சென்னை : நடிகர் சூர்யா நடிப்பில் ரிலீசாகியுள்ள ‘சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. சூர்யா, பூஜா ஹெக்டே நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் நேற்று (மே 1) திரையரங்குகளில் வெளியானது. ‘ படத்தின் முதல் நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது. நேற்று வெளியான இந்த படத்தை தியேட்டர்களில் சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், […]
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. கூட்டணி அதிருப்தியில் இருக்கும் கட்சியின் மூத்த மற்றும் கடைநிலை நிர்வாகிகளிடம் ஈபிஎஸ் கருத்து கேட்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் நேற்றைய தினம் நள்ளிரவு, குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், நௌஷேரா மற்றும் அக்னூர் பகுதிகளுக்கு எதிரே உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டின் குறுக்கே உள்ள பாகிஸ்தான் இராணுவ நிலைகளில் இருந்து , […]
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு செயற்குழு கூட்டம் கூடுகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநில அலகுகளின் செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தலைமையகச் செயலாளர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் அதிமுகவின் அரசியல் உத்திகள், கூட்டணி முடிவுகள் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தயாரிப்புகளை மையமாகக் கொண்டு […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், அட்டாரி எல்லையின் வாயிலை பாகிஸ்தான் முற்றிலுமாக மூடியுள்ளது. இதன் காரணமாக பல பாகிஸ்தான் குடிமக்களின் பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் நாடு திரும்புவதற்கு மத்திய அரசு வழங்கிய காலக்கெடு முழுமையாக முடிவடைந்ததை அடுத்து, 786 […]
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல் விவகாரத்தில் நல்லிணக்கத்தைப் பேணுமாறு ஹிமான்ஷி நர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் இந்திய கடற்படை லெப்டினன்ட் வினய் நர்வால் உட்பட 26 சுற்றுலாப் பயணிகள் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த நிலையில், முஸ்லிம்களையோ, காஷ்மீரிகளையோ குறிவைக்காதீர்கள் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி […]
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு செய்தது. தொடக்கம் முதலே அதிரடி காட்டிய மும்பை அணி அதிவேகமாக ரன்களை குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்களான ரிக்கல்டன்(61) மற்றும் ரோஹித் சர்மா(53) அரைசதம் அடித்து அசத்தினர். அடுத்த வந்த சூர்ய குமார் யாதவும், ஹர்திக் பாண்டியாவும் அதிரடிகாட்ட ரன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 217 ரன்களை மும்பை குவித்தது. இதைத் […]
டெல்லி : அரிசி ஏற்றுமதியை ஒழுங்குபடுத்துவதையும், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, புழுங்கல் அரிசி மற்றும் உமி நீக்கப்பட்ட சில அரிசி வகைகளுக்கு 20% ஏற்றுமதி வரியை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஏற்றுமதி வரி இன்று (மே 1) அமலுக்கு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற புழுங்கல் அரிசி, புவிசார் குறியீடு பெறாத புழுங்கல் அரிசி என இரண்டிற்கும் வரி விதிக்கப்படுகிறது. மேலும், இதில் அரை […]
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பல்வேறு தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்ன. இரு நாட்டு எல்லைகள் மூடப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லை அருகே இருபப்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். குறிப்பாக பஞ்சாப் மாநிலம் அமிர்தாரஸில் மாவட்டத்தில் உள்ள அட்டாரி – வாகா எல்லை பகுதி மூடியதால் இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் தங்கள் […]
சென்னை : நடிகர் சூர்யா மற்றும் பூஜா ஹெக்டே நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான ‘ ரெட்ரோ ‘ படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம், காதல், ஆக்ஷன் மற்றும் கேங்ஸ்டர் கதைக்களத்தை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டைக் கொண்டாட சூர்யாவின் ரசிகர்கள் திரையரங்குகளில் ஆட்டம் பாட்டத்துடன் சூர்யா ரசிகைகள் கொண்டாடினர். மறுபுறம் படத்தை ரசிக்கும் ரசிகர்கள், […]
சென்னை : இந்தியாவின் பிரபல பால் பிராண்ட்டாக திகழும் அமுல் தனது பால் விலையை உயர்த்தியுள்ளது. இந்த அறிவிப்பு மே ஒன்றாம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது. அதாவது, அமுல் நிறுவன பாலின் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளதாக குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இது பொதுமக்களுக்கு சற்று சுமையாக மாறியுள்ளது. அதன்படி, Amul Gold, Slim & Trim, Standard 2 உள்ளிட்ட விலையை […]
