ஜிமெயில் சேவையை, உலகம் முழுவதும் பல மில்லியன் மக்கள் பயன்படுத்துகின்றனர். மேலும் வங்கி சார்ந்த பல்வேறு பணிகளுக்கு இந்த ஜிமெயில் சேவை மிகவும் உறுதுணையாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்சமயம் அந்த அட்டகாசமான ஸ்மார்ட் ரிப்ளைஸ் அம்சம் அனைத்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது பட்டன் […]
பேஸ்புக் நிறுவனத்தின் “டேட்டா திருட்டு” குற்றச்சாட்டுகள் வெளியான நாளில் இருந்து, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்ஆப் மீதான ஒரு சந்தேக பார்வை தானாகவே கிளம்பியது. அதனை தொடர்ந்து வாட்ஸ்ஆப்பும் பயனர்களின் டேட்டாவை திருடுவதாக குற்றசாட்டுகள் எழுந்தன. வாட்ஸ்ஆப் ,ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறையின் கீழ் அதன் கொள்கைகளையும் மேம்படுத்தி உள்ளது. அது மே 25 ஆம் தேதி தொடங்கி நடைமுறைக்கு வருகிறது. இதன் மூலம் வாட்ஸ்ஆப் அதன் பயனர்களின் டேட்டாவை விற்கவில்லை என்பதையும், வாட்ஸ்ஆப் செய்திகளானது […]
ஸ்மார்ட்போனில் உள்ள செயலிகள் தானாகவே அப்டேட் ஆகி, நம்முடைய போன் இயங்கும் திறனை குறைத்தும் பேட்டரி பவரை இழக்க செய்யும் வகையில் இருப்பதால் ஸ்மார்ட்போன் பயனாளிகள் கடும் சிக்கலை சந்திப்பதுண்டு. இந்த நிலையில் நம்முடைய ஸ்மார்ட்போனில் உள்ள அனைத்து செயலிகளும் தானாக அப்டேட் ஆவதை தடுக்க முடியும் என்பதும் ஒரு நல்ல விஷயம். இதற்கு முதலில் செய்ய வேண்டியது என்ன என்பதை பார்ப்போம் 1. முதலில் கம்ப்யூட்டரில் வின்ரேர் இருக்க வேண்டும் 2. கம்ப்யூட்டரில் ஆண்ட்ராய்டு […]
தென்கொரிய ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் ஏற்கனவே இந்தியாவில் சாம்சங் பே சேவைகளை அறிமுகம் செய்துள்ளது, இந்நிலை அந்த சேவைக்கு புத்தம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக விசா, மாஸ்டர் கார்டு மற்றும் அமெரிக்கள் எக்ஸ்பிரஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களுடன் சாம்சங் ஒப்பந்தம் மேற்க்கொண்டுள்ளது. மேலும் சாம்சங் பே சேவைப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது சாம்சங் நிறுவனத்தின் பார்வை சற்று அதிகமாகத்தான் உள்ளது, குறிப்பாக இந்திய மார்க்கெட்டில் சாம்சங் […]
நீங்கள் உங்கள் வைஃபை-யை மகிழ்ச்சியாக அனுபவிக்கும் அதே நேரத்தில், மூன்றாம் நபர்களும் உங்கள் வைஃபை பாஸ்வேர்டை கண்டறிந்து பயன்படுத்தும் போதுதான் சிக்கலே! அதனால் வைஃபை-ன் அலைவரிசை (பேண்ட்வித்) பிரியும் மற்றும் நெட்வொர்க்கின் வேகமும் வெகுவாக குறையும்.யாராவது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை இரகசியமாக பயன்படுத்துகிறார் என்ற சந்தேகம் உங்களுக்கு இருந்தால், அது சரியா தவறா என துப்பறியும் நேரம் வந்துவிட்டது. உங்கள் வைஃபை-யை திருட்டுதனமாக பயன்படுத்தவர்களை/கருவிகளை கண்டறிவது எப்படி என காணலாம். உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை ஸ்கேன் […]
ஃபேஸ்புக் நிறுவனம், தீவிரவாத இயக்கங்கள் தொடர்பாக பதிவிடப்பட்ட 10 லட்சத்துக்கும் அதிகமான கருத்துகளை நீக்கியது. இதை தொடர்ந்து எதிர்காலத்தில் தீவிரவாதம், வன்முறை, போதைப் பழக்க வழக்கங்களை தூண்டும் வகையிலான பதிவுகளை நீக்கும் வண்ணம் புதிய விதிமுறைகளை அந்நிறுவனம் வகுத்துள்ளது. இதன்படி ஃபேஸ்புக் பயனாளராக இருப்பவர், தமக்கு வேண்டாத கருத்துகளை பதிவிட்டவர்களை நீக்குவது மட்டும் அல்லாமல் அந்த கருத்துகள் பரவுவதை தடுக்கும் வகையில் புகார் அளிக்கவும் முடியும்.
