இன்றைய (22.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : சுபக்காரியத்திற்கு செலவுகள் அதிகரிக்கும் நாள். பழைய நண்பர்களின் மூலம் சமயத்தில் பணத்தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியப் புள்ளியின் சந்திப்பு தொழில் முன்னேற்றம் ஏற்படும்.கல்யாண முயற்சிகள் கைகூடும். ரிஷபம் : எண்ணியது நிறைவேற  நந்தீஸ்வரர் வழிபடை மேற்கொள்ள வேண்டிய நாள். உங்களது கூட்டாளிகளிடம் யோசித்துப் பேசுவது நன்மைத் தரும்.உங்களுக்கு வரவேண்டிய பாக்கிகள் எல்லாம்  வருவதில் சற்று தாமதப்படும். வீண்விரயம் உண்டு. மிதுனம் : சான்றோர்களின் சந்திப்பு சந்தோ‌ஷத்தை தரும்.பணவரவு திருப்தி தரும். தக்க சமயத்தில்  நண்பர்கள் உதவி செய்வர். … Read more

இந்நாளில் பெயர்ச்சியாகிறார் சனீஸ்வரர்… திருநள்ளாரை நோக்கி படைஎடுக்கும் பக்தர்கள்!

திருநள்ளாற்றில் ஜனவரி 27., தேதி  சனிப்பெயர்ச்சி விழா ஜன., 27 தேதி அதிகாலை 5.22 மணிக்கு பெயர்ச்சி ஆகிறார் திருநள்ளாறு தர்பாராண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சி அடையும் தினத்தன்று லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழிபடுவது வழக்கம்.அதன்படி இந்தாண்டு திருக்கணித பஞ்சாங்கத்தின் படி வருகிற 24ம் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளமாக தகவல் வெளியாகி வந்த நிலையில் இதுகுறித்து திருநள்ளாறு கோவில் நிர்வாக அதிகாரி சுபாஷ் விளக்கம் அளித்துள்ளார். அவ்வார் … Read more

இன்றைய (21.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : விரயங்கள்  ஏற்படக் கூடும் நாள். செய்யும் தொழிலில் வேலையாட்களால் சிறிது பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது கவனம் தேவை. ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட  அச்சுறுத்தல்கள் எல்லாம் உருவாகி மறையும். பணத் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தி ஆகும். ரிஷபம் : திருமண வாய்ப்புகள் கைகூடுன்ற நாள். வாகனத்தை புதுப்பிக்கும் எண்ணம் ஏற்படும். அஞ்சல் வழி மூலம் சுபச் செய்திகள் வந்து சேரலாம்.நண்பர்கள் உரிய சமயத்தில் கைகொடுத்து உதவும் நாள். துனம் : தங்களின் நட்பு வட்டம் … Read more

நமது பிரச்சனைகள் நீங்கி நேர்மறையான எண்ணங்களை பெற இந்த பூஜையை தவறாமல் செய்தாலே போதும்!

நம்மில் பலருக்கு பலவிதமான பிரச்சனைகள் இருந்து வருகின்றன.  அதனை தீர்க்க நல்ல எண்ணங்களை நாம் கொண்டிருத்தல் அவசியம்.  நம்மில் பலர் வாழ்வில் ஒருவித பிரச்னையோடு தான் வாழ்ந்து வருகின்றோம். பிரச்சனை இல்லாத மனிதன் இல்லை. பிரச்சனை இல்லாதவர்கள் மனிதர்களே இல்லை. அந்த பிரச்னை எல்லாம் கடவுள் கொடுத்தது அல்ல. நமது செயல்களின் விளைவுகளே அந்த பிரச்சனை. அதனை நம்மால் முடியாவிட்டாலும் இறைவனால் கண்டிப்பாக தீர்த்துவிட வேண்டும். எப்போதும் நல்லதே நினைக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். … Read more

இன்றைய (18.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ

மேஷம் :  தள்ளிப்போன காரியம் ஒன்று தானாக நிறைவேறும் நாள்.புனித பயணத்தில் ஆர்வம் மேலொங்கும்.புகழ்மிக்கவர்களை சந்தித்து மகிழ்வீர்கள்,ஆரோக்கியம் சீராகும்.கொடுக்கல் வாங்கல் திருப்தி தரும். ரிஷபம் :நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும்,வள்ளல்களின் ஒத்துழைப்பு கிடைத்து மகிழ்வீர்கள்,பூர்வீக சொத்துக்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் சுமுக முடிவிற்கு வரும் மிதுனம் : பொதுக்காரியங்களில் நாட்டம் அதிகாரிக்கும்.இன்பம் இல்லம் தேடி வரும்.தாய்ழி உறவினர்களால் நிம்மதி தரும் செய்து ஒன்று வந்து சேரும்.தொழில் வளர்ச்சி திருப்திகரமாக இருக்கும்.எதிர்கள் விலகுவர். கடகம் :  தடைகளை தாண்டி முன்னேற்றம் … Read more