சென்னை: இன்று (மே 1, 2025) உலக உழைப்பாளர் தினம் (International Workers’ Day) உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் உழைப்பாளர்களின் உரிமைகள், அவர்களின் பங்களிப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது மே தினம் என்றும் அழைக்கப்படுகிறது. உழைப்பாளி இல்லாத நாடுதான் எங்கும் இல்லேயா..’ என்ற வரிகளை எந்த மொழியில் மொழிபெயர்த்தாலும் ஹிட் தான். முதலாளித்துவத்தை அடிப்படையாக கொண்ட நாடுகளுக்கும் தொழிலாளிகள் தேவை. சிறிதென்ன, பெரிதென்ன.. துப்பரவு தொழிலாளர்கள் முதல் […]
டெல்லி : ஒவ்வொரு புதிய மாதம் தொடங்கியதும், மாதத்தின் முதல் நாள் அன்று பல மாற்றங்களும் நடைமுறைக்கு வருகின்றன. வழக்கமாக எல்பிஜி சிலிண்டரின் விலை மாதத்தின் முதல் தேதியில் மாறும், அதன் தகவல்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களால் அதிகாலையில் புதுப்பிக்கப்படும். அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15.50 குறைந்துள்ளது. இதனால், சென்னையில் இன்று முதல் ஒரு சிலிண்டர் ரூ.1,906-க்கு விற்பனையாகிறது. அதேநேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு […]
ஜெய்ப்பூர்: ஐபிஎல் 2025 இன் 50வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு மோதுகின்றன. மும்பை அணி இந்த போட்டியில் வலுவான ஃபார்மில் களமிறங்கும், தற்போது பத்து ஆட்டங்களில் ஆறு வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி தொடர்ச்சியாக ஐந்து வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முன்னேறி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தனர். 6 வெற்றிகளை பெற்றுள்ள மும்பை […]
சென்னை : தமிழகத்தில் இன்று முற்பகல் வரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், நண்பகலில் வெயில் தாக்கம் படிப்படியாக அதிகரிக்ககூடும். தமிழகத்தில் அதிகபட்சமாக நேற்று வேலூரில் 40.5°©, கரூர் பரமத்தியில் 40.0°© வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று கரூர்பரமத்தி,வேலூர்,ஈரோடு, சேலம், திருப்பத்தூர் போன்ற பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 39 முதல் 40°© வரை நிலவக்கூடும். இந்த நிலையில், தமிழகத்தில், நாளுக்கு நாள் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால், குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் வெளியே வருவதை தவிர்க்குமாறு, அமைச்சர் […]
சென்னை : நேற்றைய ஐபிஎல் போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணியின் சாம் கரன் 88 ரன்கள் எடுத்தார். இதனால்,சென்னை அணி 19.2 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இதனை சேஸ் செய்ய களமிறங்கிய பஞ்சாப் அணியின் ப்ரப்சிம்ரன் சிங், ஷ்ரேயஸ் இருவரும் அரைசதம் கடந்தனர். இதில், அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் அரைசதம் கடந்த நிலையில், 18வது ஓவரில் அவுட் […]
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார். இதையடுத்து மேடையில் பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”200 அல்ல.. 220 அல்ல.. 234 தொகுதிகளிலும் வெல்வோம். அதில் ஆச்சரியமில்லை. எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து […]
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர் பதவி எல்.கே.சுதீஷுக்கும், அவைத் தலைவராக வி.இளங்கோவனும், தலைமை நிலையச் செயலாளராக ப.பார்த்தசாரதியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தருமபுரியின் பாலக்கோட்டில் நடைபெறும் நடைபெற்று வரும் அக்கட்சியின் 16-வது பொதுக்குழு கூட்டத்தில் நிர்வாகிகளின் ஒருமனதாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேப்டன் விஜயகாந்த் மறைவுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டம் இதுவாகும். கடலூரில் அடுத்த ஆண்டு 2026 ஜனவரி 9 […]
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் சிக்கி ஒரு பெண் மற்றும் இரண்டு குழந்தைகள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்ததாக கொல்கத்தா காவல் ஆணையர் மனோஜ் வர்மா தகவல் தெரிவித்துள்ளார். மேலும், 13 பேர் காயமடைந்தனர், தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிரிழந்த 14 பேரில் மூன்று பேர் தமிழகத்தின் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தகவல் […]
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை விலையின்றி வழங்க ரூ.59.55 லட்சம் ஒதுக்கீடு செய்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், இதுவரை மொத்தம் 20 அடுக்குமாடி வீடுகள் மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தின் முன்னாள் தொழிலாளர்களுக்கு எந்த செலவும் இல்லாமல் ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருநெல்வேலி மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட […]
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா கடுமையான முடிவுகளை எடுத்தது. அதன் வரிசையில், சிந்து நதியின் நீர் நிறுத்தப்பட்டது, பாகிஸ்தானும் விசாக்களை ரத்து செய்வது உட்பட இப்படி இந்தியா கடினமான முடிவுகளை ஒவ்வொன்றாக எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், முப்படை அதிகாரிகளுடன் நேற்றைய தினம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக என்ன செய்வது என்பது குறித்து ஆலோசனை மேற்கொண்டனர். […]