இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே இன்று இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டி சிட்னியில் உள்ள சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இன்று காலை 09.10 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்கு முன் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது.
இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் களமிறங்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் ஒருநாள் தொடரை கைப்பற்றிவிடும்.
முதல் போட்டியில் இந்திய அணி தோல்விக்கு காரணம் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே அணியில் தேர்வு தான் எனவும் பும்ரா, சைனி மற்றும் சாஹல் ஆகியோர் ஓவரிகளில் ரன் குவித்தபோது, இந்திய அணியில் புதிய பந்துவீச்சாளரை பந்து வீச பந்துவீச்சாளர் இல்லை என பலர் கருத்து தெரிவித்தனர். இதனால், இன்றைய போட்டியில் புதியதாக ஒரு பந்து வீச்சாளர் இடம்பெறுவாரா என்பது போட்டி தொடங்கியதும் தான் தெரியும்.
Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…
Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…
Aparna Das Marriage: மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…
Priyanka Gandhi: காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் தாலியை திருடிவிடும் என மோடி விமர்சித்த நிலையில், காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் பிரியங்கா காந்தி காட்டமாக பதில் கூறியுள்ளது.…
ஐபிஎல் 2024: நேற்றை நடைபெற்ற போட்டியில் லக்னோ அணிக்கு எதிரான தோல்வி குறித்து சென்னை கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் பேட்டியளித்தார். கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கிய…
Heat wave: இந்தியாவிலேயே அதிகப்பட்ச வெப்பநிலை பதிவான மாவட்டங்களில் தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டம் 3ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் 110.3 டிகிரி…