இன்றைய (17.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  உத்தியோக முயற் சிகளில் வெற்றி கிடைக்கும் நாள்.உயர்ந்த மனிதர்களின் சந்திப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபகாரிப்பேச்சுக்கள் முடிவாகலாம்.பணத்தேவை பூர்த்தியாகும். சொத்துகளில் ஏற்பட்ட பிரச்சனைகள் அகலும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் வளங்களை வரவழைத்து கொள்ள வேண்டிய நாள்.பொருள்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.உறவினர்கள் உங்கள் உள்ளம் மகிழும் படி நடந்து கொள்வார்கள்.விரயங்கள் உண்டு மிதுனம் : மறக்கமுடியாத சம்பவம் நடைபெறும் .உங்கள் அனைத்து முயற்சிக்கும் குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பார்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணங்கள் உங்களுக்கு மகிழ்ச்சியை … Read more

இன்றைய (16.01.2020) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் :  சிவாலய வழிபாட்டால் நன்மைகள் உண்டாகும்.இனிய செய்தி ஒன்று இல்லம் தேடி வரும்.பெரிய மனிதர்களின் சந்திப்பு கிடைத்து மகிழ்வீர்கள்.பொதுவாழ்க்கையில் மதிப்பும் மரியாதையும் உயரும். ரிஷபம் :கோவில் வழிபட்டால் குதுகலம் காணவேண்டிய நன்நாள்.பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி மகிழ்வீர்கள் உறவினர்கள் உங்கள் மகிழ்கின்ற தகவலை தருவர்.விரயங்களும் உண்டு. மிதுனம் : மறக்க முடியாத சம்பவங்கள் நடைபெறும் இனிய நாள்.உங்களின் தொழில் முயற்சிக்கு குடும்பத்தினர் பக்கபலமாக இருப்பர்.தங்கது ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது.திடீர் பயணம் தித்திக்க வைக்கும். கடகம் … Read more

மகர ஜோதியாக ஐயப்பன்…சரணம் கோஷத்தில் அதிர்ந்த சபரிமலை.. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

சபரிமலையில் மகர ஜோதியாக ஐயப்பனின் தரிசனம்  லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.   சபரிமலை ஜயப்பனின் மண்டல பூஜை முடிவடைந்து, தற்போது மகர ஜோதி தரிசனத்திற்காக நடையானது  திறக்கப்பட்டுள்ளது. மகர ஜோதியை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலை மற்றும்  பம்பை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர். பந்தள ராஜாவிடம் இருந்து கொண்டு வரப்படுகின்ற தங்க அங்கிகள் அனைத்தும் ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டும் அதன் பிறகு மாலை 6:25 மணிக்கு ஜய்யனுக்கு காணக்கிடைக்காத வகையில் தீபாராதனையானது நடைபெறும். தீபாராதனை … Read more

கன்னி பெண்ணாக அவதரித்த கன்னியாகுமரி பகவதி அம்மன் தல வரலாறு!

தென்கோடி முனையில் உள்ள கன்னியாகுமரியில் வீற்றிருக்கும் பகவதி அம்மன் கன்னிப் பெண் தெய்வமாக காட்சி அளிக்கிறார். சிவபெருமான் கன்னியாகுமரிக்கு அருகில் சுசீந்திரம் எனும் ஊரில் காட்சி அளிக்கிறார். தமிழகத்தின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் கன்னியாக அவதரித்து பக்தர்களுக்கு காட்சியளிக்கும் பகவதி அம்மனின் தல வரலாறு பற்றி தற்போது பார்க்கலாம். அதற்கு ஓர் புராணகால சம்பவம் உள்ளது. விஷ்ணுவை நினைத்து பானாசுரன் எனும் அரக்கன் தவம் புரிந்தான். தவத்தின் பலனாக விஷ்ணு பகவான் தோன்றி என்ன வரம் வேண்டும் … Read more

காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா?! ஆன்மீக சுவாரஸ்ய கதை!

நம்மில் பலர் கோவிலுக்கு சென்று இறைவனை வணங்கி வழிபட்டு காணிக்கை செலுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறோம். இறைவனுக்கு காணிக்கை செலுத்தினால் இறைவனின் அருள் கிடைக்குமா என்பதை தற்போது ஒரு ஆன்மிக கதை மூலம் பார்க்கலாம். நாம் அடிக்கடியோ அல்லது நம் மனம் சோர்வடையும் நல்லது மகிழ்ச்சி அடையும் நேரத்தில் கோவிலுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருக்கின்றோம். அவ்வாறு செல்லும்போது இறைவனை வணங்கிவிட்டு பெரும்பாலானோர் கோவில் உண்டியலில் தங்களால் இயன்ற காணிக்கைகளை செலுத்துவார்கள். ஒரு ரூபாயாக இருந்தாலும் ஒரு கோடி ரூபாயாக … Read more