#BREAKING: சாட்சியளித்த பெண் காவலரிடம்- நீதிபதி ஹேமா விசாரணை.!

#BREAKING: சாட்சியளித்த பெண் காவலரிடம்- நீதிபதி ஹேமா விசாரணை.!

சாட்சியளித்த பெண் காவலரிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை.

சாத்தான்குளம் போலீஸ் விசாரணையில் உயிரிழந்த தந்தை, மகன்  விவகாரத்தில் காட்சியளித்த பெண் காவலர் ரேவதியிடம் தூத்துக்குடி மாவட்ட நீதிபதி ஹேமா விசாரணை நடத்தி வருகிறார்.

author avatar
murugan
Join our channel google news Youtube