இன்றைய (29.11.2021) நாளின் ராசி பலன்கள்..!

மேஷம் :  இன்று உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். முக்கியமான முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். உத்தியோக பணிகளை திறம்பட செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ரிஷபம் : இன்றைய தினத்தில் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகமாக இருப்பதால் திட்டமிட்டு வேலைகளை செயல்படுத்துங்கள். உங்களது மனைவியுடன் சாதாரணமாக பழகுங்கள். இன்று பணப்பற்றாக்குறை அதிகமாக ஏற்படும். குழந்தை ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரலாம்.

மிதுனம் : இன்றைய தினம் சாதகமான நாளாக அமையாது. இன்று உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். மனம் சஞ்சலமாக இருக்க நேரும். செலவு அதிகமாக ஏற்படும். செரிமான பாதிப்பு ஏற்படும்.

கடகம் : இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். இன்று உங்களுடைய உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக அமையும்.

சிம்மம் : இன்று ஆற்றலும் தன்னம்பிக்கையும் குறைந்து காணப்படும்.  உத்தியோக வேலையில் தாமதங்கள் இருக்கும். காதலுக்கு இன்று ஏற்ற நாள் இல்லை. பணவரவு குறைவாக இருக்கும். இன்று ஆரோக்கியம் சிறப்பாக அமையாது.

கன்னி : இன்றைய நாள் உங்களுக்கு குழப்பமான நாளாக இருக்கும். உத்தியோக பணிகளில் பதட்டம் நிறைந்து காணப்படும். உங்கள் மனைவியிடம் கருத்து வேறுபாடு நேரலாம். இன்றைய நாளில் பண இழப்பிற்கான வாய்ப்பு உண்டு. தோல் தொடர்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

துலாம் : இன்றைய நாளில் துடிப்பாகவும் நம்பிக்கை நிறைந்தும் காணப்படும். உத்தியோக வேலை சுமூகமாக இருக்கும். இன்று உங்கள் மனைவியிடத்தில் அன்பாக நடந்து கொள்வீர்கள். வருமானம் அதிகமாக ஏற்படும்.  இன்று உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

விருச்சிகம் : இன்று வளர்ச்சி மற்றும் முன்னேற்ற நாளாக அமையும். இந்நாளில் உங்கள் லட்சியங்களை அடைய சாதகமாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். முக்கியமான முடிவுகளை இன்று எடுப்பீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் மனைவியிடத்தில் நல்லுறவு ஏற்படும். பணவரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

தனுசு : இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோக வேலை இன்று இனிமையானதாக அமையும். உங்கள் மனைவியிடம் பேசும் பாராட்டு வார்த்தைகள் திருப்திகரமாக அமையும். இன்றைய நாளில் வரவு அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகரம் : இன்று உங்களுக்கு மகிழ்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோக இடங்களில் பதட்டமாக இருப்பீர்கள். உங்கள் மனதில் ஏற்படும் குழப்பமான எண்ணங்களை மனைவியிடம் பகிர்ந்து கொள்வீர்கள். தேவையற்ற செலவுகள் ஏற்படலாம். தோள் வலி தொடர்பான பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

கும்பம் : இன்று நீங்கள் கவனமாகவும் உறுதியுடனும் இருக்க வேண்டும். உத்தியோக வேலைகளை விவேகத்துடன் செய்தால் வெற்றி நிச்சயமாக கிடைக்கும். உங்கள் துணையுடன் பேசும்பொழுது பொறுமையாக பேசுங்கள். பணவரவு திருப்திகரமாக இருக்காது. இன்று தலைவலிக்கான வாய்ப்புள்ளது.

மீனம் : இன்று உங்களுக்கு நற்பலன்கள் அதிகமாக அமையும். உத்தியோக இடங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளிடம் நன்மதிப்பு பெறுவீர்கள். உங்கள் மனைவியிடம் அன்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணவரவு சாதகமாக இருப்பதால் சேமிக்க முடியும். இன்று உங்களின் ஆற்றல் காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

Recent Posts

காங்கிரஸ் கோட்டையில் களமிறங்குவாரா ராகுல் காந்தி.? மௌனம் காக்கும் தலைமை…

Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…

5 mins ago

ஷாக் கொடுத்த ஐரோப்பிய ஒன்றியம்… இந்திய பொருட்களில் புற்றுநோயை உண்டாக்கும் ரசாயனங்கள்!

Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…

1 hour ago

ஜேஇஇ தேர்வு முடிவுகள் வெளியீடு.! 56 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை.!

JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…

1 hour ago

பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் கட்சி பிரமுகர் சுட்டுக்கொலை.!

Bihar : பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் JDU கட்சி பிரமுகர் சவுரப் குமார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை…

1 hour ago

ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான…

2 hours ago

வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைவது வேதனை அளிக்கிறது… சுப்மன் கில்!

IPL 2024: டெல்லி அணிக்கு எதிரான தோல்வி குறித்து குஜராத் கேப்டன் சுப்மன் கில் வேதனை தெரிவித்தார். நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago