தமிழ்நாடு

#TNBudget2021Live: வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு

வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில்,2021-22 -ஆம் ஆண்டில் பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்திற்கு ரூ.3700 கோடி ஒதுக்கீடு  செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

#OPanneerselvam 2 Min Read
Default Image

#TNBudget2021Live: காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு

காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், காவல் துறைக்கு ரூ.9,567.63 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

#OPanneerselvam 2 Min Read
Default Image

இனி 6-ம் வகுப்பு முதல் கணிப்பொறி அறிவியல் பாடம்..!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை 11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே கணினி அறிவியல் பாடம் கற்பிக்கப்பட்டு வந்தது எனப்து குறிப்பிடத்தக்கது. மேலும், பள்ளிக்கல்வித்துறை மேம்பாட்டுக்கு ரூ.34,181 கோடியும், உயர்கல்வித்துறைக்கு ரூ.5,478 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகளுக்கு “RIGHTS” திட்டம் – துணை முதல்வர் அறிவிப்பு.!

ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கலலில் மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ திட்டம் அறிவிப்பு. தமிழக அரசியல் நெருங்கி வருவதால், தமிழக அரசின் 2021-22 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்று வருகிறது. துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது 14-வது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார். அப்போது, மாற்று திறனாளிகளில் நலனுக்காக ‘rights’ என்ற சிறப்பு திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது என்றும் இந்த திட்டத்திற்கு […]

#AIADMK 2 Min Read
Default Image

#TNBudget2021Live: விபத்தில் உயிரிழந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை – ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

குடும்ப தலைவர் விபத்தில் மரணமடைந்தால் ரூ.4 லட்சம் காப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 55.67 லட்சம் குடும்பங்களுக்கு குடும்பத் தலைவரின் இயற்கை மரணத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் குடும்ப தலைவர் விபத்தில் […]

#TNGovt 2 Min Read
Default Image
Default Image

கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு ..!

தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில், கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்ட அமைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இந்நிலையில், கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.6,683 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என அறிவித்தார்.

metro rail 1 Min Read
Default Image

#TNBudget2021Live: மின்சாரத்துறைக்கு  ரூ.7217 கோடி ஒதுக்கீடு – ஓ பன்னீர்செல்வம்  அறிவிப்பு

மின்சாரத்துறைக்கு  ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம்  அறிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், மின்சாரத்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.

#OPanneerselvam 2 Min Read
Default Image

#BREAKING: 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.. ஓ.பன்னீர்செல்வம் .!

சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அப்போது பேசிய ஓ பன்னீர்செல்வம், அடுத்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் 12,000 பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என அறிவித்தார். கொள்முதல் செய்யப்படும் 12,000 பேருந்துகளில் 2000 பேருந்துகள் மின்சாரத்தில் இயங்கும். முதற்கட்டத்தில் 2500 பேருந்துகளும், 500 மின்சார பேருந்துகளும் கொள்முதல் செய்யப்படும் என நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

TNBudget2021 2 Min Read
Default Image

இடைகால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு

தமிழக இடைகால பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.  சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. பின் சட்டசபை கூட்டத்தில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

#TNGovt 2 Min Read
Default Image

#TNBudget2021Live: தமிழக இடைக்கால பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்., இதோ உங்களுக்காக நேரலையில்.!

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ளதால், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில் தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து வருகிறார் என்பது குறிப்பிடப்படுகிறது. இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு […]

#OPanneerselvam 16 Min Read
Default Image

#BREAKING: தமிழக சட்டப்பேரவையில் அமளி..!

சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையை வாசிக்க முன்பே தங்களுக்கு பேச அனுமதி கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால், சட்டப்பேரவையில் அமளி ஏற்பட்டது. சட்டமன்ற தேர்தல் வருவதால் வாக்காளர்களை கவர பல்வேறு திட்டங்களை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

TNBudget2021 2 Min Read
Default Image

ரேஷன் கடைஊழியர்கள் ஊதிய உயர்வு வரவேற்கத்தக்கது- ராமதாஸ் ட்விட்..!

நியாயவிலைக் கடைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் சம்பளத்தை உயர்த்த வேண்டும் என நீண்ட நாள் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றுள்ளது. அதன்படி, ரேஷன் கடையில் விற்பனையாளர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 5,000-இல் இருந்து ரூ.6,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த விற்பனையாளர்களுக்கு காலமுறை ஊதியமாக ரூ. 8,600 – ரூ. 29,000 வழங்கப்படும். இதேபோல் கட்டுனர்களுக்கான தொகுப்பூதியம் ரூ. 4,250-இல் இருந்து ரூ. 5,550 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு பணி முடித்த கட்டுனர்களுக்கு ரூ. 7,800-ரூ. 26,000 […]

#Ramadoss 3 Min Read
Default Image

இன்றைய முட்டை விலை…!

