17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் அவரது கணவர் வீட்டை விட்டு விரட்டியடித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரை சேர்ந்த திருமணமாகிய பெண் ஒருவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பதாக 17 வயது சிறுவனால் கற்பழிக்கப்பட்டுள்ளார். அதன் பின் அந்த சிறுவன் அவளிடம் இதை நான் விடியோவாக எடுத்து வைத்துள்ளேன் என அதை காண்பித்து, இங்கு நடந்ததை வெளியில் கூறினால் இந்த விடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண்ணும் பயத்தில் யாரிடமும் சொல்லவில்லை.
இந்நிலையில் அந்த சிறுவன் அந்த வீடீயோவை அப்பெண் அவரது கட்டுப்பாட்டை மீறாதபொழுதிலும், சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ஊர் ஜனங்கள் மற்றும் உறவினர்கள் அந்த பெண்ணின் கணவரிடம் இது குறித்து கூறி அந்த வீடியோவை காண்பித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் அப்பெண்ணை வீட்டை விட்டு வெளியில் விரட்டியடித்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அப்பெண் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதை அடுத்து போலீசார் அந்த சிறுவனை தேடி வருகின்றனர்.
Phase 2 Election: கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளில் நாளை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று…
Kenya floods: கென்யாவின் பல பகுதிகளில் வெள்ளம் அடித்துச் சென்றதில் பலி எண்ணிக்கை 32 ஆக உயர்ந்துள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவில் பெய்த கனமழை காரணமாக…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக ஹைதராபாத் அணியும், பெங்களுரு அணியும் மோதுகிறது. இந்த ஆண்டில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் 41-வது போட்டியாக…
School Reopen: ஜூன் 3ல் பள்ளிகள் திறக்கப்படும் என திருவள்ளூர் முதன்மைக் கல்வி அலுவலர் கூறிஉள்ளார். 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு முன்னதாக…
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…