தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 88 பேர் உயிரிழந்ததால், மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,232 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,92,964 ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 1,181 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை […]
அருப்புக்கோட்டையில் தற்கொலை செய்து கொண்ட தாய், தண்ணீர் தொட்டியில் குழந்தை சடலமாக மீட்பு அருப்புக்கோட்டை மாவட்டம் சின்னபுளியம்பட்டியை சேர்ந்தவர் திருக்குமரன் இவருடைய மனைவி மகாலட்சுமி இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது, மேலும் இவர்களுக்கு தீபக் என்ற ஒரு வயது ஆண்குழந்தையும் உள்ளது, திருக்குமரன் சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சிசிடிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் மகாலட்சுமி திடீர் என்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார், மேலும் […]
தூத்துக்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இன்று கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் வீட்டில் தன்னை தனிமைப் படுத்தி கொண்டார். இதனால், தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட கொரோனாவால் பாதிக்கப்பட்ட எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில், இன்று ஒரே நாளில் 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று ஒரே நாளில் 1,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 75,384 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ள நிலையில், 13,569 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இன்று தமிழகத்தில் புதிதாக 6,472 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இதையடுத்து, இன்று 6,472 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, மொத்தமாக 1,92,964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று 5,210 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இதுவரை கொரோனாவில் இருந்து 1,36,793பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் எம்ஜிஆர் சிலை உள்ளது.இன்று மர்ம நபர்கள் எம்ஜிஆர் சிலை மீது காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சாலையில்அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன் , வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் போலீஸ் பேச்சுவார்த்தைக்கு பின்னர் எழுந்து சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு […]
தூத்துக்குடி பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழாவில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. தூத்துக்குடி புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலய கொடியேற்ற விழா நிகழ்வில் மக்கள் பங்கேற்க அனுமதி இல்லை. கொடியேற்ற விழா நிகழ்ச்சியில் பங்குத்தந்தைகள் 15 பேர் மட்டுமே பங்கேற்பார்கள் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இந்நிலையில் வருகின்ற 26-ஆம் தேதி முழு முடக்கம் என்பதால் மக்கள் வீட்டில் இருந்து பிரார்த்தனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி […]
மோடி அரசின் துரோகத்தை ஆதரிக்கிறீர்களா? என்று ரஜினிக்கு கேள்வி எழுப்பியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி. கறுப்பர் கூட்டம்’ என்ற யூடியூப் சேனலில் “கந்த சஷ்டி கவசம்” குறித்து அவதூறாகவும் பேசியதாகவும், இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாக புகார் கொடுக்கப்பட்டது.இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500 வீடீயோக்களை நீக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்,கந்த சஷ்டி கவசத்தை மிகக் கேவலமாக அவதூறு செய்து ,பல […]
மேலும் 3 மாதங்களுக்கு தள்ளி வைக்கப்பட்ட முதுகலை மருத்துவப்படிப்பு தேர்வு. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மேலும், சில பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதுகலை மருத்துவ படிப்பு மாணவர்களுக்கான தேர்வுகள், மேலும் மூன்று மாதங்களுக்கு தள்ளி […]
ஹெச்.ராஜா மீதான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் . காவல்துறை, உயர்நீதிமன்றத்தை விமர்சித்ததாக ஹெச்.ராஜா மீது திருமயம் காவல்நிலைத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த குறித்து தொடரப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு 2 மாதம் அவகாசம் என உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கி உள்ளது. கொரோனா பரவல் காரணமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கால தாமதம் ஆகிறது. வழக்கு விசாரணை பெரும்பகுதி முடிந்து விட்டதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் காவல்துறை தரப்பில் […]
