இன்று முதல் ஏற்காட்டில் பேருந்து சேவை தொடக்கம்.!

இன்று முதல் ஏற்காட்டில் பேருந்து சேவை தொடக்கம்.!

8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.

கொரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா தலங்களில் செல்ல பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் கடந்த 8 மாதங்களாக சேலம் மாவட்டம் ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஏற்காடு மக்கள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கோரி வேண்டுகோள் விடுத்திருந்தார்கள். அதன்படி, கடந்த 8 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏற்காட்டிற்கு செல்லும் பேருந்து சேவையை இன்று முதல் தொடங்கபடுகிறது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube