முக கவசம் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது ..?நீதிபதிகள் கேள்வி..!

முக கவசம் அணியாதவர்கள் ஏன் கைது செய்யக்கூடாது ..?நீதிபதிகள் கேள்வி..!

கொரோனா தொற்று ஏற்பட்டால் தன் குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்பதை பொதுமக்கள் உணர வேண்டும். முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களை ஏன் கைது செய்யக் கூடாது..?  என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

சமூக இடைவெளியை பின்பற்றாதவர்களுக்கான அபராத தொகையையும் 2 ஆயிரமாக உயர்த்தலாம்  என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்தனர்.

author avatar
murugan
Join our channel google news Youtube