரும் amma patrol வாகனம்!

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, தமிழக அரசு ‘அமமா பேட்ரோல்’ என்ற புதிய ரோந்து வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனத்தின் சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று துவக்கி வைத்துள்ளார். மத்திய மாநில அரசுகள் இணைந்து ‘பிங்க்’ நிற ரோந்து வாகனத்தை உருவாக்கியுள்ளது. இந்த வாகனத்தில் குழந்தைகளுக்கான உதவி எண் 1098 மற்றும் பெண்களுக்கான உதவி எண் 1091 போனற எண்கள் வாகனத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“அம்மா பேட்ரோல் வாகனம்” பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க தமிழக அரசு எடுத்துள்ள அதிரடி முடிவு!

தமிழகத்தை பொறுத்தவரையில், பெண்குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதனை தடுப்பதற்கு அரசு பல வழிகளில் முயற்சி எடுத்தாலும், குற்றங்கள் குறைந்த பாடில்லை. இதனையடுத்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்காக, சென்னையில், ” அம்மா பேட்ரோல்” என்ற பிங்க் நிற புதிய ரோந்து வாகனம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த வாகனத்தில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான உதவி எண்களும் எழுதப்பட்டு இருக்கின்றன. இதனையடுத்து, இந்த திட்டத்தை முதல்வர் எடப்பாடி … Read more