நாமக்கல் மண்டலத்தில் இன்று ஒரு முட்டையின் பண்ணைகொள்முதல் விலை கடந்த 20 ஆம் தேதியிலிருந்து மாற்றமின்றி 4.30 காசுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம் தான். கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. இந்த நிலையில், தேசிய முட்டை ஒருங்கிணைப்ப உறுப்பினர்கள் […]

#Chennai 2 Min Read
Default Image

பிரதமராக இருந்தபோது நேருவுக்கும் திராவிடம் தேவைப்பட்டது – ஆ.ராசா

பிரதமராக இருந்தபோது நேருவுக்கே திராவிடம் தேவைப்பட்டது என்று புத்தகம் வெளிடியிட்டு விழாவில் ஆ.ராசா தெரிவித்துள்ளார். திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா எழுதிய நேரு சிந்தனை இலக்கும், ஏளனமும் என்ற நூல் வெளியிட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ஆ.ராசா, திமுக இன்றைக்கு நேருவை பாராட்டுவது அல்ல, எங்களுடைய நோக்கம் நாங்கள் மாறவில்லை, இருந்த இடத்தில் தான் இருக்கிறோம். நேருவும் மாறவில்லை. ஆனால், நேருவுக்கு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாக பிராமணர்கள் எல்லோரும் சேர்ந்து, ஒரு இந்துத்துவமாக […]

#ARasa 3 Min Read
Default Image

சேலம் மத்திய சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி…!

விசாரணையின் முடிவில், தண்டனை குற்றவாளியாக  அறிவிக்கப்படுவோம் என்ற அச்சத்தில், மத்திய சிறை வளாகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கைதி.  நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அசோக் குமார் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு ஜூன் மாதம், 17 வயது மதிக்கத்தக்க பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாக, பாதிக்கப்பட்ட மாணவியின் தயார் அளித்த புகாரின் பெயரில் அசோக் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்ட […]

#suicide 3 Min Read
Default Image

பட்ஜெட் தாக்கல் செய்யும் ஓபிஎஸ்….! கோவிலில் சாமி தரிசனம்…!

பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள ஆலமர இயற்கை விநாயகர் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் கூடும் சட்டப்பேரவையில், தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று காலை 11 மணியளவில் துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்கள், இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை கவர பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட […]

#OPS 2 Min Read
Default Image

செல்போன் கொடுக்காததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு மாணவன்…! தூத்துக்குடியில் பரபரப்பு…!

தயார் செல்போன் கொடுக்காததால் தற்கொலை செய்து கொண்ட 6-ம் வகுப்பு பயிலும் சிறுவன்.  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே, மார்த்தாண்டம் பட்டியை சேர்ந்த சீனிமுருகன் – ஜோதிமணி  தம்பதியினரின் இரண்டாவது மகன் பாலகுரு. இவர்களது மூத்த மகன் மதன் மற்றும் பாலகுரு இருவரும் பெற்றோரின் செல்போனில் விளையாட ஆர்வம் காட்டி வந்துள்ளனர்.  இந்நிலையில், சீனிமுருகன் வேலைக்கு சென்றுள்ளார். ஜோதிமணி திருமண விழாவுக்காக வெளியூர் சென்றுள்ளார். பின் வீடு திரும்பிய ஜோதிமணி, அவரது இரண்டாவது மகன் பாலகுரு தூக்கில் […]

#suicide 3 Min Read
Default Image

இவர்கள் கூறுவது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை – அமைச்சர் உதயாகுமார்

டிடிவி தினகரனோ அல்லது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினோ சொல்வது போல அதிமுகவில் எந்த மாற்றமும் நடக்க போவதில்லை. அமைச்சர் உதயகுமார் அவர்கள், திருவாரூரில் தியாகராஜர் கோவிலில் வழிபாடு  நடத்தினார். வழிபாட்டிற்கு பின் செய்தியாளர்க்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், முதல்வர் மற்றும் துணை முதல்வரின் வழிகாட்டுதலோடு கட்சியும், ஆட்சியையும் சிறப்பாக நடக்கிறது என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், நிர்வாக திறன், கொரோனா தடுப்பு என எல்லாவற்றிலும் முதல்வர் எடப்பாடி பாலனிசாமி முதலிடத்தில் உள்ளதாகவும், டிடிவி […]

#MKStalin 2 Min Read
Default Image

மஹாராஸ்டிராவில் ஏற்பட்ட நிலை தான் தமிழகத்திலும் ஏற்படும்…! எச்சரிக்கை விடுத்த சுகாதாரத்துறை செயலர்…!

கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத பட்சத்தில், மகராஷ்டிராவில் ஏற்பட்ட நிலைதான் தமிழகத்திலும் ஏற்படும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வந்தாலும், மக்கள் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா விதிமுறைகளை  கடைபிடிப்பதில் இருந்து தவறி வருகின்றனர். இந்நிலையில், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள், இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி  அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக 450-க்கும் குறையாமல் கொரோனா […]

#Radhakrishnan 4 Min Read
Default Image