முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற எழுத்தாளர் மு.ராஜேந்திரன்..!

சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

எழுத்தாளர், முனைவர். மு. ராஜேந்திரன் அவர்களுக்கு 1801ஆம் ஆண்டில் நடைபெற்ற காளையார் கோவில் போரை முன்வைத்து எழுதப்பட்ட ‘காலா பாணி‘ நாவலுக்காக, “சாகித்திய அகாதமி விருது -2022” அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், எழுத்தாளர் மு. ராஜேந்திரனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வாகியுள்ள எழுத்தாளர் மு.ராஜேந்திரன் குடும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment