தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த, தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தில் இதுவரை 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 80-கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மதுக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. இந்நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் இதுகுறித்து தனது ட்வீட்டர் பாக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், ‘தமிழக மது கடைகளில் இருக்கும் கூட்டத்தை பார்த்து, நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்று என் தாய் உட்பட பலர் கேட்கின்றனர். ஒருவர் குடிப்பதனால் அவர் குடும்பம் கஷ்டப்படுகிறது. மேலும், பலர் குடிப்பழக்கம் இல்லாமல் வறுமையால் கஷ்டப்படுகின்றனர். அதனால், தொடர்ந்து உதவி செய்வோம் என தனது ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மதுரை சித்திரை திருவிழா - சித்திரை திருவிழாவின் 9 ம் நாளான, நாளை நடைபெறும் திக் விஜயத்தின் சிறப்புகளை இப்பதிவில் காணலாம். மதுரை சித்திரை திருவிழா கோலா…
Election2024 : தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்காளர்கள் தங்கள் கோரிக்கையை முன்னிறுத்தி தேர்தலை புறக்கணித்து வருகின்றனர். தமிழகம், புதுச்சேரி உட்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் இன்று…
Election2024 : வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் பாஜகவுக்கு ஓட்டு விழுவதாக சென்னை வியாசர்பாடியில் குற்றசாட்டு எழுந்துள்ளது. சென்னை வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள…
Election2024 : தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாடாளுமன்ற தேர்தல்…
ஐபிஎல் 2024 : பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவதாக பந்துவீசியதால் மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு 12 லட்சம் அபராதம். ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில்…
Virat Kohli : ஜெய்ப்பூரில் உள்ள மெழுகு அருங்காட்சியத்தில் விராட் கோலியின் மெழுகு சிலையை திறந்துள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஆன விராட் கோலியின் மெழுகு…