12-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா…? ரத்தாகுமா…? இன்று ஆலோசனை…!

12-ம் வகுப்பு தேர்வு நடைபெறுமா…? ரத்தாகுமா…? இன்று ஆலோசனை…!

+2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர், +2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்தப்பட உள்ளது  தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா..? அல்லது வேண்டாமா என்பது குறித்து இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நாளை முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube