கேரள மாநிலத்திலுள்ள பெண்மணி ஒருவர் தான் தற்கொலை செய்துகொள்வதற்காக ஐஸ்கிரீமில் விஷம் கலந்து வைத்துள்ளார், அதனை உட்கொண்டு அவரது மகன் மற்றும் சகோதரி ஆகிய இருவரும் உயிரிழந்துள்ள நிலையில் அப்பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த 25 வயதுடைய பெண்மணி வர்ஷா என்பவர் தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்வதற்க்காக தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் ஐஸ்கிரீமில் எலி மருந்து விஷத்தை கலந்துள்ளார். அதன்பின் தற்கொலை செய்து கொள்வதற்கு மனம் வராமல் அங்கேயே வைத்துவிட்டு தனது அறைக்கு சென்று உள்ளார்.
ஆனால் விவரம் அறியாமல் அங்கு வந்த அவரது மகன் மற்றும் 19 வயது சகோதரி அந்த ஐஸ்கிரீமை உட்கொண்டு உள்ளனர். இதனையடுத்து இருவரும் தொடர்ச்சியாக நோய்வாய்ப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவருமே தற்பொழுது உயிரிழந்துள்ளனர். இந்நிலையிலஇந்த சம்பவம் தொடர்பாக வர்ஷாவின் உறவினர் ஒருவர் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரித்த போலீசார் நடந்ததை அறிந்து கொண்டனர். அதன்பின் தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தற்போது போலீஸார் வர்ஷாவை கைது செய்துள்ளனர்.
Election2024: நாடு முழுவதும் முதற்கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற 21 மாநிலங்களில் பதிவான வாக்குப்பதிவு நிலவரம் குறித்து பார்க்கலாம். 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட…
Vijay Antony : ரோமியோ போன்ற படத்தை அன்பே சிவம் ஆக்கிவிட வேண்டாம் என விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டுள்ளார். நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி கடைசியாக இயக்குனர்…
Narayan Jagadeesan : ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியின் வர்ணனையின் போது நாராயண் ஜெகதீசன், தோனியுடனான ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்திருந்தார். ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ்…
Election2024: தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முடிந்த நிலையில், வாக்கு சதவீதத்தில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக டெல்லி அணியும், ஹைதராபாத் அணியும் இன்று மோதுகிறது. ஐபிஎல் தொடரின் 35-வது போட்டியாக இன்று டெல்லி கேபிட்டல்ஸ்…
ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…