நடிகர் ரஜினி கட்சி ஆரமித்தால் 10 நாட்களில் அவர்தான் முதல்வர் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சி தொடங்குவதாக ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டார். ஆனால் தற்பொழுது வரை அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை. சமீபத்தில் ரஜினி கூறுகையில், மக்களிடையே எப்பொழுது எழுச்சி ஏற்படுகிறதோ, அப்பொழுது நான் கட்சி தொடங்குவேன் என கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன், ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி தொடங்குவார் என தெரிவித்தார். […]
குடும்பப் பிரச்னையில் தனக்குத் தானே கண்ணீர் அஞ்சலி போஸ்டரை உருவாக்கிய இளைஞர், துாக்கிட்டுத் தற்கொலை செய்த்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்தவர் சதீஸ்குமார் இவர் 19 வயதான சதீஸ்குமார் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் இரண்டாம் ஆண்டு படித்துவந்தார், இந்நிலையில் கடந்த 18ம் தேதி சதீஸ்குமார் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது, இதனால் சதீஸ்குமாரை அவரது சகோதரர் மற்றும் தந்தை அடித்துள்ளனர் இதனால் சோகமடைந்த சதீஸ்குமார் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் […]
தமிழகத்தில் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து உடலில் செலுத்தப்பட்டது. இந்தியா கொரோனாவிற்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொண்டு வந்தது.ஹைதராபாத்தை தலைமையாக கொண்ட பாரத் பயோடெக் எனும் நிறுவனம், கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, “கோவாக்சின்” தடுப்பூசியை கண்டுபிடித்தது. இந்த தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தியதில் பயனளித்த நிலையில், கோவாக்சின் மருந்தை ஜூலை மாதம் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஐசி.எம்.ஆர் அண்மையில் ஒப்புதல் தெரிவித்தது. இதையடுத்து 12 இடங்களில் இந்த தடுப்பு மருந்து, மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டது. […]
திருப்பூரில் ராம்குமார் பேஸ்புக்கில் லைவ்வாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாரப்புரத்தை சேர்ந்த ராம்குமார் என்பவர் தனது மனைவி சுகாசினி மற்றும் மகனுடன் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். டிரைவராக பணியாற்றி வரும் ராம் குமார், தனது மகனை தாராபுரத்தில் உள்ள தனது தந்தையின் வீட்டில் விட்டு வந்துள்ளார். ராம்குமாரின் மனைவி சுகாசினி அருகிலுள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். நேற்றைய தினம் ராம்குமார் […]
இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும். கொரோனா மரணத்தை போல கொரோனா கால ஊழல்களும் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என்று தெரிவித்ததார். இந்நிலையில், இன்று சென்னை சிந்தாதிரிபேட்டையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு செய்தபிறகு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கொரோனா தொற்று பெரிய சவாலாக இருந்த நிலையில் சீறிய நடவடிக்கையின் அடிப்படையில் அதிக பாதிப்புகள் இருந்த ராயபுரம் மண்டலம் விரைவில் […]
கொரோனாவுக்கு திருத்தணிகாசலம் கண்டுபிடித்த மருந்தின் நிலைக்குறித்து மத்திய, மாநில அரசு ஒரு வாரத்திற்கும் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் அச்சுறுத்தி வரும் காரணத்தினால், அதற்க்கு மருந்து கண்டுபிடித்ததாக கூறி, சமூக வலைத்தளங்களில் விடீயோக்களை வெளியிட்டவர் திருத்தணிகாசலம். இவர் மீது இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி மருத்துவத்துறை இயக்குனர் புகாரளித்த நிலையில், புகாரின் அடிப்படையில் அவரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டு, […]
நாகை மாவட்டத்தில் கதண்டு வண்டுகள் தாக்கி தந்தை மகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகைபட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே கடலங்குடி கிராமத்தில் வசித்து வந்தவர் ஆனந்தகுமார், இவர் நெல் கொள்முதல் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சங்கரி இவர்களுக்கு வயதுள்ள இன்சிகா மற்றும் பவித்ரா என்ற 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் தனது மகள்வுடன் வயல்வெளி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது, அவ்வழியில் உள்ள […]
ரஜினி இ-பாஸ் வாங்காமல் பயணம் செய்திருந்தால் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால், சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்கு இ பாஸ் வாங்கி செல்லும் நடைமுறை தமிழகத்தில் உள்ளது. அண்மையில், நடிகர் ரஜினிகாந்த் லம்போர்கினி காரில் கேளம்பாக்கதிற்கு சென்று வந்தார். அவருடன் அவரின் மகள் சவுந்தர்யா, அவரின் கணவர் விசாகன் மற்றும் மகன் […]
கொரோனா மரணத்தை மறைத்ததற்காக முதல்வர் பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனிடையே தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளை மறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் மறு ஆய்வு குழு ஓன்று அமைக்கப்பட்டது.இந்த குழு தாக்கல் செய்த அறிக்கையில், தமிழகத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதியில் இருந்து ஜூன் 10-ம் தேதி வரை உயிரிழந்தோரின் விடுபட்ட எண்ணிக்கை *444 என தெரிவிக்கப்பட்டது.இதற்கு தமிழக சுகாதாரத்துறை அமைச்சகமும் இந்த அறிக்கைக்கு […]