உலகின் முன்னணி தேடல் பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓ வாக இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவியேற்கும்போது, அவரிடம் கூகுள் நிறுவனத்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப்பட்டன. சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், கூகுள் நிறுவனத்தின் பங்குகள் அனைத்தும் அபரிவிதமாக உயர்ந்துள்ளன. இதனால், சுந்தர் பிச்சையின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்திருக்கும் அனைவருக்கும் லாபம் ஏற்பட்டுள்ளது. இது அவர்களுக்கு மிகப்பெரிய […]
டிராய் , ஏர்செல்லில் இருக்கும் பயன்படுத்தாத பேலன்ஸ்-ஐ திருப்பி அளிக்க உத்தரவிட்டுள்ளது. தொலைத்தொடர்பு துறையில் பிரபலமாக விளங்கிய ஏர்செல், சமீப காலமாக வாடிக்கையாளர்கள் மத்தியில் செல்வாக்கை இழந்தது. கடுமையான போட்டி காரணமாக, பெரும் இழப்புகளை ஏர்செல் சந்தித்தது. மேலும் சிக்னல் பிரச்சனை, சரியான அணுகுமுறை இல்லை எனக் கூறி, ஏர்செல்லில் இருந்து வெளியேறத் தொடங்கினர். இந்நிலையில் ஏர்செல் பிரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் பயனர்களின் பயன்படுத்தாத தொகை, பாதுகாப்பு முன் பணம் ஆகியவற்றை திரும்ப அளிக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. […]
கடந்த 2014 ஆம் ஆண்டு விண்டோஸ் ஃபோன்களில், கார்டனா(cortana) முதன் முதலான அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஒரு ஆண்டு கழித்து விண்டோஸ் 10-க்குள் பிரவேசித்தது. விண்டோஸ் அளிக்கும் இந்த விரிச்சுவல் பெர்சனல் அசிஸ்ட்டெண்ட், வாய்ஸ் அசிஸ்டெண்ட்ஸ் கூட வழங்கி வருவதால், உங்கள் காலெண்டரில் குறிக்கப்பட்ட நிகழ்ச்சிகளை உங்களுக்கு நினைவுப்படுத்த அல்லது உங்கள் சாதனத்தைப் பயன்படுத்தி நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத் தேடி பார்க்க முடியும். இந்த கார்டனா, விரிவான மற்றும் பன்முக செயல்பாடுகளைச் செய்யும் திறன் […]
பேஸ்புக் ஐ தொடர்ந்து, ஜிமெயிலிலும் பயனர்களின் கணக்கில் இருந்து நம்பமுடியாத மோசடி ஏற்ப்பட்டுள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது, அதன்படி பயனர்களின் ஜிமெயில் கணக்கில் இருந்து அவர்களுக்கே spam-எனப்படும் மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டுள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே ஜிமெயில் தான் அதிகம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சேவை. மேலும் இந்த சேவையில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இப்போது ஜிமெயிலில் ஸ்மார்ட் ரிப்லை என்ற புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த புதிய […]
கட்டிய பாலத்தின் ஒரு பகுதியை அப்படியே திருப்பி மற்றொரு பக்கத்துடன் பொருத்தி சாதனை படைக்கப்பட்டுள்ளது சீனாவில். அந்நாட்டின் பீஜிங் நகரையும், சின்ஜங் நகரையும் இணைக்கும் 2450 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலையில் ஹீபாய் பிராந்தியத்தில் நான்யாங்கி நகருக்கு அருகே பாலம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அதில் 100 மீட்டர் நீளத்திற்கு கட்டப்பட்ட ஒரு பகுதியை மற்றொரு திசையில் திருப்பி அமைக்க திட்டமிட்ட பொறியாளர்கள் அதனை கச்சிதமாக செயல்படுத்தினர். இரண்டு மணி நேரத்திற்குள் 15 ஆயிரம் டன் எடை […]