அக்கா, தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன்…! காரணம் என்ன….?

அக்கா, தங்கை இருவரையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்த இளைஞன். 

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று முன்னோர்கள் கூறுவதுண்டு. ஏனென்றால் திருமணத்தை அப்படி ஒரு புனிதமான ஒரு நிகழ்வாக கருதுகின்றனர். ஆனால் இன்றைய காலகட்டத்தில் திருமணம் என்பது ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

அந்தவகையில், கர்நாடகாவில் கோலாரில் உள்ள குருடுமலே கோவிலில் ஒரு திருமண நிகழ்வு நடைபெற்றது. மே 7-ஆம் தேதி இந்த திருமண நிகழ்வு நடைபெற்ற நிலையில் இந்த திருமணம் குறித்து எல்லாரும் பேசும் வகையில் நடைபெற்று முடிந்தது. உமபதி என்ற இளைஞன் தனது உறவினரான லலிதாவை மட்டுமே திருமணம் செய்து கொள்வதாக கூறி இருந்தார். ஆனால், அவர் பேச்சு குறைபாடுள்ளவர்.

இந்நிலையில், திருமணத்திற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், லலிதாவின் சகோதரியையும் திருமணம் செய்ய ஒப்புக் கொண்டால்தான் இவரைத்தான் திருமணம் செய்வேன் என்று அவர் கூறியுள்ளார.  இதனையடுத்து இரு குடும்பத்தினரும் இந்த விஷயம் தொடர்பாக விவாதித்தனர். பின் இரு சகோதரிகளையும் அவர் திருமணம் செய்து கொள்வார் என்று முடிவு செய்யப்பட்டது.

இதனைதொடர்ந்து, உமபதி ஒரே இடத்தில் சுப்ரியா மற்றும் லலிதா இருவரையும் திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், உமாபதியை காவல்துறையினர் கைது செய்தனர். ஏனெனில் அவர் திருமணம் முடித்த இரு பெண்களில் ஒருவர் மைனராவார்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சுப்ரியாவின் தந்தை நாகராஜ்  ராணியம்மா மட்டும் சுப்பம்மா என்ற உடன் பிறப்புகளையும் ஒரே இடத்தில் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் ஒருவர் பேச்சு குறைபாட்டால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Recent Posts

காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு… இது ராகுல் கியாரண்டி.!

Congress Manifesto : காங்கிரஸ் அரசு வந்தவுடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம் என ராகுல்காந்தி உத்தரவாதம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் வாக்குறுதியில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கிய…

18 mins ago

என்னது உடலில் தானாக மதுபானம் சுரக்கிறதா? அறிய வகை நோயால் பெல்ஜியம் நபர் பாதிப்பு!

Belgium: உடலில் தானாக மதுபான சுரக்கும் அறிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெல்ஜியம் நபர் Drink and Drive கேஸியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்ப உள்ள காலகட்டத்தில்…

34 mins ago

அரசியல் மாற்றங்களின் போது ராகுல் நாட்டில் இருப்பதில்லை.! – பினராயி விஜயன்

Pinarayi Vijayan: மத்திய விசாரணை அமைப்புகளுக்கு ஆதரவாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துப்பது அவரது பக்குவமற்ற அரசியலை எடுத்துரைக்கிறது என பினராயி விஜயன் கூறியுள்ளார். பாஜகவிற்கு எதிராக…

41 mins ago

ஒரே பாட்டு ஓஹோன்னு வாழ்க்கை! ஸ்ரீ லீலாவுக்கு அடித்த அதிர்ஷ்டத்தை பாருங்க!

Sreeleela : நடிகை ஸ்ரீ லீலாவுக்கு அடுத்ததாக விஜயின் கோட் படத்தில் நடனம் ஆடவும், அஜித்திற்கு ஜோடியாக நடிக்கவும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்றயை காலகட்ட…

52 mins ago

ரூ.16 லட்சம் கோடியில் என்னல்லாம் செய்திருக்க முடியும்.? ராகுலின் மெகா லிஸ்ட்…

Rahul Gandhi : பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தள்ளுபடி செய்த கடன் பற்றி ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்துள்ளார். கடந்த 2014ஆம்…

59 mins ago

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…

1 hour ago