நேற்று முன்தினம் புளோரிடாவின் லாடர்ஹில் நகரில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் நவ்தீப் சைனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சைனி சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான முதல் போட்டியில் முதல் ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.இப்போட்டியில் இந்திய அணி வெற்றிபெற காரணம் நவ்தீப் சைனி.இவர் கீரோன் பொல்லார்ட் , நிக்கோலஸ் பூரன் , ஹெட்மயேர் ஆகிய 3 விக்கெட்டை பறித்து 17 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.
மேலும் ஒரு ஓவர் மெய்டன் செய்தார்.போட்டி முடிந்த பிறகு புவனேஷ்வர் குமாரிடம் பேசினார். சைனி தனது இடது கையில் ஓநாய் பச்சை குத்தியுள்ளார். அதை பற்றி புவனேஷ்வர் கேட்க அதற்க்கு பதில் அளித்த சைனி ,
“ஓநாய் பச்சை குத்த காரணம் நானும் எனது சகோதரரும் சிறுவயதிலிருந்தே ஓநாய் திரைப்படங்களைப் பார்த்து வருகிறோம். மற்றொரு காரணம் என்னவென்றால், ஓநாய் ஒருபோதும் சர்க்கஸில் சாகசம் செய்வது இல்லை தனித்துவம் கொண்டவை ”என சைனி புவனேஷ்வரிடம் கூறினார்.
IPL2024: குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழந்து 220 ரன்கள் எடுத்தனர். இதனால் டெல்லி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய ஐபிஎல்…
BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…
Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…
Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…
Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…
Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…