தெலுங்கானா மாவட்டத்தில் உள்ள இரு இளைஞர்கள் வேகமாக வந்து இரும்பு செக்போஸ்டில் மோதியதில் ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள மச்செரியால் மாவட்டத்தின் ஜன்னாராம் பகுதியை நோக்கி இரு இளைஞர்கள் அதிவேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தனர். எனவே தபல்பூர் சோதனை சாவடியில் வனத்துறை அதிகாரிகள் தடுப்பு கேட்டை கீழே இறக்கி இரு சக்கர வாகனத்தை நிறுத்தும் படியாக கையசைத்துள்ளனர். ஆனால் அதிவேகமாக பைக் ஓட்டி வந்த இளைஞர்கள் காவலர்களின் கை அசைவுக்கு இணங்காமல் தலையை குனிந்தபடி சோதனை சாவடி தடுப்பை கடந்துள்ளனர்.
வாகனத்தை ஓட்டிவந்த இளைஞன் லேசான காயங்களுடன் உயிர் தப்பி விட, பின்னால் அமர்ந்திருந்த இளைஞன் தலை இரும்பு தடுப்பில் வேகமாக மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வாலிபர் வெங்கடேஷ் கவுட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும், இரு சக்கர வாகனம் ஒட்டியது பாண்டி சந்திரசேகர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. தற்போது இது தொடர்பான பாதை பதைக்க வைக்கும் சிசிடிவி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா இல்லாதது குஜராத் அணியை பாதிக்கிறது என ஆகாஷ் சோப்ரா கருத்து தெரிவித்துள்ளார். நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் அணியும், டெல்லி…
t20wc: ஐபிஎல் தொடரை கருதாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இந்த 10 வீரர்கள் இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று…
Election2024 : இணையத்தின் வாயிலாக வாக்காளர்கள், தங்கள் பூத் விவரங்களை தெரிந்துகொள்ளும் வழிமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 மக்களவை தொகுதிகள் உட்பட 21 மாநிலங்களில்…
Weather Update: தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்ப அலை வீவீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
Gold Price: கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்த நிலையில், இன்று விலை சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும்…
Dubai: துபாயில் பெய்த கனமழையால் சென்னையில் இருந்து செல்லும் எமிரேட்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. கனமழையால் வளைகுடா நாடுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. துபாயின் சில பகுதிகளில்…